இந்தியா நோக்கி வந்த கப்பல் சிறைபிடிப்பு… ஹோர்முஸ் ஜலசந்தியில் பற்றி எரியும் பதற்றம்… ஈரானின் அதிரடியால் அரண்டு போன உலக நாடுகள்…!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல் படை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் நோக்கிப் பயணம் செய்ததாகக் கருதப்படும் இந்தக் கப்பல்கள்…

Read more

Other Story