திருநங்கை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காதலன்… 25 இடங்களில் வெட்டு… காவல் நிலையதிற்கு சென்று சரணடைந்தார்… அரியலூர் மாவட்டத்தை உலுக்கும் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருநங்கை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஜான் (30) என்ற லாரி ஓட்டுநருக்கும், திருநங்கை கயல்விழி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஜான் கயல்விழியை அரிவாளால்…

Read more

Other Story