ஒரே நாளில் உயர்ந்த உதவித்தொகை… யாருக்கெல்லாம் ரூ. 2,500 கிடைக்கும்?… குடும்பத் தலைவிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். 2025-26ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த…

Read more

Other Story