1056 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி யூபிஎஸ்சி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 5ஆம் தேதி நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் சர்வர் கோளாறு ஏற்பட்டதால் மார்ச் ஆறாம் தேதி இன்று மாலை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை upsconline.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். முதல்நிலை தேர்வு வருகின்ற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
1056 பணியிடங்கள்… யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!
Related Posts
வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read moreஎம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read more