இது எங்க ஸ்கூல், உங்க வீடு கிடையாது…. கோபமாக பேசிய சிறுமி…. அலறியடித்து ஓடிய சென்னை மாநகராட்சி…!!!

சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தேர்தல் பணிக்காக வந்த அதிகாரிகள் பள்ளியை எந்த லட்சணத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்பதை அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியிட்டதோடு…

Read more

பெண்களே இனி பயமில்லாமல் எங்க வேணாலும் போகலாம்… சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்…!!

அறிவியல் வளர்ச்சிகளும் தொழில்நுட்ப நாகரிகமும் அதிகரித்து வரும் இந்த காலத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது மோசமான நிலையை அடைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கான பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…

Read more

சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்…. எதற்காக தெரியுமா…??

சென்னையில் திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும்…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024: மாநகராட்சியில் உள்ள 338 பள்ளிகளுக்கு… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

ChennaiCorporationBudjet 2024-25: சென்னையில் 200 வார்டுகளிலும்…. ரூ.10 கோடி செலவில் பெண்களுக்கு நல்ல செய்தி…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024: பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா – வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

BREAKING: 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா…!!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

“இனி கொடுக்கலாம் எடுக்கலாம்” பூங்காவில் சூப்பரான திட்டம் வந்தாச்சு…. சென்னை மாநகராட்சி அசத்தல்…!!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன் இருப்பதால் முழு வேலையும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். இதனால் புத்தகங்கள் வாசித்தல் போன்ற நல்ல பழக்கங்கள் குறைந்து வருகிறது என்றே சொல்லலாம் .இதனால் மாணவர்கள் மற்றும் மக்களிடையே புத்தக…

Read more

மாடுகள் வளர்ப்போருக்கு மாநகராட்சி எச்சரிக்கை… ரூ.5,000 அபராதம்… உஷார்…!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு முறைக்கு மேல் மாடுகள் பிடிபட்டால் புறநகர் பகுதிகளில் கொண்டு விடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் மாடு வளர்ப்பது ஆபத்தாக இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு 4,189 மாடுகள், 2024…

Read more

இலவசம் இலவசம்.. சென்னை மக்களுக்கு முற்றிலும் இலவசம்…. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து நவீன உடற்பயிற்சி கூடங்களில் மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் யார் வேண்டுமானாலும் உபகரணங்களை பயன்படுத்தலாம்…

Read more

மக்களே…! பர்னிச்சர் பொருட்கள் சேதமாகிவிட்டதா…? உடனே இதை பண்ணுங்க…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயலால் சேதமடைந்த பர்னிச்சர் பொருட்களை குப்பையில் வீச வேண்டாம் என்று கூறி, மாநகராட்சியை தொடர்பு கொள்ள உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மூழுவதும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. அதில் முக்கியமாக வீடுகளில் பயன்படுத்தப்படும்,…

Read more

பொதுமக்களே ஏதேனும் உதவி தேவையா…? வாட்ஸ்அப் எண் அறிவித்த சென்னை மாநகராட்சி…!!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உதவிக்கு அழைக்க வாட்ஸ்-அப் எண்ணை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. தற்போது ஆந்திர கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் மிக்ஜாம்…

Read more

உணவு தேவைப்படுவோர் கவனத்திற்கு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையை மிரட்டி வரும் புயலால் நகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் தங்களுக்கு உணவு தேவைப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியின் twitter பக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட…

Read more

மக்களே…. உதவிக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்கள் உதவிக்காக தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. உதவி தேவைப்படுவோர் கட்டணமில்லா…

Read more

தீவிரமடைகிறது…! யாரும் வெளியே வர வேண்டாம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றமா?….. சென்னை மாநகராட்சி விளக்கம்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் செயல்படுத்தப்பட்ட…

Read more

மக்களே…. உதவி தேவைப்பட்டால் அழையுங்கள்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் அவை அகற்றப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அழைக்க இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் – சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றம்.!!

