அடி தூள்…!! தமிழகத்தில் களைகட்டும் ஜல்லிக்கட்டு…. காளை மாட்டின் உரிமையாளர்களே சர்டிபிகேட்டை மறந்துடாதீங்க…..!!!!

தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று தமிழக அரசு உறுதி கொடுத்துள்ளது. அந்த அறிவிப்பின்படி ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15-ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு…

Read more

Other Story