1 இல்ல 2 இல்ல மொத்தம் 56 Missed call…. தற்கொலை செய்த மாணவியின் செல்போன் சிக்கியது…!!

மத்தியபிரதேசத்தை சேர்ந்த முஷ்கன் அகர்வால் (24) என்ற மாணவி கட்டிடம் ஒன்றின் 16வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த போது தற்கொலை என்பது உறுதியாகியுள்ளது. விபரீத முடிவுக்கான காரணம் குறித்து தொடர்ந்து…

Read more

ஆள் இல்லாததால் கூடுதல் நேர பணி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் ரயில்வேயில் மண்டல வாரியாக காலியாக உள்ள ஓட்டுனர், உதவி ஓட்டுநர் பணியிட எண்ணிக்கையை வழங்குமாறு RTI சட்டத்தில் மனு போட்டதில், 70,093 ஓட்டுநர் மற்றும் 57,551 உதவி ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிந்தது. இதனால்…

Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம்…. தேர்தல் ஒத்திவைப்பு…!!

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்  நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52-ன்படி தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, இந்த தொகுதிக்கான…

Read more

கார் மோதி பாஜக மாவட்ட தவைவர் உட்பட 2 பேர் பலி…. அதிர்ச்சி….!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் நேற்று (ஏப்ரல் 9) இரவு பயங்கர விபத்து நடந்துள்ளது. பாஜக மாவட்ட தலைவர் ஆனந்த் ரகுவன்ஷி, சர்பானந்த கமலேஷ் யாதவ், மனோஜ் தாகத் ஆகியோர் அப்பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, ​​வேகமாக வந்த…

Read more

எனக்கு 80 உனக்கு 34…. நீதிமன்றத்தின் முன் நடந்த சுவாரஸ்ய திருமணம்…!!

மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. மகாரியா கிராமத்தைச் சேர்ந்த பலுராம் பக்ரி (80) மற்றும் அமராவதியைச் சேர்ந்த ஷீலா இங்கிள் (34) ஆகியோர் சமூக வலைதளத்தின் மூலம் பழகிவந்துள்ளனர். சில நாட்களில் அது…

Read more

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்…. சக பெண்களே செய்த கொடூரம்…!!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் கவுதம்புராவில் உள்ள கிராமத்தில் 30 வயது பெண்ணை, ஹோலி பண்டிகையையொட்டி அவரது வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து நான்கு பெண்கள் அடித்து உதைத்துள்ளனர். அத்துடன் அந்தப் பெண் கெஞ்சியும் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து…

Read more

இனி இப்படி பண்ணுவியா..? இளைஞரை மொட்டையடித்து, சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்…. அதிர்ச்சி..!!

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் அவர்களை ராஜஸ்தானில் இருந்து அழைத்து வந்து சொந்த ஊரில் வைத்து கொடுமை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… DA 4% உயர்வு… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

மத்திய அரசு சமீபத்தில் சிவராத்திரியை முன்னிட்டு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மாநில அரசு ஊழியர்களுக்கு நான்கு…

Read more

அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி…. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. சத்ரிபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நைனா சவுதே அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவரது கணவர் மிலிந்த் சவுதே கழுத்தை நெரித்தது தெரியவந்தது. மிலிந்த் தனது மனைவி அடிக்கடி…

Read more

ம.பி சாலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி – முதல்வர் அறிவிப்பு….!!

மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ…

Read more

நாட்டையே உலுக்கும் கொடூரம்… கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த கொடூரர்கள்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் மோரெனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வரும் நிலையில் அவரது கணவர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறைச்சென்றுள்ளார். தற்போது அவர் ஜாமினீர் வந்துள்ள நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின்…

Read more

வயல்வெளிகளில் சிசிசிடிவி கேமரா பொருத்தும் விவசாயிகள்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

பொதுவாகசிசிடிவி கேமராக்கள் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பிற்காக பொருத்தப்படும். ஆனால் இப்போது வயல் வெளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கரணம் என்னவென்றால், கடந்த ஆண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததால் விவசாயிகள் இதை நோக்கி திரும்பினர். இதனையடுத்து…