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சற்று நேரத்திற்கு முன்னதாக முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு…

Read more

வீடு கட்ட அனுமதி – 100% கட்டணம் உயர்வு…. இன்று முதல் அமல்…. சென்னை மாநகராட்சி திடீர் அறிவிப்பு….!!!

சென்னையில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று  நவம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றம்…

Read more

இன்று முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு… இனி இந்த வேகத்தில் தான் போகணும்…. அதிரடி உத்தரவு…!!

பெருநகர சென்னை மாநகராட்சியில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு இன்று (நவம்பர் 4ஆம் தேதி) முதல் அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ., ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திற்குள் தான் இயங்க வேண்டும் என்றும்…

Read more

வீடு கட்ட அனுமதி – 100% கட்டணம் உயர்வு…. சென்னை மாநகராட்சி திடீர் அறிவிப்பு….!!!

சென்னையில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வை நவம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ள…

Read more

சொத்து வரியை இன்று மாலைக்குள் செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையும் செலுத்த…

Read more

சொத்து வரியை அக்டோபர் 30க்குள் செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையும் செலுத்த…

Read more

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால் அபராதம்…. எவ்வளவு தெரியுமா…? சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால் இனி ரூ.10,000 வரை அபராதம் என சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்முறை மாடு பிடிபட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனி ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

பெண்களுக்காக நடமாடும் ஒப்பனை வாகனம்…. இதுல என்ன ஸ்பெஷல்…? சென்னை மாநகராட்சி அசத்தல்…!!

தமிழக அரசானது பெண்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறையை சென்னை மாநகராட்சி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. சோதனை முயற்சியாக சென்னையில் சில இடங்களில் இந்த வாகனம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நடமாடும்…

Read more

ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி… சென்னை மாநகராட்சி பரபரப்பு நோட்டீஸ்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி மறக்குமா நெஞ்சம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஒரே நேரத்தில் திறந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பலரும் உடைந்து சீட்டு இருந்தும்…

Read more

கட்டிடக்கழிவுகளை கொட்டினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!!

சென்னையில் கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டடக் கழிவுகளை கொட்ட வேண்டும். பொது இடங்களில் ஒரு டன் அளவிற்கு…

Read more

சென்னையில் 1 சதுர அடி நிலம் விலை எவ்வளவு தெரியுமா..? பத்திரப்பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதி நிலங்களினுடைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்று கட்டண விவரங்களை அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டணத்தின் படி சென்னை, கோவை மாநகராட்சி பகுதியில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பானது சதுர…

Read more

பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்றவும்…. சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு..!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்…

Read more

ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்…. சென்னையில் சிறப்பு முகாம்… மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். அதனைப் போலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் இரண்டும் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் பெறுபவரின் ஓய்வு…

Read more

மாதந்தோறும் 1% தனி வட்டி…. சென்னை மாநகராட்சி புதிய அதிரடி…!!!

சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 3.50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு சட்ட…

Read more

இனி அனைத்து சேவைகளுக்கும் டிஜிட்டல் சான்றிதழ்கள்…. சென்னை மாநகராட்சி புதிய அதிரடி…!!!

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிறப்பு, இறப்பு, சுகாதார சான்றிதழ் மற்றும் திட்ட அனுமதி ஆகியவை டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும்…

Read more

சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்கள்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சாலையோர பேனர்கள் மூலமாக தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இது போன்ற விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கையாக சென்னையில் உள்ள சாலைகளில் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பிளக்ஸ்கள் போன்றவற்றை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி தற்போது…

Read more

சென்னை மக்களே…. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம்?…. மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெயிலில் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சில நடவடிக்கைகளை…

Read more

இனி பொது இடங்களில் பள்ளம் கொண்ட தடை…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் சாலைகளுக்கு புதிதாக தார் போடப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகின்றன.இதனிடையே மின்சாரத்துறை சார்பாக மின்கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட மின் சார்ந்த பணிகளுக்காக அடிக்கடி தேவைப்படும் இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அதனைப் போலவே குடிநீர் இணைப்புகளை சரி செய்தால் மற்றும்…

