ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. உடனே இதை செய்யுங்க…. முக்கிய வேண்டுகோள்….!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம்…

Read more

GOOD NEWS: தமிழகம் முழுவதும் அரசு போட்ட மிக முக்கிய உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்கள் நிம்மதி….!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இதற்கிடையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான…

Read more

ராப் பாடகர் தேவ் ஆனந்த் கடத்தல் விவகாரம்…. பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான தகவல்….!!!!

பிரபல தமிழ் ராப் பாடகர் தேவ் ஆனந்த், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வீடு திரும்பியபோது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அவர் காணாமல் போனதாக குடும்பத்தினர் புகாரளித்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

CSK மேட்ச் பார்க்க சென்னை வந்த நடிகை சுனைனா கடத்தப்பட்டாரா….? வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழ் சினிமாவில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இதை தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.…

Read more

“எம்பிஏ பட்டதாரியை கடத்திய தங்க கடத்தல் கும்பல்”…. 3 பேர் கைது‌…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாக அவருடைய நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படத்துடன் செய்திகள் அனுப்பினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டலை 20 போலீசார்…

Read more

திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!

மத்தியப்பிரதேசம் கட்னியில் வசித்து வரும் 17 வயது சிறுமி 5 மாதங்களுக்கு முன் கடத்தி செல்லப்பட்டார். திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை செய்யபட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அச்சிறுமி, பிறகு தன் 2-வது கணவரின் வீட்டில் இருந்து…

Read more

கல்லூரி மாணவி செய்யும் வேலையா இது?…. முதல் காதலனுக்கு நேர்ந்த கொடூரம்…. பரபரப்பு….!!!!!

கேரளா வர்க்கலா செர்னியூரில் வசித்து வரும் லட்சுமி பிரியா(19), கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு…

Read more

அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை நைசாக கடத்திய பெண்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

திருப்பூர் செரங்காடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த கோபியின் மனைவி சத்யாவுக்குக்கு சென்ற 18-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கோபி தன் மனைவியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனிடையில் கடந்த 19ம் தேதி சத்யாவுக்கு…

Read more

குறும்பட இயக்குனரை கடத்தி வைத்து மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

சென்னை பம்மலை பகுதியில் வசித்து வருபவர் முகமது ஈசாக்(40). இவருடைய நண்பர் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த முன்வர் உசைன் ஆவார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து குறும்படம் எடுக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவரிடம் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு சுமார்…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையின் பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக…

Read more

150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… இரண்டு பேர் கைது…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில்  சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய…

Read more

பெண்ணை வைத்து மசாஜ்… மிரட்டல் விடுத்த கும்பல்… காரில் இருந்து குதித்து கூச்சலிட்ட நபர்… நடந்தது என்ன…??

டெல்லியில் ஷாதரா நகரின் பல்பீர் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையத்தில் பிரௌசிங் செய்தபோது தற்செயலாக ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். அந்த பெண் தன்னை மசாஜ் செய்பவர் என கூறியதை தொடர்ந்து அவர்கள்…

Read more

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கு…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்…. 4 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் குமார் (46). இவர் பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும்,…

Read more

பரபரப்பு!… 15 வயது சிறுமி கடத்தல்…. ஒரு மாதமாக சிறுவனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

உத்தரபிரதேசம் பல்லியாவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி காவல்துறையினர் சென்ற டிசம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, பல இடங்களில் அவர்களை…

Read more

உக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ… மொபைல் கவரில் தங்கம் கடத்தல்..!!!

நாளுக்கு நாள் சுங்கத்துறை அதிகாரிகளால் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது. அந்த வகையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தை விவரங்களின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து நாகைக்கு 260 கிலோ குட்கா   பொருட்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் மதிப்பு  ரூ.3 லட்சம்  இருக்கும். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் திருவாரூர் நாகை…

Read more

சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீஸ்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ,  நேற்று முன்தினம் இரவு,  தனிப்படை…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி… அதிகரிக்கும் மோசடிகள்… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!

ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிறைய உதவிகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தினை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர்.…

Read more

“ரூ.5 கோடி கொடுத்தால் விட்டு விடுகிறேன்”… 3 பேரை கடத்திய மர்மகும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கிர்ஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இந்திரா நகரில் பிரகாஷ் -அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் கர்நாடக மாநிலம் ஓசக்கோட்டாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 26 -ஆம் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் ரவிச்சந்திரன், பிரபு ஆகியோர்  கர்நாடகாவில் இருந்து…

Read more

தலைதூக்கும் ரேஷன் அரிசி கடத்தல்…. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை…!!!!

தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

Other Story