Paytm பேமெண்ட் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை 2024 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகும் கணக்கு காலியாகும் வரை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கும் டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுக்கலாம். மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பேமன்ட்ஸ் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. வட்டி, கேஷ் பேக், ஸ்வீப் – இன் மற்றும் பார்ட்னர் வங்கிகளில் இருந்து பணம் திரும்ப பெறுதல் மட்டுமே அனுமதிக்கப்படும்
PAYTM வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
வாகன ஓட்டிகளே… “இதை செய்யாவிட்டால் ரூ.4,000 அபராதம்…. 3 மாதம் சிறை” வெளியான அறிவிப்பு…!!
புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மோட்டார் வாகனச் சட்டம் 1988…
Read moreபழ வியாபாரிகளுக்கு FSSAI எச்சரிக்கை…. இனி இது கூடாது…. மீறினால் நடவடிக்கை….!!!
பொதுவாகவே கோடை காலங்களில் மக்கள் பலரும் அதிக அளவு பழங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் சிலர் ரசாயனங்களை அதிக அளவு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாம்பழம்…
Read more