சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை ஆணை.!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. இன்று (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

இன்று இந்த 4 மாவட்டங்களில் இந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.…

Read more

டிச., 11-ம் தேதி பள்ளிகள் திறப்பு – என்னென்னெ செய்ய வேண்டும்?…. 4 மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்.!!

பள்ளிகள் திறக்கும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எந்தெந்த தாலுகா?…. இதோ விவரம்.!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்…

Read more

#BREAKING : இந்த 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு..!!

மின்கட்டணம் செலுத்த 4 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ஆம் தேதி…

Read more

BREAKING:இன்று 2 மாவட்டங்களில் கனமழை கொட்டும்…!!

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் 11ம் தேதி வரை…

Read more

Breaking: நாளை இங்கு விடுமுறை அறிவிப்பு வந்தது…!!!

மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு எதிரொலியாக சென்னையை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சென்னைக்கு இணையாக திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி அம்மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

Read more

BREAKING: நாளை மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை… வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் கனமழை பாதிப்பு எதிரொலியாக சென்னையை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னைக்கு இணையாக திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அந்த மாவட்டம் முழுவதும் நாளை…

Read more

திருவள்ளூர் மக்களே…! 24 மணி நேரமும் இயங்கும்…. உதவிக்கு உடனே அழைக்கலாம்…!!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சீராக 2 -3 நாட்கள் ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பெரிய பாதிப்பு இல்லாத இடங்களில் மின் இணைப்பு…

Read more

#BREAKING : புயல் எச்சரிக்கை.! சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு.!!

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனிடையே 4ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

புயல் எச்சரிக்கை…. 3 மாவட்டங்களில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி நான்காம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும்…

Read more

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி…

Read more

புயல் எதிரொலி…. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Read more

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை.!!

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல்…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை….. நாளை (30ஆம் தேதி) சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

கனமழை காரணமாக 3 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல்…

Read more

அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை…. பரபரப்பு.!!

 அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. மின்சார ரயிலில் பயணம் செய்த முரளி என்பவரை ரவீந்தர் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.  சென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் முரளி என்பவருக்கும், ரவீந்தர் என்பவருக்கும்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 24 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது மாவட்ட வாரியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற இந்த…

Read more

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த…

Read more

தமிழகத்தில் ஒரு நாள் அரசு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி கிருத்திகை…

Read more

சிறுமி கூட்டு பலாத்காரம்…. 6 மாதத்திற்கு பின் உயிரிழந்த பரிதாபம்…. பெரும் பரபரப்பு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அருகே மோவூர் என்ற கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன், சிறுமி மாந்தோப்புக்கு மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச்…

Read more

2 மாதம் பணிக்கு வாராத அரசு ஊழியர்..! ஒரேநாளில் 52 நாட்களுக்கான கையெழுத்து போட்ட அதிர்ச்சி..!!

திருவள்ளுவர் அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் இரண்டு மாதங்களாக பணிக்கு வராமல் பணிக்கு வந்தது போல் வருகை பதிவேட்டில் ஒரே நாளில் 52 நாட்களுக்கு கையெழுத்து போட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டை ஊராட்சியில் செயல்…

Read more

திருவாலங்காடு அருகே மின்சார ரயில் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே வரும்போது, ரயிலில் எஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் …

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்….. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யோகேந்திரன் சென்னை நந்தனம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் தர்மபுரியைச் சேர்ந்த அர்னால்டு என்பவரும் படித்து வருகிறார். இந்நிலையில் நண்பர்களான யோகேந்திரனும், அர்னால்டுவும்…

Read more

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 20 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமலூர் ஊராட்சியில் பழைய கழிவுகளில் இருந்து மூல பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கழிவுகள் சுமார் 30 அடி உயரத்திற்கு மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது.…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ஆட்டோ டிரைவரான சதாம் உசேன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சர்மிளா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

“உங்க கம்மல் அழகா இருக்குது”… மூதாட்டியிடம் ஐஸ் வைத்து நகை அபேஸ்… போலீஸ் வலைவீச்சு..!!!!

மூதாட்டி இடம் நகையை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கூலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லைலா என்பவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது நூலக பராமரிப்பு பணியில்…

Read more

ஏன் வேலைக்கு போகல…? கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுரேஷை அவரது மனைவி பவானி…

Read more

திருமணமான பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சியஞ்ஜேரியில் 18 வயதுடைய ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கும் காக்களூர் பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆட்டோ…

Read more

வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பிய கணவர்…. பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் ருக்மணி நகரில் தனியார் நிறுவன ஊழியரான தரணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கிருபாவதி திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தரணி…

Read more

நண்பருடன் சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேடுதல் பணி தீவிரம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகர்  பகுதியில்  ஜஸ்டிஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மகன் தீட்சிதன்(13) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டில்…

Read more

Other Story