“அட என்னப்பா இது.. சொந்த பார்ட்னரே இப்படி ஒரு காரியம் பண்ணுவாங்களா..?” நடுரோட்டில் அடுத்தடுத்து நடந்த கொடூர தாக்குதல்…. தம்பதிக்குள் வெடித்த உச்சக்கட்ட வன்முறை வீடியோ….!!!
கோர்டோபா பகுதியில் உள்ள ஒரு பொது வீதியில், தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் சில நொடிகளில் வன்முறையான கத்திச் சண்டையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் ஒருவரின் கைபேசியைத் திருடிவிட்டதாகக் கூறி, அந்த நபர் தனது துணையிடம்…
Read more