நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்ள ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. சவுத் இந்தியன் வங்கி மற்றும் பெடரல் வங்கி ஆகிய இந்த இரண்டு வங்கிகளும் தடை குறித்து அவர்களுடைய முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றும் வரை தடை தொடரும் என்றும் கூறப்படுகிறது.
2 வங்கிகளின் சேவைகளுக்கு திடீர் தடை… ரிசர்வ் வங்கி உத்தரவால் வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!
Related Posts
இறந்துபோன மனைவி…. மாமியார் மீது மருமகனுக்கு வந்த காதல்…. திருமணம் செய்துவைத்த மாமனார்…!!
பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும்…
Read moreதேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read more