கொடூரம்..!!”சிகிச்சையில் தாய்” … தயிர் சாதம் சாப்பிட்டு இறந்த 3 குழந்தைகள்…!! விசாரணையில் அம்பலமான நாடகம்!

தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியில் 3 குழந்தைகளை கொலை செய்த தாயையும், அவரது காதலன்னையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று அமீன்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 குழந்தைகள் மயக்கமான…

Read more

ஐயோ இப்படி பண்ணிட்டியேம்மா…. 3ம் பிஞ்சு குழந்தைகள்…. கதறி துடிக்கும் மாமனார் – மாமியார்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பிரதாப்கர் கோட்வாலி தேஹாட்டின் பதோஹி பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பரன் – சுனிதா தம்பதிக்கு சந்திப் என்ற மகன் இருக்கிறார். 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் சந்திப்பிற்கு பெற்றோர் துர்க்கேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.…

Read more

பெரும் அதிர்ச்சி…! தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்கள்… ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநீலகண்டர் பகுதியில் வசிக்கும் சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்று தெரிந்த தெருநாய் ஒன்று குழந்தைகளிடம் வந்தது. இந்நிலையில் திடீரென அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி(7), சஸ்திகாஶ்ரீ (6), சஞ்சனா(11) மற்றும் பிரித்விகா ஆகிய…

Read more

அடக்கடவுளே…. மூச்சு திணற திணற…. 4 குழந்தைகள் பலி…. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு….!!

குஜராத் மாநிலம் அம்ரேலி  மாவட்டத்தை சேர்ந்த 4-ல் இருந்து 7 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் 2 சிறுமிகளில் என 4 குழந்தைகள் ஒன்றாக விளையாடி கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் விவசாய நிலம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில்…

Read more

அதிக குழந்தைகளை பெத்துக்கோங்க… தென்னிந்திய குடும்பங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்..!!

விஜயவாடாவில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் தென் இந்தியாவில் வாழும் குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள…

Read more

“கொஞ்சம் இடம் கொடுத்தா Over-ஆ போறீங்க” ஒரே லுக்கில் கதறவிட்ட சிங்கம்… வைரலான வீடியோ….!!

சமூக வலைதளத்தில் ஏராளமான காணொளிகள் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அவ்வாறு ஒரு காணொளியில் தந்தை ஒருவரின் பொறுப்பற்ற செயலை அப்பட்டமாக காட்டியுள்ளது இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் அந்த தந்தையை வறுத்து எடுத்து வருகின்றனர். காரணம் தனது இரண்டு மகன்களை…

Read more

“இனி ஆன்லைன் கேம்களை இந்த நேரத்தில் விளையாடக்கூடாது”… தமிழக அரசு அதிரடி…!!!

ஆன்லைன் விளையாட்டுக்களால் பணம் இழப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து செயல்படுத்தி வருகின்றது. இதில் ஆன்லைன் விளையாட்டுக்கள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை…

Read more

இனி குழந்தைகள் செல்போன், டிவி பார்க்கக்கூடாது… பெற்றோர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி…!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்து விட்டது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருமே செல்போனை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் முதற்கொண்டு செல்போன் பார்ப்பதால் அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்படைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்…

Read more

எனக்கு குழந்தைகள் பெத்துக்க ஆசையா இருக்கு…. நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பாஜக எம்.பி ஆவார். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு…

Read more

போட்டியா டா முக்கியம்…! “பேசாம படுத்து தூங்குடா கைப்புள்ள”… “குட்டிக் குழந்தைகளின் சுட்டி சுவாரசியம்”…. ரசிக்க வைக்கும் வீடியோ…!!!

