Breaking: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டனர்… அதனால்தான் அவர்கள் வரல… ஆளுநர் ரவி பகீர் குற்றசாட்டு…!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

“ஆளுநருக்கு மட்டும் சுயமரியாதை இருந்தால் இன்று இரவே”… திமுக ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கருத்து…!!

ஆளுநர் ஆர்என் ரவி தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு அரசியலமைப்பில் எந்தவித தனி அதிகாரமும் கிடையாது என்றும், அவர் 10…

Read more

Breaking: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார் ஆளுநர் ரவி…!!!

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் இருப்பது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக…

Read more

நாங்க ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போகணும்…? “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்… முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!!!

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த மொழி மீதும் வெறுப்பு கிடையாது. அதே நேரத்தில் மொழியை திணிக்க நினைத்தால் போராடாமல் இருக்க மாட்டோம். ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசின் சதியை உணர்ந்துதான்…

Read more

ஆஹா..! இது லிஸ்டிலேயே இல்லையே… முதல்வர் ஸ்டாலினுக்காக தமிழில் கையெழுத்து போட்டு வாழ்த்து சொன்ன ஆளுநர் ரவி.. வேற லெவல்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். முதல்வர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி தான். திமுக தலைவர் ஆக பொறுப்பேற்ற பிறகு எதிர்கொண்ட முதல் சட்டமன்ற தேர்தலில்…

Read more

“60 வருஷமா தமிழ், தமிழ் என்று பேசிட்டு இருக்காங்களே தவிர”.. இது எப்படி நியாயமாகும்…? ஆளுநர் ரவி ஆவேசம்…!!!

மத்திய அரசு பாரதியார் இலக்கிய படைப்புகளை தொகுத்த சீனி விஸ்வநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வானவில் பண்பாட்டு மையம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர்…

Read more

“ஆளுநர் பாராட்டு விழா”… நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார்… சுரேஷ் சந்திரா அறிவிப்பு..!!!

மத்திய அரசு சார்பில் வருடம் தோறும் பொது துறை மற்றும் பிற துறைகளில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு பத்ம விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார்,…

Read more

நாகரிகம் என்றால் கிலோ எவ்வளவு ரூபாய் என கேட்கிறார் ஆளுநர்… சரமாரியாக விமர்சித்த அமைச்சர் ரகுபதி…!!

மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டு உள்ள நிலையில் ஆளுநர் ரவி இனி என்ன செய்யப் போகிறார் என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் மோடி நியமித்துள்ள…

Read more

இது கூட தெரியாதா..? இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் அவர்களே.. அமைச்சர் ரகுபதி சராமாரி கேள்வி..!

இனி என்ன சொல்ல போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே..? என்று ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு…

Read more

Breaking: 24 மணி நேரம் தான் டைம்.. ஆளுநர் ரவிக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்… அதிரடி தீர்ப்பு…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கூட ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பதாகவும் அவர் மீது புகார்கள் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு…

Read more

“பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும்”… ஆளுநர் ரவி வலியுறுத்தல்…!!!

தமிழக ஆளுநர் ரவி நேற்று சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி ஏ.எஸ் சகஜானநந்தரின் 135 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் நம்முடைய தலித் சகோதர…

Read more

“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்”… பெற்றோர் தங்கள் மகள்களை தைரியமாக அனுப்புறாங்க… ஆளுநர் ரவி புகழாரம்..!!

ஆளுநர் ஆர்.என் ரவி கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு கல்வி, கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் என அனைத்திலும் சிறந்து விளங்கும் நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகவும் திகழ்கிறது. தமிழகத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள…

Read more

‘அரசியலமைப்பு’ ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை – திமுக எம்பி வில்சன்

அரசியலமைப்பு பற்றி ஆளுநர் ஆர் என்ற ரவி அவர்களுக்கு பேச எந்த தகுதியும் இல்லை என்று திமுக எம்பி வில்சன் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் பதிவில் 52 ஆண்டுகளாக தேசிய கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தேச…

Read more

Breaking: தமிழக சட்டசபைக்குள் நுழைந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர் ரவி… ஏன் தெரியுமா..? பரபரப்பு விளக்கம்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆளுநர் அவைக்குள் வந்ததிலிருந்து சட்டசபை உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சூழ்ந்து கொண்டு தோஷம் எழுப்பியதால்…

Read more

“பெஞ்சல் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்கனும்”… ஆளுநரை நேரில் சந்தித்து விஜய் கோரிக்கை…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம்  நிலையில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக திமுக அரசை சாடியுள்ளார். இந்நிலையில் சென்னையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு தக்க நடவடிக்கை…

Read more

Breaking: ஆளுநர் ரவியை இன்று நேரில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்… ஏன் தெரியுமா…?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டம் தெரிவித்திருந்த நிலையில் இன்று பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பு குறித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் இன்று ராஜ் பவனில் நடிகர்…

Read more

தமிழர்கள் மனம் புண்படும்படி ஆளுநர் பேச்சு… திமுக அமைச்சர் எடுத்த ஷாக் முடிவு…!!!

மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார். இந்த விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்தார்.‌ அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளதா நிலையில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது”… அதேபோல் வரிகளை நீக்கினால்… ஆளுநருக்கு உதயநிதி பதிலடி..!!!

டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஹிந்தி தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் ரவி கலந்து கொண்ட போது தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது. அதாவது திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பியது ‌…

Read more

50 வருடங்களாக இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி பண்றாங்க…. ஆளுநர் ரவி பரபரப்பு குற்றசாட்டு….!!!

இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற ஹிந்தி விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்க எந்தவித முயற்சிகளும் செய்யவில்லை என்று கூறினார். அதன் பிறகு கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை…

Read more

வெடித்த சர்ச்சை….! தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநர் ரவி… துணிவிருந்தால் தேசிய கீதத்தில் இதை செய்யுங்க..? ஆர்.எஸ் பாரதி ஆவேசம்..!!

தமிழக ஆளுநர் ரவி இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில் தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து விட்டுவிட்டு…

Read more

தமிழ் தாய் வாழ்த்து..‌ “திராவிட நல் திருநாடும்”… வார்த்தையை விட்ட ஆளுநர் ரவி.. கொந்தளிப்பில் திமுக… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்…!!!

டிடி தமிழ் அலுவலகத்தில் தற்போது ஹிந்தி மாத கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார். அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில் அதில் ஒரு வார்த்தையை மட்டும் ஆளுநர் ரவி விட்டுவிட்டார். அதாவது “திராவிட…

Read more

“கடவுள் ராமரை நீக்கினால் இந்தியாவே இருக்காது”… ஆளுநர் ஆர்.என். ரவி சர்ச்சை பேச்சு…!!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற *ஸ்ரீராம இன் தமிழகம்* புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், “ராமரை நீக்கிவிட்டால் இந்தியா என்ற நாடே இல்லை” என்று கூறி, ராமரின் பின்புலத்தை மக்களிடமிருந்து…

Read more

தமிழ்நாட்டில் பிஎச்டி படிப்பு தரமில்லை… ஆளுநர் ரவி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிஎச்டி படிப்பு தரம் இல்லை என கூறியுள்ளார். அரசு பள்ளிகளின் தரம் குறித்த அவரது முந்தைய கருத்துக்கு பிறகு,…

Read more

வயித்தெரிச்சல் பிடிச்சவங்க… அதான் குறை சொல்றாங்க… அமைச்சர் உதயநிதி ஒரே போடு…!!!

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய பிறகு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறந்த கல்வி முறை இருக்கிறது. தமிழக…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். ஆளுநருக்கு எதிரான வழக்கில், 2020 முதல் மசோதாக்களை கிடப்பில் வைத்து அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வருவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து தலைமை நீதிபதி,…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு…!!!

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. துணைவேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களுக்கும், மாநில அரசின் உத்தரவுகளுக்கும் ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எனவே, மசோதாக்கள், அரசு…

Read more

அடடே ரொம்ப பெரிய மனசு சார்…! பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி நிதியுதவி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, ஆளுநரின் நிதியில் இருந்து இந்த உதவியை வழங்கியுள்ளார். இதையடுத்து பள்ளிகளின் தரம்…

Read more

இவர்கள் தான் எனக்கு எதிரி…. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அதிரடி…!!

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று சென்னையில் தொழில் முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. அதிக தொழில்முனைவோர் கொண்ட…

Read more

“மூடத்தனமான மனிதர் கவர்னராக உள்ளார்”…. ஆளுநர் ரவியை தாறுமாறாக விமர்சித்த ஆ.ராசா….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதல்வரின் அதிகாரத்தில் தலையிடும் விதமாக ஆளுநர் தெரிவித்த கருத்துகள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொந்தளிப்பை…

Read more

தி கேரளா ஸ்டோரி படத்தை பாராட்டிய ஆளுநர் ரவி…. வைரலாகும் பதிவு…!!!

பிரபல நடிகை அதா ஷர்மா நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் தி கேரளா…

Read more

“விஷச்சாராய விவகாரம்”…. பதவிக்குரிய வேலையை சீரழிக்க வேண்டாம்…. ஆளுநர் ரவிக்கு திமுக கண்டனம்…!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில்…

Read more

“சிறந்த அம்மா”…. தமிழக ஆளுநரின் கையால் விருது வாங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார்….!!!