Read more

சென்னைவாசிகளே மறந்துடாதீங்க…! ரூ.5000 ஊக்கத்தொகை பெற இன்றே(ஏப்ரல் 30) கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம்…

Read more

அப்படிப்போடு…. 30 நாட்கள் நீட்டிப்பு…. வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

சொத்துவரி செலுத்துவோர் கவனத்திற்கு…! ஏப்ரல்-30 க்குள் கட்டினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம்…

Read more

சென்னை மாநகராட்சி கழிவறைகளில் க்யூஆர் கோடு வசதி அறிமுகம்… இனி புகாரை உடனுக்குடன் தெரிவிக்கலாம்…!!!

சென்னை மாநகராட்சியில் 954 பொது கழிவறைகள் உள்ளது. இந்த கழிவறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில் பல கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருந்தது. இதன் காரணமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 640 கழிவறைகளை தனியார் மூலமாக பராமரிப்பதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை…

Read more

“2 மணி நேரம்”… நள்ளிரவில் திடீரென ஆய்வு நடத்திய இறையன்பு ஐஏஎஸ்…. பரபரப்பில் சென்னை…!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 405 இடங்களில் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏற்கனவே இருந்த தார் சாலைகள் சுரண்டப்பட்டு அதன் மீது புதுசாலைகள் போடப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் 204.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 1,157 சாலைகள்…

Read more

சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு…. நாளை கடைசி நாள்… உடனே முந்துங்கள்…!!!

சென்னை மாநகராட்சியில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் அதாவது நாளை மாலை…

Read more

இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

பொதுவாகவே நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை பின்பற்றுவதில்லை. இன்றைய தினத்தில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை…

Read more

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூபாய் 98.59 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூபாய் 98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள் உள்ளிட்ட 42 பணிகள் மேற்கொள்ள ரூபாய் 98.59 கோடி நிதி…

Read more

கட்டிடங்களை இடிக்க புதிய விதிமுறைகள்….. சென்னை மாநகராட்சி புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் பயன்படுத்தாத கட்டிடங்களை இடிக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் சிக்கிய பெண்…

Read more

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை….. சென்னை மாநகராட்சி திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது வழக்கமாகிவிட்டது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் பேருந்து கால அட்டவணை என பல இடங்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இவை பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் மாநகராட்சியின்…

Read more

சென்னை மக்களே…. குடிநீர், கழிவு நீர் குறித்து புகாரளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நெடுந்தொழைப்புச் சென்று குடிநீரை பெறும் அவல நிலை உருவாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைகளை சரி செய்வது மிக சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…

Read more

சென்னை மக்களே…. உடனே நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்துங்க…. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடைபாண்டில் ஏராளமானோர் சொத்து வரியை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-23 ஆம் நிதியாண்டில் சிலர் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களை மீதம்…

Read more

சூப்பரான திட்டம்..! சென்னை ராயபுரத்தில் 3 மாடி பசுமை தோட்டம்…. மாநகராட்சியின் அசத்தல் திட்டம்….!!

சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் பழைய ஜெயில் ரோடு உள்ளது. இந்த பகுதியில் 3 மாடிகள் கொண்ட பசுமை தோட்டத்தை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து மக்களை அமைதியான சூழலில்…

Read more

போகி பண்டிகையில் இதற்கெல்லாம் தடை…. மக்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கிய ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதில் மார்கழி கடைசி நாள் அன்று போகி பண்டிகை…

Read more

JUSTIN: பழைய பொருட்களை வாங்க மாநகராட்சி முடிவு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை வரும் நிலையில் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போகி பண்டிகையின் போது பொது மக்களால் எதிர்க்கப்படும் பழைய பொருட்களை சென்னை…

Read more

Other Story