பெருநகர சென்னை மாநகராட்சியில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு இன்று (நவம்பர் 4ஆம் தேதி) முதல் அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ., ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திற்குள் தான் இயங்க வேண்டும் என்றும் இலகுரக வாகனங்கள் 60 கி.மீ., கனரக வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் வாகனங்களுக்கு 30 கி.மீ. வேக கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு… இனி இந்த வேகத்தில் தான் போகணும்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more