உனக்கு உட்கார வேற இடமே கிடைக்கலையா..? “பைக்கில் செல்லும்போது உஸ் உஸ் சத்தம்”… சீட்டுக்கடியில் பார்த்தால்.. ஐயோ பதறுதே…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சம்பவ நாளில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பைக்கின் சீட்டுக்கடியில் ஒரு பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப் போன அருண் உடனடியாக பைக்கை நிறுத்தி…

Read more

11 வயது சிறுமியை கடித்த பாம்பு…. மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மந்திரவாதியிடம் கூட்டி சென்ற பெற்றோர்…. கடைசியில் உயிரே போயிடுச்சி….!!!

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் அழைத்துச் செல்லாமல், மந்திரவாதிகளிடம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் சாகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரஹ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

கழுத்தில் பாம்பை போட்டு அருள்வாக்கு சொன்ன சாமியார்”…அதிர்ச்சியில் பக்தர்கள் ‌‌!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம்…

Read more

மருத்துவர் வரலாற்றில் புதிய முன்னேற்றம்… பல்வேறு பாம்பு விஷத்திற்கு மனிதனின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டிம் ஃபிரீட் என்ற நபர், கடந்த 18 ஆண்டுகளாக தனது உடலுக்கு பல்வேறு விஷப்பாம்புகளின் விஷங்களை செலுத்திக்கொண்டு, தனக்கு தானே உரிய நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துள்ளார். 2001ம் ஆண்டு தனது பயணத்தை துவங்கிய அவர், உலகின்…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

பார்த்தாலே நடுங்குதே..! “எவ்ளோ பெரிய ராஜநாகம்”… அசால்டாக தலையோடு தலை வைத்து… எப்புட்றா… திக் திக் வீடியோ.. செம வைரல்.!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு நபர் மிகப் பெரிய ராஜ நாகத்தை நேரடியாக கை வைத்து பார்வையாளர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில் தாக்கும் போக்குடன் காட்சியளித்த அந்த பாம்பு, சிறிது நேரத்திலேயே அமைதியாகி, அந்த நபர்…

Read more

பஸ் ஸ்டாண்டில் உயிருடன் உள்ள பாம்பை வைத்து பிச்சை எடுத்த 4 பேர்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… பெரும் அச்சம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி அன்று பெண் உட்பட 4 பேர் வந்திருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்த ஆளுயர பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு பிச்சை எடுத்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.…

Read more

மதுரை விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமைகள்…. கையும் களவுமாக சிக்கிய நபர்… போலீஸ் அதிரடி…!!

வேலூரைச் சேர்ந்த ஒருவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் கொண்டு வந்த பைகளை சோதனை இட்டனர். அப்போது அதில் 52 ஆமைகள், 8 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து…

Read more

“ஓடுற பாம்பு கூட புடிக்கிற வயசுன்னு சொல்லுவாங்க”… அதுக்குன்னு இப்படியா…? பார்த்தாலே பதறுதே… குழந்தைக்கு தில்லு ஜாஸ்தி ‌தான்.. திக் திக் வீடியோ..!!

சிறுவன் ஒருவன் உயிர்க்கும் ஆபத்தான பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், குழந்தை ஒரு சிங்கிள் சீட்டர் சொஃபாவில் அமர்ந்திருக்க, அதன் தோளில் ஒரு பாம்பு கிடக்கிறது. தொடக்கத்தில், சிறுவன் அதை இரண்டு கைகளாலும்…

Read more

அடக்கடவுளே..! உயிரைக் காப்பாற்ற சென்ற வாலிபர் உயிரிழந்த சோகம்… அப்படி என்னதான் நடந்தது..?

கேரளா மாநிலம் கொல்லத்தில் சஜு ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏரூர் சௌமியா பவனில் பாம்புகளை பராமரித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன. இவர் ஏரூர் பகுதியில் இருக்கும் வீடுகளில் பாம்பு நுழைந்தால் அதைப்…

Read more

அட.. உனக்கு பதுங்க இடமே இல்லையா…. ஹெல்மெட்டுக்குள் இருந்த ராஜா நாகம்…. வீடியோ வைரல்

தென்னிந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் சோயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பணியிடத்திற்கு ஹெல்மெட்டுடன் சென்றுள்ளார். அதனை அங்குள்ள மேசையில் வைத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்றுள்ளார். அதன் பிறகு மாலையில் தனது வேலை முடிந்ததும் மீண்டும் வந்து அந்த…

