“100 வருஷ பாரம்பரியம் இப்போ சுடுகாடு ஆயிடுச்சு!”.. வீட்டின் கூரை இடிந்து விழுந்த கொடூரம்.. கிராமமே கண்ணீரில் மிதக்குது!.. பகீர் சம்பவம்..!!!

நூறு ஆண்டுகாலப் பழமையும், மூன்று தலைமுறைகளின் இனிமையான நினைவுகளையும் சுமந்து நின்ற ஒரு பாரம்பரிய வீடு, ஒரே ஒரு நொடியில் இடிந்து விழுந்து தரைமட்டமான சோகச் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. பல தலைமுறைகளாகச் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக வாழ்ந்து வந்த அந்த வீட்டின்…

Read more

Other Story