CTET தேர்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!

CBSE ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. CBSE பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வருகின்ற ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 136…

Read more

CUET – UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலை மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான CUET – UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிப்பதாக NTA அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31 நேற்றுடன் முடிந்த நிலையில் ஏப்ரல்…

Read more

ஆதார் வைத்திருப்போர்க்கு நிம்மதி… இலவசமாக அப்டேட் செய்ய ஜூன் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு… சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரி போன்ற அனைத்து…

Read more

NEET 2024-25 தேர்வு… விண்ணப்பிக்க மார்ச் 16 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின் சார்பாக அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீட்டு அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 2024-25 ஆம்…

Read more

1056 பணியிடங்கள்… யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!

1056 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி யூபிஎஸ்சி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 5ஆம் தேதி நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் சர்வர்…

Read more

KYC அப்டேட் பண்ண கால அவகாசம் நீட்டிப்பு…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான நற்செய்தி…!!

பாஸ்டேக் (Fastag) கணக்குகளில் KYC-யை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (பிப். 29) நிறைவடைகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான காலக்கெடுவை மார்ச் 31ஆம் தேதி வார நீட்டித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருக்கிறது. ‘ஒரே வாகனம், ஒரே Fastag’…

Read more

CUET PG 2024 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7 வரை கால அவகாசம்…. வெளியான அறிவிப்பு…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான செயற்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. தகுதியானவர்கள்…

Read more

ஜனவரி 13 முதல் 17 வரை…. அவகாசம் வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்…

தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பங்களில் ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 33 பணியிடங்களுக்கு சுமார் 42 ஆயிரத்து 716 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த…

Read more

இந்த திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. SBI வாடிக்கையாளர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அவை ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது. எனவே இந்த வங்கியில் உங்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் பெரிய சலுகை கிடைக்கும் .எஸ்பிஐ வங்கியின் சிறப்பு…

Read more

EPFOல் அதிக ஓய்வூதியம்… விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…..!!!

இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிக ஊதியத்தில் ஓய்வூதியத்திற்கான விருப்பத்தேர்வு அல்லது கூட்டு விருப்பங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு முதலாளிகள் அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி 2023 ஆம் ஆண்டு…

Read more

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இது பிப்ரவரி…

Read more

ஹஜ் புனித யாத்திரை…. ஜனவரி 15 வரை அவகாசம் நீட்டிப்பு …. மத்திய அரசு அறிவிப்பு…..!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் காலக்கிட முடியவில்லை அதை ஜனவரி 15ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த பயணம் மேற்கொள்ள www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது…

Read more

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

கல்வி உதவித்தொகைக்கான  என் எம் எம் எஸ் NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வுக்கு…

Read more

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை…

Read more

பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு… விண்ணப்பிக்க டிசம்பர் 13 வரை அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 2,582 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள்…

Read more

ஆதார் அட்டை புதுப்பிக்கவில்லையா…? கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!

ஆதார் அட்டையை 10 வருடங்கள் நிறைவு செய்தவர்கள் தங்களுடைய சமீபத்திய முகவரி, புகைப்படம் மற்றும் மற்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது., இதற்காக குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக புதுப்பிப்பு பணிகளை முடிப்பதற்கு முன்னதாக கால அவகாசம்…

Read more

ஆம்னி பேருந்துகளுக்கு டிசம்பர் 16 வரை அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

பிற மாநிலங்களில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் தமிழகத்தில் மறு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் இயங்க…

Read more

10 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க…. நவம்பர் 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை…

Read more

பிடிஎஸ் படிப்பு…. கல்லூரியில் சேர இன்று மாலை 3 மணி வரை அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்ட இடங்களில் கலந்தாய்வு மூலம் ஏறத்தாழ முழுமையாக நிரம்பினாலும்…

Read more

BREAKING: ரூ.2000 நோட்டுகளை மாற்ற அவகாசம் நீட்டிப்பு….. சற்றுமுன் RBI அறிவிப்பு.!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாகவும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அந்த நோட்டுக்களை வங்கிகளில்…

Read more

மக்களே குட் நியூஸ்….! ஆதாரை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு…!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக…

Read more

தமிழக மக்களே….! இதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. உடனே செய்யுங்க…!!