Read more

“அத்தையுடன் கள்ளகாதல்” மாமாவுக்கு எமனாக மாறிய மருமகன்…. கொடூர சம்பவம்…!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் என்ற இடத்தில விதுர்நகரில் வியாழக்கிழமை ஒரு கொடூரம் நடந்துள்ளது. ரூப்சிங் ரத்தோருக்கும் பூஜா என்பவருக்கும் 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், பூஜா தன்னுடைய மருமகன் சுபம் ரத்தோருடன் சில ஆண்டுகளாக திருமணம் கடந்த…

Read more

யாசகம் பெறும் பெண்ணுக்கு…. 45 நாட்களில் ரூ.2.5 லட்ச ம் வருமானம்….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பெண் ஒருவரிடம் ரூ.2.5 லட்சத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பணம் எப்படி கிடைத்தது என்று விசாரித்த போது, தான் ஒரு யாசகர் என்றும், யாசகம் பெற்று 45 நாட்களில்…

Read more

மத்திய பிரதேசம் : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலி…. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்?… தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள்.!!

மத்திய பிரதேசம் ஹர்தாவில் பட்டாசு ஆலை தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தொடர்ந்து…

Read more

இரவு பகலாக கண்விழித்து….. தினமும் ரூ.5000 செலவழித்து…. எருமை மாடுகளை பராமரிக்கும் காவல்துறை….!!!

மத்தியப் பிரதேசத்தில் காண்ட்வா மாவட்டக் காவல்துறையினர் 17 எருமை மாடுகளை தினமும் 5000 ரூபாய் வரை செலவழித்து பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஐந்து நாள்களுக்கு முன்னர் எருமை மாடுகள், சட்டத்திற்கு புறம்பாக கடத்தப்பட்டபோது காவல்துறையினரால் மீட்கப்பட்டன. நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர் மாடுகள்…

Read more

7 மாத குழந்தையை கொடூரமாக கடித்து கொன்ற தெருநாய்கள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 7 மாத குழந்தை ஒன்று தெரு நாய்களால் கொடூரமாக கடித்துக் குதறி கொல்லப்பட்டது. குணா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் போபாலில் உள்ள அயோத்தி நகருக்கு…

Read more

வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் பலி, 16 பேர் படுகாயம்… காலையிலேயே சோகம்..!!

வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். தனுஷ்கோடி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் நேருக்கு நேர்…

Read more

தாம்பத்தியத்திற்கு மறுத்த மனைவி…. நீதிமன்றம் வரை சென்ற கணவன்….கடைசியில் நடந்தது என்ன…??

நீண்டகாலம் கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவி மறுப்பது, மனதளவில் கொடுமைப்படுத்தும் செயல் என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு திருமணமான 16 நாட்களில், தான் வெளிநாடு செல்லும் வரை உடலுறவுக்கு மனைவி சம்மதிக்காததால் கணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! இந்த கோயிலில் சாராயம் தான் பிரசாதமாம்…. வியக்கவைக்கும் செய்தி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள சிவபெருமானின் உருவமான கால பைரவநாதர் கோயிலில் பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. இங்கு கடவுளுக்கு பிரசாதம் உட்பட அனைத்து பொருட்களும் சாராயத்தில் தயார் செய்யப்படுகிறது. இது விஸ்கி அல்லது வேறு விதமான மது வகையாக வழங்கப்படுகிறது.…

Read more

அதிர்ச்சி…! சொத்துக்காக மனைவியோடு சேர்ந்து மகன் செய்த கொடூரம்…. 64 வயது மூதாட்டி பலி…!!!

மத்திய பிரதேசத்தில் சொத்துக்காக தாயை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் தனது 64 வயது தாயை அடித்துக் கொன்றதாக மகனும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதிக்கொடுக்க…

Read more

#BREAKING : மத்தியப் பிரதேச முதல்வராக பாஜக தலைவர் மோகன் யாதவ் பதவியேற்றார்.!!