பொதுவாக சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்க வைப்பதாக இருக்கும். அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு குழந்தைகளுக்கு தவழும் போட்டி நடைபெற்றது.…

Read more

மளமளவென பற்றி எரிந்த வீடு..! கதவு உள்ளே பூட்டு …. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ரயிலில் குழந்தைகளை ஈசியா கூட்டி செல்லலாம்…!!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய வசதிகளை…

Read more

அட.. இந்த குழந்தைகளை பாருங்கப்பா… விடுமுறையை இப்படி கூட கழிக்கலாமா..? செம ஆச்சரியம்…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த வகையில் தற்போது குழந்தைகளின் பூரிப்பூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விடுமுறை தினங்களில் பொதுவாக நம்முடைய குழந்தைகள் விளையாடுவது, டிவி பார்ப்பது,செல்போன் பார்ப்பது போன்றவைகளின் மூலம் நேரத்தை…

Read more

“குழந்தைகளின் ஆபாச படங்கள்”… இது குற்றமல்ல…. சர்ச்சை தீர்ப்பை திரும்ப பெற்றது உயர்நீதிமன்றம்…!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அதாவது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பார்த்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த 18ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை…

Read more

“குழந்தைகளை சீரழித்து வீடியோவை விற்பனை செய்த இளைஞர்”… காட்டி கொடுத்த google…. தஞ்சாவூரை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியில் ஜேம்ஸ் ராஜா (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு எம்.காம் பட்டதாரி ஆவார். இவர் பிஎச்டி படித்து வந்த  நிலையில், இவர் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அதனை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து…

Read more

குழந்தைகளுக்கு பான் கார்டு அவசியமா…? இல்லையா….? பெற்றோர்களே இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

முதலீட்டு தேவைக்காக பான் கார்டு ஆனது தேவைப்படுகிறது. அந்தவகையில் பெரியவர்களுக்கு தான் பான் கார்டு எடுப்பது அவசியம். ஆனால் குழந்தைகளுக்கும் பான் கார்டு அவசியமா? என்று தெரிந்துகொள்வோம். அதாவது உங்களுடைய குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அதற்கு பான் கார்டு என்பது…

Read more

கடந்த 5 வருடத்தில் 6 குழந்தைகள்…. இப்போது 12-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்…. யார் இந்த பெண்…??

உலகின் பெரும் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்றவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்  12வது குழந்தைக்கு தற்போது தந்தையாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரத்தில் பல பெண்களோடு தொடர்பு கொண்ட இவர் கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ஆறு…

Read more

14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை…. அதிரடி உத்தரவு…!!!

தெற்கு அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, அவுஸ்திரேலியா இளைஞர்கள் வாரத்திற்கு சராசரியாக 14.4 மணி நேரங்களை ஆன்லைனில் செலவிடுகின்றனர். அதே…

Read more

“இனி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை”…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது. இதன் காரணமாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் முதல் மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் ஒரு…

Read more

“நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்”…. ஆனா குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்வேன்… பிரபல நடிகை ஓபன் டாக்..!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா அப்துல்லா. இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளிமயில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா அப்துல்லா திருமணத்தை வெறுப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு திருமணத்தின் மீது…

Read more

பொது இடத்தில் குழந்தைகளை இப்படியா செய்வது…? நடிகை ஆலியா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து…

Read more

ரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா…? வேண்டாமா…? ரூல்ஸ் இதுதான்…!!

ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட்…

Read more

பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல…. “ஆண் பிள்ளைக்கும் சேமிப்பு அவசியம்” அசத்தல் திட்டம்….!!

1. பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் (பிபிஎன்எஸ்): – அறிமுகம்: தமிழ்நாடு அரசு 2015 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஆண் குழந்தைகளுக்கான சமூக நல முயற்சியாக PPNS ஐ அறிமுகப்படுத்தியது. – நோக்கம்: கல்விச் செலவினங்களுக்காக ஒரு…

Read more

“இனி குழந்தைகளை அடிக்க கூடாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ள நிலையில் அதை இன்னும் தீவிரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிக்கலாம், கண்டிக்கலாம், ஆனால் அடிக்கக் கூடாது என கூறியுள்ள நீதிமன்றம், மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது என்ற குழந்தைகள்…

Read more

ஹோம் ஒர்க், டியூஷனை தடை செய்வேன்… கார்த்திக் சிதம்பரம் கலகல பேச்சு…!!!

சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், பிள்ளைகளுக்கு தெரியும், ஹோம் ஒர்க், டியூஷன், எக்ஸாம் எந்த அளவுக்கு கஷ்டம் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் வெற்றி பெற்றால் இவை அனைத்திற்கும் நான் தடைவிதிப்பேன்…

Read more

IPL: 20 ஆயிரம் குழந்தைகளுக்கு போட்டியை காண இலவசம்…. சூப்பர் அறிவிப்பு…!!

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பை ESA தினமாக கொண்டாடும். இதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 20…

Read more

தைவானில் நிலநடுக்கத்திற்கு நடுவே…. செவிலியர்களின் நெகிழ்ச்சியான செயல்…. வைரலாகும் வீடியோ…!!

தைவானில் நேற்று(ஏப்ரல் 3) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு காணொளி வெளியாகியிருக்கிறது. அதில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் ஓடி வந்து, ஒரு அறையில் பிறந்த…

Read more

பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்கள்…. விசாரணைக்கு அதிரடி உத்தரவு…!!

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவைக்கு நேற்று  பிரதமர் மோடி வந்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின்  ரோடு ஷோவில் 50 அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தபட்டுள்ளது. இதனால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விசாரணை நடத்திவருகிறார். பரப்புரைகளில் குழந்தைகளை…

Read more

டிவிக்கு பின்னாடி எவ்வளவு சித்தரவதை நடக்குன்னு தெரியுமா…? நடிகை தீபா ஆதங்கம்…!!

மெட்டி ஒலி சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தவர் நடிகர் தீபா ஷங்கர். இவர் பல தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த நல்ல வரவேற்பு பெற்றார் .…

Read more

குழந்தைகளுக்கான எல்ஐசியின் புதிய திட்டம்…. இதுல ஏராளமான நன்மைகள் இருக்குது…!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்காக மற்றொரு புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எல்ஐசி அமிர்தபால் திட்டமானது தனிப்பட்ட, சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத்…

Read more

ஆதார் அட்டை தெரியும், நீல நிற ஆதார் பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டை பற்றி அனைவரும்…

Read more

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம்…. இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை…!!!

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவதை ஆணையம்…

Read more

தேர்தல் பணியில் இவர்களை ஈடுபடுத்தக் கூடாது… இந்திய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு…!!!!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல்…

Read more

Lok Sabha Election : தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது : தேர்தல் ஆணையம் உத்தரவு.!!

மக்களவை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும் குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை எந்த வகையிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் (EC)…

Read more

கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரைக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பெண் அரசு ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தால், அவரது கணவருக்குப் பதிலாக தகுதியான குழந்தை அல்லது குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர்…

Read more

ஜன.14, 15 தேதிகளில் இவர்கள் மட்டும் சபரிமலைக்கு வரவேண்டாம்… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சபரிமலையில், தரிசனத்துக்காக கூடுதலாக ஒருமணி நேரம் நீட்டித்துள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு பதிலாக…

Read more

9 மாதம் முதல் 15 வயது வரை…. இந்த மாவட்ட குழந்தைகள் தடுப்பூசி போடவேண்டும்…. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!!

குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் போட வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 4 மாவட்டங்களில் உள்ள 9 மாதங்கள் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், அதாவது சுகாதாரத்…

Read more

நடிகை நயன்தாரா குழந்தையை எப்படி தூங்க வைக்கிறார் பாருங்களேன்… வெளியான கியூட் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் இருக்கும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இந்த…

Read more

உங்க குழந்தைக்கு ஆதார் எடுக்கணுமா…? அதுக்கு என்ன செய்ய வேண்டும்…? முழு விவரம் இதோ…!!

