மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு…. சென்னை மேயர் பிரியா விளக்கம்…!!

சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டி கீழே தள்ளியதில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் கடந்த 10 நாட்களாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று  வந்தார், இந்த நிலையில் முதியவர் சுந்தரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து…

Read more

Other Story