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள ராஜ்பவனிலும் அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது பல்வேறு துறைகளில் சாதித்து காட்டிய சாதனையாளர்களின் அம்மாக்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதன்படி செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவின் தாய்…

Read more

“ஒரு ரவி அல்ல, ஓராயிரம் ரவி வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது”… அமைச்சர் சேகர்பாபு…!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசின் சாதனை…

Read more

“தமிழ்நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதற்காக ஆளுநர் அனுப்பப்பட்டாரா”…? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!

சென்னையில் உள்ள பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு வருட சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களாக பாழ்பட்டு கிடந்த தமிழகத்தை விடியல் ஆட்சி தற்போது மீட்டு…

Read more

“சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது”…. முதல்வர் ஸ்டாலின் தரமான பதிலடி…!!

தமிழக ஆளுநர் ரவி திமுக அரசின் அடையாளமாக பார்க்கப்படும் திராவிட மாடல் ஆட்சியை காலாவதியான மாடல் என்றும் தேச நலனுக்கு எதிரான மாடல் என்றும் விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழக அரசின்…

Read more

“அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம்”… ஆளுநர் ரவியை சந்திக்கும் பாஜக அண்ணாமலை…. பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் தன் குரலில் வேறு யாரோ அப்படி பேசி இருக்கிறார்கள் என்றும் நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் பாஜக அண்ணாமலை நிதியமைச்சர் பேசியதாக…

Read more

நீங்கள் ராஜ்பவனுக்கு வர வேண்டும்…. மீனவர்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும்…. ஆளுநர் ஆர்.என் ரவி….!!

தமிழக ஆளுநர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். நேற்று முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது தேவிபட்டினம் நவபாஷனா கோவில், கடலடைத்த பெருமாள் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று ஆளுநர் ரவி வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி…

Read more

“தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் பாஜகவால் ஆட்சியை கலைக்க முடியாது”… எம்பி கனிமொழி திட்டவட்டம்…!!

தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரவி தமிழக சட்டசபையில் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பது, சனாதனம் பற்றி பேசுவது, ஸ்டெர்லைட்…

Read more

ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில் நேரடியாக திமுக…. இதுவே முதல்முறை சம்பவம்…!!!

தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் ஆளுநர் மாண்புமிகு ஆர் என் ரவி அவர்களுடைய பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக- ஆர் எஸ் எஸ்…

Read more

“ஒப்புதல் அளித்தாலும் போராட்டம் நடந்தே தீரும்”…. 12-ம் தேதி சம்பவத்திற்கு தயாரான திமுக… சிக்கலில் ஆளுநர் ரவி…!!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் என்பது அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவி பேசும் ஒவ்வொரு கருத்துகளும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழக அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக அரசு…

Read more

“நண்பராக இருக்க ஆளுநர் தயாராக இல்லை”…. சிலரின் ஊதுகுழலாக இருக்கிறார்…. முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்…!!!

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆளுநர் தொடர்பாக எதுவும் விவாதிக்க கூடாது என்பதற்கான தீர்மானத்தை தளர்த்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 144 பேர் சம்மதம் தெரிவித்தனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

“ஒரு நிமிடம் கூட ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது”…. பொங்கி எழுந்த ஜவாஹிருல்லா….!!!!!

சட்டசபையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வகுப்புவாத சக்திகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊதுகுழலாக செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைத்தட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள்…

Read more

ஆளுநர் ரவிக்கு எதிராக தனி தீர்மானம்…. 144 பேர் ஆதரவு…. தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்…!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றும் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதன் காரணமாக இன்று சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக…

Read more

“உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்கு புறம்பானது”…. ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“ஆளுநரின் போக்கு மிகவும் மோசமாக இருக்கு”….. டைரக்டர் பா.இரஞ்சித் காட்டம்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி எதற்கு? #DictatorRavi, #GetoutRavi…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்”… ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அதிமுக கேபி முனுசாமி கண்டனம்…!!!!

சென்னை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் 40 சதவீத காப்பர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதை வெளிநாட்டின் நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்…

Read more

“நான் தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக அர்த்தம்”…. ஆளுநர் ஆர்.என் ரவி..!!

சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் ரவி பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அமைதியான மாநிலம். இங்கு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை. பாப்புலர் பிராண்ட் ஆப்…

Read more

“உயிர் பலியை தடுக்க தானே சட்டம் இயற்றினோம்”… அதுக்கு கூட ஒப்புதல் தர மாட்டீங்களா…. ஆளுநரை விளாசிய CM ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் யூனிட் முஸ்லிம் லீக் பவள விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மையினர் நலனுக்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று ஒரே…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி…. வலுக்கும் கண்டனங்கள்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தங்களுடைய பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய அவசர…

Read more

Other Story