12 நாய் குட்டிகளை துடிக்கத் துடிக்க கொன்ற முதியவர்… வழக்கு பதியக்கூட மறுத்த போலீஸ்… வாயில்லாப் பூச்சிகளை வேட்டையாடிய கொடூரன், வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், முதியவர் ஒருவர் 12 நாய் குட்டிகளை மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரைப் பதிவு செய்ய உள்ளூர் காவல் துறையினர் முதலில் தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. விலங்கு…

Read more

Other Story