“கல்யாண வரன் தள்ளிக்கொண்டே போகுதா….?” நேரில் முருகன் வரும்போது தேனீக்கள் மொய்க்கும் அற்புதம்…. 1000 ஆண்டு பழமையான அதிசயக் கோவில்…. ஆன்மீகத் தகவல்….!!!
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே அமைந்துள்ள கந்தன்குடி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருப்புகழ் பெற்ற தலமாகும். தேன் ஒழுகும் மலர்வனத்தைக் கொண்டதால் இத்தலம் ‘தேன்காடு’ மற்றும் ‘மதுவனம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்குத் தேவேந்திரன் அனுப்பிய…
Read more