மத்தியப் பிரதேச முதல்வராக பாஜக தலைவர் மோகன் யாதவ் போபாலில் பதவியேற்றார். மத்திய பிரதேசம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவி ஏற்று கொண்டார். மேலும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வராக பாஜக தலைவர் ஜெகதீஷ் தேவ்டா மற்றும்…

Read more

அடக்கடவுளே…! ஓடும் ரயிலில் இளம்பெண் பலாத்காரம்…. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் 30 வயது இளம்பெண் ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமந்தா ரயிலில் பெண்ணை கமலேஷ் குஷ்வாஹா என்ற வியாபாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ரயில் பெட்டியில் ஒரு பெண் மட்டும் ஏறுவதைக் கவனித்த குற்றவாளி,…

Read more

ம.பி C.M சிவராஜ் சிங் சவுகானுடன் திடீர் சந்திப்பு…. வீட்டிற்க்கே ஓடிய கமல்நாத்…!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தானில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து,  பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைகிறது. இதேபோல் சத்தீஸ்கரிலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை…

Read more

மாமா ஜெயிச்சுட்டாரு…! அமோக ஆதரவு கொடுத்த ம.பி மக்கள்…. வேற லெவெலில் கலக்கிய சிவராஜ் சிங் சவுகான்…!!

நான்கு மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரசும், மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் –  சத்தீஸ்கரில் பாஜகவும் வெற்றி பெற இருக்கின்றன. இந்த வெற்றியை மாநில தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து பேசிய மத்திய…

Read more

நிமோனியா காய்ச்சல் பாதித்த குழந்தைக்கு சூடு வைத்த கொடூரம்…. காரணம் கேட்டு அதிர்ந்த மருத்துவர்,…!!

மத்தியபிரதேசம் மாநிலம் உஜ்ஜயினில் நிமோனியாவில் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக வேண்டும் என்பதற்காக யாருடைய பெற்றோர் வயிற்றில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மருத்துவர் ஒருவர் கூறுகையில், கடும் காய்ச்சல்…

Read more

எலியை கைது செய்த காவல்துறை…. காரணம் என்ன தெரியுமா…? ஷாக் ஆன நீதிபதி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கோட்வாலி பகுதி போலீஸார் எலி ஒன்றைக் கைது செய்தனர். சமீபத்தில் காவல்துறை சோதனையின் போது 60 சட்டவிரோத மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அந்த…

Read more

தூக்கில் தொங்கவிட்டு நாய் கொடூர கொலை…. பதைபதைக்க வைக்கும் சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது இது குறித்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. பயிற்சி நிலையத்தில் நாய் ஒன்றைக் கையாளுபவர்கள் தூக்கிலிட்டுள்ளார். நாயின் கழுத்தில் கயிறு கட்டி வாயிலில்…

Read more

ம.பி தேர்தல்…. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!!

இந்தியாவில் மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதரை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வரும் நிலையில் மத்திய பிரதேசம் மாநில தேர்தலுக்கான 88 பேர்…

Read more

பக்தியோடு செல்லும் பக்தர்களுக்கு…. இங்கு மதுபானம் தான் பிரசாதம்…. ஏன் தெரியுமா…?

பக்தியோடு கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மத்தியில், பிரசாதத்திற்காக செல்லும் மக்களும் இருக்கதானே செய்கின்றனர். ஒரு கோயிலில் மதுபானம் தெய்வத்திற்கு படைக்கப்பட்டு, பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ளது கால பைரவர் கோயில்.…

Read more

லிப்ட் கொடுத்து பாலியல் வன்கொடுமை…. பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தனது பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அஞ்சனி கேவாட் என்ற 23…

Read more

குழந்தையை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்த பெற்றோர்…. மொத்தம் 33 வாங்கியாச்சா….??

குழந்தை பிறந்தால், பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் ஆவணங்களுக்காக போராட வேண்டியுள்ளது. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், பிறந்த இரண்டரை மாதமே ஆன தனது குழுந்தைக்கு பிறப்புச் சான்றிதழ், ஆதார், அடையாளச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் என மொத்தம் 33 சான்றிதழ்…

Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு : எப்போது வாக்கு பதிவு….. எப்போது வாக்கு எண்ணிக்கை…. முழு விபரம் இதோ.!!