Read more

புஷ் புஷ்…! கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்த பாம்பு… அலறி அடித்து ஓடிய மக்கள்… திக் திக் சம்பவம்..!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட் ஒன்று உள்ளது. இந்தக் கோட்டின் 27வது அறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது கோட்டின் வளாகத்திற்குள், இரண்டடி நீளம் உள்ள பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அனைவரையும் எச்சரித்தனர்.…

Read more

புஷ் புஷ்..! தலையணைக்குள் பதுங்கிய விஷ நாகப்பாம்பு… பார்த்தாலே நடுங்குதே… திக் திக் வீடியோ..!!

தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெல்லென்போஷ் நகரில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் அவர்களது வீட்டில் உள்ள படுக்கை அறையில் புஷ் புஷ் என்ற சத்தம் வந்துள்ளது. இதனால் அந்த குடும்பத்தினர் அவர்களது வீட்டை சோதனை செய்தனர். அப்போது தலையணைக்குள் இருந்து சத்தம்…

Read more

ஆட்டம் காட்டும் மழை… வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டதா‌‌…? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு‌.‌..!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரியில் தண்ணீர் நிரம்பி…

Read more

பார்த்தாலே நடுங்குது…! ஷூவில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு… போறதுக்கு வேற இடமே கிடைக்கலையா.. திக் திக் நிமிடங்கள்..!!!

கடலூர் மாவட்டத்திற்கு அடுத்துள்ள சின்ன காரைக்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் ஒப்பந்ததாரர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அதனை துரத்தியுள்ளார். அப்போது அந்தப் பாம்பு அவரது வீட்டில்…

Read more

ஓடும் ரயிலில் கேட்ட புஷ் புஷ் சத்தம்…. அதுவும் ஏசி பெட்டிக்குள்… பார்த்ததும் பதறிய பயணிகள்…. வீடியோ வைரல்..!!

சமீபத்தில் ஜார்க்கண்ட் – கோவா விரைவு ரயிலில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 21 ஆம் தேதி வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி 2-tier பெட்டியில் பயணிகள் பாம்பு ஒன்றை கண்டுபிடித்தனர். இதனால் பயணிகள்…

Read more

“படமெடுத்து சீரிய நல்ல பாம்பு”… பார்வையிலேயே மிரட்டிய பூனை… உரிமையாளர் குடும்பத்திற்காக துணிச்சலுடன் போராடிய சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே என்ஜிஓ நகர் பகுதியில் பெல்வில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வருகிறார். இந்த பூனை குட்டிக்கு அவர் லியோ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பூனை வீட்டில்…

Read more

இதுதான் என்னை கடிச்சுச்சு… “கொடிய விஷமுள்ள பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு போன நபர்”… பாம்போடு படுத்துக் கொண்டதால் பரபரப்பு..!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில் பிரகாஷ் மண்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பின் வாயை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு இந்த பாம்பு தான் என்னை கடித்தது என்று கூறிக்கொண்டு…

Read more

“அசைவில்லாமல் கிடந்த பாம்பு”… வாயோடு வாய் வைத்து உயிர் கொடுத்த வாலிபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மயங்கிய நிலையில் கிடந்த  ஒரு பாம்புக்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார். அதாவது வதேரா…

Read more

“ஓடும் ரயிலில் புஷ் புஷ் சத்தம்”… பதறிப்போன பயணிகள்… அம்மாடியோ இம்புட்டு நீளமா… பகீர் வீடியோ..!!

மத்திய பிரதேஷ், அஜ்மீர்-ஜாபல்பூர் தேயோடயா விரைவு ரயிலில் கடந்த புதன்கிழமை அன்று பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் போது சீட்டின் அடிப்பகுதியில் பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்து உள்ளது. இதனை பார்த்த ரயில் பயணிகள் பயந்து அலறினர். அதில் சிலர் தங்களது…

Read more

மோதிப் பார்க்கலாம் வாரீயா…? “பயங்கரமாக சண்டை போட்ட கீரி”… வசமாக சிக்கிக்கொண்ட பாம்பு…‌ பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு கீரி (கீரி) ஒரு நீண்ட நாகப்பாம்பை கொடூரமாக தாக்கும் காட்சிகள் உள்ளன. கீரியின் தாக்குதலால் பாம்பு திணறி போய்விடும் போது, கீரி அதன் தலையை கவ்வி, இறுதியில் பாம்பை கொல்லும் காட்சி…

Read more

பார்த்தாலே பதறுதே…! படமெடுத்தபடி கொத்த வந்த மலைப்பாம்பு…. ஒரே நொடியில் நசுக்கிய பாம்பு பிடி வீரன்… திக் திக் வீடியோ..!!

சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாம்பு பிடிக்கும் நிபுணர் ஒருவர் தனது தைரியத்தால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் அழைத்துக் கொண்டுபோன பாம்பு நிபுணர், பாம்பின் சீற்றத்துக்கு மத்தியில் மிகவும்…

Read more

பாம்பின் பிடியில் சிக்கிய பெண்… 4 அடி பாம்பால் கொடூரமாக இறந்த மூதாட்டி…. பகீர் சம்பவம்…!!

தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில் அரோம் அருன்ரோஜ் 64 என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் 4 மீட்டர் நீளமுடைய ஒரு பைத்தான் பாம்பு இருந்துள்ளது. அந்தப் பாம்பு, அவரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இறுக்கிக் கொண்டது.…

Read more

உஷ் உஷ் சத்தம்…! மரண பயத்தை காட்டிய 13 அடி நீளம் பாம்பு… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

ஒருவரின் வீட்டின் மேற்கூறையில் திடீரென்று “உஷ்” “உஷ்” என்று சத்தம் வந்துள்ளது. இதனைக் கேட்டு பயந்து போன வீட்டின் உரிமையாளர், உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த வீரர்கள், வீட்டின் மேற்கூறையை உடைத்தனர். அப்போது அதிலிருந்து…

Read more

ரொம்ப தில்லு தான்… மலை பாம்புக்கே லிப் டு லிப் முத்தமா”… வாலிபரின் வாயில் பட்டுன போட்ட பாம்பு… பதற வைக்கும் வீடியோ..!!

பாம்பு என்றாலே பயந்து நடுங்கும் காலத்தில், வாலிபர் ஒருவர் ரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த மலை பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அவர் அந்தப் பாம்பினை தனது கைகளால் பிடித்து, அதற்கு முத்தம் கொடுக்க முயன்ற போது, அந்த பாம்பு திடீரென்று…

Read more

சுமார் 6 அடி நீளம் இருக்கும்…. ஃபேன் மேல நின்னு ஆடிக்கிட்டு இருக்கு…. துரிதமாக செயல்பட்ட பாம்பு பிடி வீரர்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் சின்னூரை சேர்ந்த சிலர் தோட்ட வேலை செய்த, பிறகு அந்த வீட்டிற்குள் சிறிது நேரம் ஓய்வு எடுப்பது அல்லது அந்த வீட்டிற்குள்…

Read more

பாம்பை வைத்து பிழைத்தவர்…. பாம்பே உயிர எடுத்துருச்சே….!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரை சேர்ந்த ஹேமந்த் என்பவர் தனது கழுத்தில் மலைப்பாம்பை போட்டபடி மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று எப்போதும் போல் மலை பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஹேமந்த் வந்துள்ளார். ஆனால் இம்முறை பாம்பு ஹேமந்தின் கழுத்தை…

Read more

இந்தப் பாம்பு தான் என்ன கடிச்சுச்சு…. “ஆதாரத்துக்காக பாம்பையே டப்பாவில் பிடித்துக் கொண்டு வந்த நபர்”…. ஹாஸ்பிடலில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னைக் கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து கொண்டு வந்த நபரால் மருத்துவமனையில் பரபரப்பு உருவானது. அதாவது உத்திரபிரதேச மாநிலம், சம்பூர்ணா நகர் பகுதியில் ஹரிஷ்வரூப் மிஸ்ரா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்து…

Read more

அட கொடுமையே… வாஷிங்மெஷினுக்குள் யார் இருக்கா பார்த்தீங்களா….? பகீர் கிளப்பிய காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சேர்ந்து கிடந்த துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷினுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வாஷிங்மெஷினிற்குள் ஐந்து அடி நீள பாம்பு ஒன்று சுருண்டு கிடந்துள்ளது. இதனைப்…

Read more

“ஒத்த பாம்பு”… “ஒன்றரை மணி நேரம்”…. ஒரே நாளில் 11,000 பேரை இருளில் அலறவிட்ட சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டின் விர்ஜீன்யா எனும் நகரில் பாம்பு செய்த வேலையால் அப்பகுதிலுள்ள 11000க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம்யின்றி தவித்தனர். இந்த பகுதியில் கிறிஸ்டோபர் நியூ போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சென்ட்ரல் நியூ போர்ட் நியூஸ் போன்ற இடங்களுக்கும் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டதால்…

Read more

அடேய்..! யாரு பார்த்த வேலைடா இது… “பீர் பாட்டிலில் சிக்கிய பாம்பு”… பல மணிநேர போராட்டம்… கலங்க வைக்கும் வீடியோ..!!

தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், ஒரு பாம்பு பீர் பாட்டிலில்  சிக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பின் தலை பீர் கேனில் சிக்கியதால், அது அதை நீக்கி தப்பிக்க முயன்றது. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பாம்பு…

Read more

பகை என்றும் மாறாது…. வா மோதிப் பார்க்கலாம்… ‌ சிங்கிளாக நின்ற ஒரு பாம்பு…. கூட்டமாக தாக்கிய கீரிகள்… மிரள வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடுபாதையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு ஒரே ஒரு பாம்பு மட்டும் இருந்தது. அப்போது அந்தப் பாம்பை கூட்டமாக…

Read more

இந்த காமெடி சீன் சினிமாலதான பார்த்து இருப்பீங்க..! ரியலாவே நடந்தா..! – தெறித்து ஓடிய பயணிகள்…!

நாம் சினிமாவில் சில நகைச்சுவை காட்சிகளை பார்த்திருப்போம். அந்த காட்சிகளை நினைத்தாலே நம்மளை அறியாமல் சிரித்துக்கொண்டே இருப்போம்.. அந்த வகையில் ஒன்றுதான் இந்த நகைசுவை காட்சி; இதை பார்க்காமல் யாரும் இருக்கமாட்டார்கள் ..! அதாவது வைகை புயல் வடிவேலு ஒரு படத்தில்…

Read more

பேருந்து நடத்துனர் மீது பாம்பு வீச்சு… போதையில் பெண் அட்டூழியம்..!!!

ஹைதராபாத்தில் பேருந்தை நிறுத்தாததால் மது போதையில் இருந்த பெண் பயணி நடத்துனர் மீது பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏறி உள்ளார். மது போதையில் இருந்த…

Read more

காணாமல் போன சிறுமி… குகையில் திடீரென எடுத்த பாம்பு அவதாரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கோன் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராணி குப்தா தாம் என்ற ஒரு குகை அமைந்துள்ளது. இந்த குகையில் சாமி இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்பும் நிலையில் அங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில்…

Read more

உஷ் உஷ் சத்தம்…. பேருந்து சீட்டில் பதுங்கியிருந்த பாம்பு…. அலறி அடித்து தலைதெறிக்க ஓடிய பயணிகள்….!!

திருப்பத்தூரிலிருந்து தர்மபுரியை நோக்கி கடந்த 27-ம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நடுப்பகுதியில் உள்ள ஒரு சீட்டில் இருந்து  புஸ் புஸ்…

Read more

டேய்‌ தம்பி…! அது பொம்மை இல்ல பாம்புடா…. விடாப்பிடியாக வம்பிழுத்து உயிருக்கு போராடும் போதை ஆசாமி…. பகீர் வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கதிரி பகுதியில் நாகராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் மது போதையில் இருந்தார். அப்போது ஒரு நாகப்பாம்பு ஒன்று பாதையில் வந்தது. அதனை அந்த வாலிபர் பிடித்து கையில் வைத்து விடாப்பிடியாக வம்பிழுத்தார். அவரிடமிருந்து…

Read more

உஷ் உஷ் சத்தம்…. வாஷிங் மெஷினுக்குள் படமெடுத்து ஆடிய பாம்பு…. பீதியில் உரிமையாளர்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு என்னும் பகுதியில் ஜனார்த்தனன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடம்பேறி என்ற பகுதியில் பாபு என்பவரது வீட்டில் வாஷிங்மெஷின் வேலை செய்யவில்லை. எனவே பாபு  ஜனார்த்தனை…

Read more

மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்த முதியவர்… அசால்டாக ஏறிச் சென்ற பாம்பு… வைரலாகும் திகில் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பதை…

Read more

அடக்கடவுளே…! மருந்து பாட்டிலை முழுசாக விழுங்கிய நாகப்பாம்பு… மூச்சு விட முடியாமல் சிரமம்… வீடியோ வைரல்…!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. அப்போது இருமல் மருந்து பாட்டில் ஒன்றாக கிடந்தது. அந்த பாட்டிலை பாம்பு விழுங்கிய நிலையில் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பாம்பு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டது. இதைப் பார்த்த…

Read more

கூட்டுக்குள் இரையை தேடிச்சென்ற பாம்பு…. குஞ்சுக்கே இரையான ஷாக்கிங் வீடியோ…!!

