நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்ள ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. சவுத் இந்தியன் வங்கி மற்றும் பெடரல் வங்கி ஆகிய இந்த இரண்டு வங்கிகளும் தடை குறித்து அவர்களுடைய முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றும் வரை தடை தொடரும் என்றும் கூறப்படுகிறது.