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.  5  மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்…

Read more

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1250 பணம் வழங்கும் அரசு…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா..??

மத்திய மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி  தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். அதேபோல பல மாநிலங்களிலும்…

Read more

குஷியோ குஷி… இனி 450 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வணிக சிலிண்டர் விலை 157 ரூபாய் குறைந்து 1695…

Read more

இவ்வளவு தான் வாழ்க்கையா…? கீழே வழுக்கி விழுந்த இளைஞர்…. நொடிப்பொழுதில் அரங்கேறிய கொடூரம்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உணவகம் ஒன்றில் 18 வயது இளைஞர் ஒருவர் வழுக்கி விழுந்து மரணம் அடைந்த காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வாழ்க்கையில் பல நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் இளம் வயதில்…

Read more

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.450-க்கு சிலிண்டர்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் 450 ரூபாய்க்கு வீட்டு உபயோக சிலிண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முக்கிய வாக்குறுதிகளை பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் அரசு வழங்கி…

Read more

30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும்…. 9 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த முடிவு…. இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்…!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஹிரா நகர் பகுதியில் ஹோட்டல் அதிபர் ஒருவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், 7 பக்கம் கொண்ட கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், 30 வயது வரை மட்டுமே…

Read more

ரூ.1000 இலிருந்து ரூ.1250 நிதியுதவி உயர்வு…. ரூ.450 க்கு சிலிண்டர்… பெண்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்…!!!

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்தவகையில் பெண்களுக்கான பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். ‘லாட்லி பெஹ்னா’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும்…

Read more

விரைவில் 62,000 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம்…. இதுவே முதல் முறை…. அசத்தும் மாநில அரசு…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சிகளும் மக்களுக்காக வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 87 ஆயிரத்து 630 நிரந்திர ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக கடந்த வருடம் மத்திய…

Read more

ஆசிரியர் பதவிக்கு 50,000 இளைஞர்கள் பணி நியமனம்… பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கொரோனா காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தமிழகத்திலும் அரசு பள்ளிகளில் தற்போது வரை போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில்…

Read more

விவசாயிகளுக்கு இனி வருடத்திற்கு ரூ.12,000 நிதியுதவி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

இந்தியாவில் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

ஆண்டுக்கு 12 லட்சம் செலவு…. ஒரு இலை கூட காயாமல் பாதுகாக்கும் அரசு…. ஒரு மரத்துக்கு இவ்வளவு பாதுகாப்பா…??

இந்தியாவின் முதல் VVIP மரம் ஒன்றிற்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு செய்து பராமரித்துவருகிறது.   பீப்பல் எனப்படும் இந்த மரமானது மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கும் விதிஷா நகரத்திற்கும் இடையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சாஞ்சி புத்த…

Read more

என்னடா இது தண்டனை..! தெருவில் மாடுகள் திரிந்தால்…. 5 செருப்படி மற்றும் ரூ.500 அபராதம்..!!!

ம.பிரதேசத்தில் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வினோத தண்டனையை அறிவித்துள்ளார் கிராம பஞ்சாயத்து நாட்டாமை. அதாவது மத்தியப் பிரதேச கிராமம் கால்நடைகள் சுற்றித் திரிந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி தொடர்ந்து கால்நடைகள் சுற்றி திரிவதால்  பொறுமையிழந்த ஊர் முக்கியஸ்தர்கள்…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

மொபைல் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம்…. குவியும் மக்கள்… வியாபாரிகளின் புது டெக்னிக்…!!

நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில்…

Read more

4 மாநில சட்டமன்ற தேர்தல் : பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்..!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமனம் செய்துள்ளது.. பாஜக ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் குல்தீப் பிஷ்னோய்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டி… 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்தது. இந்த பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாக மாநில அரசுகள் பல…

Read more

விவசாயிகளுக்கு இனி ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கிசான் கல்யாண் யோஜனா திட்டத்தின்…

Read more

ஜூன்-21 ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்…. முதல்வர் பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கோடை விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிள் உத்தர பிரதேச மாநிலத்தில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒன்பதாவது சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி…

Read more