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்தும் மின்வாரிய அலுவலகங்களிலும் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஒரு மாதம் காலம் சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற்றது. இதில் நுகர்வோர்கள்,…

Read more

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்ல ஆசிரியர் விருதுகள்…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: ஆக. 3ம் தேதி வரை அவகாசம்…!!

மருத்துவ படிப்புகளில் விரும்பும் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ல் இருந்து ஆக.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவகாசம் நீட்டிப்பு காரணமாக இருக்கை ஒதுக்கீடு முறை ஆக.4,5ல் நடைபெறும். மாணவர்களுக்கான…

Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..! ஆக.15ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு..!!

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான, ‘வேளாண்மை சங்கமம்- 2023’ என்ற மூன்று நாள் கண்காட்சியை, திருச்சி கேர் கல்லுாரியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது  குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை பெறுவதற்கான அவகாசம்…

Read more

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி மாணவர் சேர்க்கை காண விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் இளநிலை மருத்துப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 10 என்று…

Read more

ஆதாரை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

அதற்கான கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு…. பயன்படுத்திக்கோங்க மாணவர்களே…!!!

தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இணைவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழ்நாடு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இதில் இளங்கலை படிக்க விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

ஓய்வூதியத்தார்களே…! அதிக பென்க்ஷன் வேண்டுமா…? இன்னும் 1 மாதம் டைம்…. உடனே விண்ணப்பிங்க…!!!

நாடு முழுவதும் மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அதிக பென்சன் பெறுவதற்கு அரசு அவகாசம் வழங்கியுள்ளது. மே 3 ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்க வில்லை என்றால் இப்போது…

Read more

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு….. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள்…

Read more

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க…

Read more

மாணவர்களே குட் நியூஸ்…! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு….!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15 வரை தேசிய தேர்வு…

Read more

“EPFO திட்டத்தில் அதிக பென்சன் தொகை”…. இன்னும் ஒரு மாதம் தான் டைம் இருக்கு…. உடனே முந்துங்கள்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கும், பிஎஃப் திட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறையை வகுத்த நிலையில் அதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி வெளியானது. இதன்மூலம் இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக பென்சன் தொகை பெற…

Read more

பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்க ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

ஆதார்-பான் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் முடிக்க வேண்டிய முக்கியமான பணியாகும். இப்போது பான்-ஆதார் அட்டையை இணைக்கும் தேதியை அரசாங்கம் நீட்டித்து உள்ளது. அந்த வகையில் நாட்டின் குடிமக்கள் 30 ஜூன் 2023-க்குள் தங்களின் ஆதார் கார்டை…

Read more

“ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு”… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மார்ச் 31-ஆம் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது…

Read more

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு…. கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. கடந்த 2015-ம் வருடம் முதல் முதலாக இத்திட்டத்தை கொண்டுவர முயற்சித்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! க்யூட் நுழைவு தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காந்திகிராம பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது…

Read more

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUETதேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் பல கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் அவை…

Read more

கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

44 மத்திய பல்கலைக்கழகங்கள், 31 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 168 பல்கலைக்கழகங்கள் க்யூட் நுழைவுத்தேர்வை பின்பற்றி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 12 கடைசி தேதிதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மார்ச்…

Read more

GPAT 2023 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய தேர்வு முகமை GPAT 2023 நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டி உள்ளது. இந்த தேர்வு முதுகடை பார்மசி படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு. நடப்பு ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கு…

Read more

ஹேப்பி நியூஸ்…! EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு…

Read more

டான்செட், சிஇஇடி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ….!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) வருடம் தோறும் நடத்தப்படும். இந்த நுழைவு தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, ஏஎம்டெக், எம்ஆர்க்,…

Read more

11,409 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க பிப்ரவரி 24 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு?… வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான கால அவகாசம் இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட…

Read more

தேசிய தகுதித்தேர்வு…. ஜனவரி 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. UGC அறிவிப்பு….!!!!

தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தற்போது கால…

Read more

Other Story