உஷார்…! கரண்ட் கட்டுன்னு சொல்லி காசுல கைய வச்சிட்டானே….! மொத்தம் 8 லட்சம் போச்சே… புலம்பும் கோவை பேராசிரியர்….!!

கோவை மாவட்டத்தில் வசிப்பவர் கோபால். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில்  சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபொழுது இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரே பேசிய நபர் உங்கள் வீட்டு…

Read more

பான் கார்டு மூலம் மோசடி…. காணாமல் போகும் பணம்…. உஷாரய்யா உஷாரு…!!

இந்தியாவில் வருமான வரி துறையினரால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வருமான வரி செலுத்துவதற்கும், பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளுக்கும் உதவுகிறது. இந்த பான் கார்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனி எண்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பான் கார்டு…

Read more

FLASH NEWS: பண மோசடி புகாரில் பாஜக மாவட்ட தலைவர் கைது…!!

மத்திய  அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மாவட்ட செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட தலைவரையும்…

Read more

“நிதி நிறுவனத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த வாலிபர்”… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.…

Read more

“டீக்கடை மூலம் உருவாகிய நெட்வொர்க்”..‌‌.. பல பேரிடம் மோசடி… கோவையை உலுக்கிய இளம்பெண் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் நிரஞ்சனா என்ற இளம் பெண் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இளம் பெண் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஒரு தனியான நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

மும்பை போலீஸ் பெயரில் மிகப்பெரிய மோசடி…. ரூ.20 லட்சத்தை இழந்த பெண்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஹரியானா செக்டார் 43 பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சென்ற மார்ச் 3-ம் தேதி கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் எனக் கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் உங்களுக்கு வந்த சட்டவிரோத பொருட்கள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என கூறியிருக்கின்றனர்.…

Read more

“100 வேலை திட்டத்தில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் அட்டை”…. நூதன முறையில் மோசடி… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கண்டாதேவி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில்…

Read more

“ரூ.‌ 25 லட்சம் வாங்கிவிட்டு தராத இயக்குனர் பாலா”…. உடைந்து போன பிதாமகன் தயாரிப்பாளர்…. கண்ணீர் மல்க உருக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பிதாமகன், லவ்லி, கஜேந்திரா, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, லூட்டி போன்ற பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் தன்னுடைய…

Read more

“17 பேரிடம் ரூ. 75 லட்சம் மோசடி”…. பிக்பாஸ் பிரபலம் ராபர்ட் மாஸ்டரின் சகோதரி அதிரடி கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருடைய மூத்த சகோதரி அல்போன்சா. இவர் சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார்.…

Read more

15 பேரிடம் 50 லட்சம் பண மோசடி…. கிராம மக்கள் கண்ணீர் மல்க மனு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிலர் மனு கொடுத்தனர். அதில்  கூறியுள்ளதாவது, மேலூர் ஒசாஹட்டி…

Read more

அதிகாரியிடம் ரூ.60 லட்சம் மோசடி… திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பணையாக்கோட்டையில் வசிப்பவர் வெள்ளையப்பன் (42). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வரும் இவரை   சிலர்  தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் ரூ.80 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை நீங்கள்  கொடுத்தால்,…

Read more

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாறேன்”…. மோசடி வலையில் சிக்கிய நபர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த…

Read more

கொலை மிரட்டல்..! கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் ரூ 10 லட்சம் மோசடி…. பரபரப்பு புகார்..!!

கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவி ஜெயா சாஹரிடம் தொழில் செய்வதாக கூறி ஹைதராபாத்தை சேர்ந்த இருவர் ₹10 லட்சம் மோசடி செய்துள்ளனர்.. இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹரின் மனைவி ஜெயாவிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கு…

Read more

BIG ALERT: ஆதார் பதிவு செய்தால் மாதம் ரூ.500…. மக்களே அலர்ட்….!!!

சமீப காலமாக பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் ஆன்லைன் மூலமாகவும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்  முதியவர்களை குறிவைத்து புது மோசடி அரங்கேறியுள்ளது. ஆம்! சேலத்தில் மூதாட்டியிடம் இளம்பெண் ஒருவர் ஆதார்…

Read more

“பிரபல நடிகை அனுஷ்காவின் பெயரில் பல லட்சம் மோசடி”…. சினிமா தயாரிப்பாளர் போலீசில் பரபரப்பு புகார்….!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். நடிகை அனுஷ்கா தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், இரண்டாம் உலகம், சிங்கம், லிங்கா, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.…

Read more

ஜாக்கிரதை!…. “நீங்க அனுப்பிய பார்சலில் போதைப் பொருள்”…. மோசடி வலையில் சிக்கிய பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

ஹரியானா குருகிராமில் வசித்து வரும் பிராச்சி தோக் என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாக சொல்லி ஒருவர் போன் செய்திருக்கிறார். அந்நபர் பெண்ணிடம் பேசியதாவது “நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதைப்பொருள்…

Read more

அஜித் பட பாணியில்…. தடகள வீரர் உசைன் போல்ட்டுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!!!!

உலக புகழ்ப்பெற்ற தடகள வீரராக வலம் வருபவர் உசைன் போல்ட். இவர் இங்கிலாந்தின் கிங்ஸ்டனை தலைமையிடமாக கொண்ட பங்கு மற்றும் பங்குபத்திரங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்தார். இந்நிலையில் திடீரென்று அவரது கணக்கிலிருந்து ரூபாய்.98 கோடி வரை காணாமல் போயிருப்பதாக அதிர்ச்சியான…

Read more

மக்களே உஷார்…! வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி… வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கங்கா நகர் பகுதியில் வசிப்பவர் சமீர் அலி. இவருக்கு ஓட்டேரி சுப்புராயன் தெருவில் சொந்தமாக 14 வீடுகள் உள்ளது. அதில் ஒரு வீட்டில் சங்கர்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரை “ஜல்லிக்கட்டு சங்கர்” என்று  அப்பகுதியில் வசிக்கும்…

Read more

உஷாரய்யா…. உஷார்….! ஒரே வீட்டை காட்டி…. 7 பேரிடம் ரூ.36 லட்சம் பண மோசடி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

சென்னை கொடுங்கையூர் அம்பிகா நகர் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் எனது மனைவி கைக்குழந்தை மற்றும் வயதான மாமியார், மாமனார் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் குத்தகைக்கு வீடு வாங்க வேண்டும் என்று முடிவு…

Read more

மக்களே உஷார்…. ஏலச்சீட்டில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு…!!!!

ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்தவர்  திருமூர்த்தி (62).  இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்திருந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, வியாபார அடிப்படையில் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார்.…

Read more

Other Story