CBSE ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. CBSE பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வருகின்ற ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 136 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 2 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 5 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
CTET தேர்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more