தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்து வருவதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். சில பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுவது மாணவர்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், “மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது” என அறிவுறுத்தியுள்ளது.
“கொளுத்தும் கோடை வெயில்” பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிக்கை…!!
Related Posts
தமிழக மக்களே அலெர்ட்…! இன்று அக்னி நட்சத்திரம் ஸ்டார்ட்…. வெளியே போகாதீங்க…!!
அக்னி நட்சத்திர வெயில் என கூறப்படும் “கத்திரி வெயில்” தமிழ்நாட்டில் இன்று (மே 04) முதல் தொடங்க உள்ளது. இந்த அக்னி நட்சத்திரமானது இன்று தொடங்கி வரும் மே 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த இடைபட்ட நாட்களில் மக்கள் வெளியே…
Read moreஇந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read more