இலவச மாணவர் சேர்க்கை…. பெற்றோர்களே இன்று பள்ளிக்குப் போங்க…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கட்டாய கல்வி திட்டம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தாங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்களில் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 6 இல்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி…

Read more

பள்ளிகள் திறப்பு…. தமிழகம் முழுவதும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இதை உடனே செய்ய…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாகப்…

Read more

பெற்றோர்களே…. குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது வாங்குங்க… பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோன்களை ஆவது பெற்றோர்கள் வாங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் விதமாக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மே 31ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 12ம் வகுப்பு…

Read more

டிடெட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…

Read more

பெற்றோர்களே இத மறக்காம செஞ்சிருங்க…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக எமிஸ் என்ற இணையதளத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதில் பெற்றோர்கள் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு பள்ளி விடுமுறை மற்றும் சீருடை வழங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். இந்த மொபைல் எண்களை…

Read more

“ஆசிரியர்களுக்கு உடனே சொல்லுங்க” பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்…!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக எமிஸ் என்ற இணையதளத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதில் பெற்றோர்கள் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு, பள்ளி விடுமுறை, சீருடை வழங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். இந்த மொபைல் எண்களை சரிபார்ப்பதற்காக…

Read more

பொது இடமாறுதலுக்கான அவகாசம் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 63,433 ஆசிரியர்கள்…

Read more

BREAKING: அவகாசத்தை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 17 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு வாய்ப்பளித்த படாது எனவும்…

Read more

10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. இதற்கு காரணமான…

Read more

தமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…

Read more

தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…

Read more

“மாணவர்களே…! இனி எங்கேயும் தேட வேண்டாம்” வாட்ஸ்அப் – ல் புதிய சேனல்…. பள்ளி கல்வி துறை அறிவிப்பு…!!

அரசுப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் whatsapp மூலம் தகவல் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை…

Read more

ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு கட்டுப்பாடு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13…

Read more

மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…

Read more

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults .nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை…

Read more

ஆசிரியர்களை இதற்கு பயன்படுத்த கூடாது… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய சேவை…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான…

Read more

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2478 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் தற்காலிக…

Read more

இன்று 9:30க்கு…. ரெடியா இருங்க +2 மாணவர்களே….!!

தமிழகத்தில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று  (மே 6) வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல…

Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…

Read more

BREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…

Read more

தமிழகத்தில் 11,113 அரசு பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள 11,113 அரசு பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பள்ளிக்கல்வித்துறை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 8030 தொடக்கப் பள்ளிகளிலும், 3083 நடுநிலைப் பள்ளிகளிலும்…

Read more

திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல்…

Read more

மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!

நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…

Read more

இனி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ அல்லது திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட…

Read more

“கொளுத்தும் கோடை வெயில்” பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிக்கை…!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்து வருவதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். சில பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுவது மாணவர்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், “மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக…

Read more

இனி கல்வி உரிமைச் சட்டத்தில்(RTE) புதிய கட்டுப்பாடு…. பள்ளிகல்வித்துறை திட்டம்…!!

வரும் கல்வியாண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒரு கி.மீ. தொலைவுக்குள் அரசுப் பள்ளி இருப்பின் அதேபகுதியில் தனியார் பள்ளிக்கு RTE இடஒதுக்கீடு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது. RTEக்கு அதிகத் தொகை செலவழிப்பதைக்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் புதிய மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!

தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தேர்தல் பணிகளை முன்னிட்டு முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 5.5 லட்சம் மாணவர் சேர்க்கைகளை முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது ஆசிரியர்கள் மாணவர்களின்…

Read more

ஏப்ரல் 12 வரை… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 4-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முழு…

Read more

தமிழகத்தில் 4-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22, 23ஆம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை…

Read more

அரசுப் பள்ளிகளில் ‘டிஜிட்டல்’ வழியில் கற்பித்தல்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் டிஜிட்டல் வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மட்டும் பணியில் இருப்பதால் கற்பித்தல் பணியை மேம்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையும் குறைகின்றது. எனவே…

Read more

பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுபாடு…. கல்வித்துறை உத்தரவு…!!!

பள்ளி வாகனங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக பள்ளி கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ- டிஇஓ அலுவலகங்களை உடனே காலி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் ஏப்ரல்…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆரம்பம்…. பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு…!!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு வருகின்ற மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்கு…

Read more

தேர்தல் எதிரொலி… தமிழக மாணவர்களுக்கு ஏப்.13க்குள்…. பள்ளிக்கல்வித்துறை திட்டம்….!!!

மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வகுப்பு…

Read more

பள்ளிக் கல்வித்துறை ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்… சற்றுமுன் அதிர்ச்சி…!!!

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வகையான மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள், அதில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் தற்போது 11 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விரைவிலேயே 2024-25 கல்வியாண்டு துவங்கவுள்ளது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார்படுத்துதல் போன்ற பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் அதிரடி திட்டம்…. பக்கா பிளான் போட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை…!!

தமிழகத்தில் தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விரைவிலேயே 2024-25 ஆம் கல்வி ஆண்டு தொடங்க இருக்கிறது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார் படுத்துதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று…

Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய திட்டம்… மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு….!!!

தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல் மற்றும் தேர்வு அட்டவணை போன்ற பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.…

Read more

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தேர்வுகள் தடையின்றி நடக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பள்ளி மாணவர்கள் தேர்வில் அச்சமின்றி பங்கேற்கலாம் என்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தவும் மாணவர்களுக்கு…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை…. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த…

Read more

பள்ளி மாணவர்களுக்கான புதிய இணையதளம்…. இனி படிப்பது ரொம்ப ஈஸி…!!!

பள்ளி மாணவர்களுக்கான ‘மணற்கேணி’ என்ற இணையதளத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை, வீடியோ வடிவில் மாணவர்களுக்கு புரியும் வகையில் விளக்கமாக தயார்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனைப் போல சிறுபான்மை பள்ளி நிர்வாகம் தங்களிடம் உள்ள அரசு மானியம் பெறும் நிரப்ப தகுந்த காலி இடங்களுக்கு…

Read more

Other Story