CBSE ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. CBSE பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வருகின்ற ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 136 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 2 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 5 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
CTET தேர்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!
Related Posts
ஆதாரில் இலவச திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு…. சூப்பர் குட் நியூஸ்…!!
ஆதார் கார்டில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் ஆதாரில் உள்ள முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக செய்துகொள்ள முடியும். அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read moreமுதல்முறையாக 2 கைகளை இழந்தவருக்கு லைசென்ஸ்…. புதிய சாதனை…!!!
இரண்டு கைகளையும் இழந்த இளைஞர், முதல்முறையாக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தான்சென் விபத்தில் 2 கைகளை இழந்தபோதும் மனம் தளராமல், கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டார். ஆனால், லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், மருத்துவர்கள்…
Read more