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஆதார் குறித்த…

Read more

நாடு முழுவதும் 43 லட்சம் குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பது கண்டுபிடிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!

மத்திய அரசனது குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கவும் ஏற்பாடு செய்து வரும் நிலை கடந்த மாதம் ஆகஸ்ட் நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் உள்ள…

Read more

குழந்தைகளை பால்வாடிக்கு அனுப்புவது குற்றம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று வயதுக்குட்பட்ட சிறுமிகளை பள்ளிக்கு கட்டாயப்படுத்துவது குற்றம் என்று செப்டம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் வகுப்பில் சேருவதற்கு முன் சிறுமியின் வயது ஆறு…

Read more

குழந்தைகளுக்கு ஏதாவது மருந்து கொடுத்தீர்களா…? விக்கி-நயனை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்ஸ்…!!

தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டா.ர் அதன் பிறகு இவர்கள் கடந்த வருடம் ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு…

Read more

மகன்களோடு ஓணம் கொண்டாடிய நயன்-விக்னேஷ் தம்பதிகள்…. குழந்தைங்க இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே…!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டனர். இந்த விஷயம் பெரும் பேசு பொருளாக சர்ச்சையை கிளப்பியது. இது…

Read more

குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்பமில்லாத பெண்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஜப்பானிய வயது வந்த பெண்களில் சுமார் 42 சதவீதம் பேர் குழந்தை பெற்றெடுக்க விரும்பவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் தேசிய…

Read more

பிரபலத்தின் இரட்டை குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்த சமந்தா…. வைரலாகும் கியூட் வீடியோ…!!

நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் தனது நண்பர்களுடன் பாலிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இவர் தனது தோழியும் பாடகியுமான சின்மயி ஸ்ரீபாதா வீட்டிற்கு சென்று குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார். அவர்களுடன்…

Read more

குழந்தைகள் இரவில் இணையத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு…. எங்கு தெரியுமா..??

சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளது. குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய சட்டத்தில் குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான…

Read more

பெற்றோர்களே!… உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பரான திட்டங்கள்…..!!!!

ஒரு குழந்தை பிறந்ததும் பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க பல்வேறு முதலீட்டு விருப்பங்களை தேடுகின்றனர். அந்த வரிசையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) குழந்தையில் எதிர்காலத்துக்கு சேமிக்க நீண்ட லாக்-இன் காலத்தின் அடிப்படையில் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்களின்…

Read more

என்னப்பா நடக்குது இங்க!…. பிளே ஸ்கூலில் ஒரு குழந்தையை கொடூரமாக தாக்கும் மற்றொரு குழந்தை…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!!

ஒரு பிளே ஸ்கூலில் இருக்கும் குழந்தை அங்கிருக்கும் மற்றொரு குழந்தையை திரும்ப திரும்ப அடிக்கும் சிசிடிவி வீடியோவானது சில நாட்களாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தைகளை கவனிக்க ஆளே இல்லாத அந்த வகுப்பறையில், 1 குழந்தை மற்றொரு…

Read more

உங்க குழந்தையின் வருங்காலத்துக்கு சேமிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம்….!!!!

முதலீடுகளில் பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கக்கூடிய முதலீடுகளில் ஒன்று தான் பொது வருங்கால வைப்பு நிதி என அழைக்கப்படும் Public Provident Fund. PPF என்பது வரிசலுகையுடன் கூடிய திட்டம் ஆகும். இத்திட்டத்தில் உங்களுக்கு உத்தரவாதத்துடன் வரி இல்லாத வருமானம்…

Read more

என்னா அழகு பா!…. இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை பகிர்ந்த பாடகி சின்மயி…. இணையத்தில் வைரல்….!!!!

பாடகி சின்மயி-நடிகர் ராகுல் ரவீந்திரன் 2 பேரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த வருடம் தான் இரட்டை குழந்தைகள் பெற்றனர். சின்மயி ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தபோது, வாடகைத்தாய்…

Read more

Other Story