காதலியின் வீடு தேடி வந்த காதலனுக்கு நேர்ந்த அதிர்ச்சி… தர்ம அடி கொடுத்த பெண்ணின் அண்ணன்… பரபரப்பு சம்பவம்….!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கோணம் பகுதியில் சிஜு 20 என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோயிலில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் மாத்தூர்கோணம் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல்…
Read more