மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்தும் மின்வாரிய அலுவலகங்களிலும் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஒரு மாதம் காலம் சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற்றது. இதில் நுகர்வோர்கள், கட்டணம் செலுத்திய அன்றே, பெயர் மாற்றம் செய்து பயனடைந்தனர். இந்நிலையில், இந்த சிறப்பு முகாமுக்கான கால அவகாசம் செ.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களே….! இதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. உடனே செய்யுங்க…!!
Related Posts
ஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை…. திருமலையில் விஐபி தரிசனம்…!!!
ஒரு கோடி முறை “கோவிந்த கோடி”எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுத தொடங்கியதாக தெரிவித்த அவர் சிறுவயது முதலே ஏழுமலையானை இரு வேலையும் வழிபடுவதாக கூறினார். ஆன்மீகத்தை வளர்க்க கோவிந்த…
Read more