அனுமதி இன்றி மின் இணைப்பு…. மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காக்குறிச்சி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வசதி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மின் கம்பியாளர் முருகேசன் என்பவர் வடிவேலுவின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கி…
Read more