பறவைகளின் கூட்டில் முட்டை தேடி வந்த பாம்பு ஒன்று அங்கிருந்த குஞ்சுக்கு இரையாகிய அதிர்ச்சி சம்பவமானது வீடியோவாக வெளியாகி உள்ளது. அதாவது பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். பாம்பு என்றால் படையே நடக்கும் என்ற பழமொழி உண்டு இதற்கு…

Read more

இது எப்படி சாத்தியம்…? ஆண் பாம்பு துணையில்லாமல் 14 குட்டிகளை ஈன்ற பாம்பு….. வியப்பூட்டும் சம்பவம்…!!

இங்கிலாந்து நாட்டின் பிரிட்டனில் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் ரொனால்டோ என்று பெயரிடப்பட்ட போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு உள்ளது. இந்த பாம்பானது ஆண் பாம்புடன்  சேராமல் 14 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. முதலில் இது ஆண் பாம்பு என கருதப்பட்டது. ஆனால்…

Read more

யாரு சாமி நீ…! பாம்புக்கு ஷாம்பூ போட்டு குளியல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதனுடைய விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தன்னுடைய இறை வேட்டையாடுவதற்கு. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல வேண்டும்…

Read more

அட என்னப்பா சொல்றீங்க..! பாம்புகளே இல்லாத நாடா…? எந்த நாடு தெரியுமா…??

பாம்புகளே இல்லாத நாடு ஒரு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நியூசிலாந்து தீவில் பாம்புகளே கிடையாதாம். இந்த தீவில் சுமார் 85 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக கோண்டுவானா கண்டத்தில் இருந்து பிரிந்தது. இந்த…

Read more

“இன்னைக்கு ஒரு பிடி” பாம்பை துண்டுதுண்டாக வெட்டி…. சமைத்து சாப்பிட்ட இளைஞர்…. வீடியோ எடுத்து வெளியிட்டதால் வந்த சிக்கல்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ்குமார். 30 வயதான இவர் ஆறடி நிலமுள்ள சாரை பாம்பை பிடித்து அதன் பிறகு அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் அலசி அதன் பிறகு சமையலுக்கு தயார் செய்வதையும் அத்தோடு…

Read more

சீறும் பாம்பை கையில் வாலிபருடன் சேர்ந்து கையில் பிடித்த பெண்… வனத்துறை அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் அருகே ஒரு கோவில் உள்ளது. இங்கு ஒரு பாம்பு வந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். அதன் பிறகு அந்த…

Read more

பாம்பு விஷத்திலிருந்து தப்பிக்கும் கீரிகள்…. எப்படி தெரியுமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பாம்புகளின் முதல் எதிரியான கீரிகள் தான். கீரிக்கும், பாம்புக்கும் ஆகவே ஆகாது. ஆனால் இந்த கீரிகள் பாம்பு விஷத்திலிருந்து எளிதாக தப்பித்து விடுகின்றன. அதற்கு முக்கிய காரணம் கீரிகளின் உடலில் ‘அசிட்டைல்கோலின்’ என்கிற வேதிப்பொருள் சுரக்கிறது. இது விஷத்தை எதிர்க்கும் திறனை…

Read more

“திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் வலம் வந்த வாலிபர்”… சேலத்தில் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வயல்வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றினை வாலிபர் ஒருவர் பிடித்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த…

Read more

எமனாக மாறிய பாம்பு…. டப்பாவுக்குள் அடைத்தபோது நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கடலூரில் பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்தார். கடலூர் தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்ற போது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) என்பவர் உயிரிழந்தார். வீடு…

Read more

பெற்றோர்களே உஷார்…! விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பாம்பு கடித்து பலி… சோகம்…!!

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதியில் 2 வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்தான். பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த அப்துல் கபூர் என்பவரது மகன்…

Read more

Other Story