BREAKING: ஆளுநர் ரவிக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். ஆளுநருக்கு எதிரான வழக்கில், 2020 முதல் மசோதாக்களை கிடப்பில் வைத்து அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வருவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து தலைமை நீதிபதி,…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு…!!!

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. துணைவேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களுக்கும், மாநில அரசின் உத்தரவுகளுக்கும் ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எனவே, மசோதாக்கள், அரசு…

Read more

அடடே ரொம்ப பெரிய மனசு சார்…! பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி நிதியுதவி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, ஆளுநரின் நிதியில் இருந்து இந்த உதவியை வழங்கியுள்ளார். இதையடுத்து பள்ளிகளின் தரம்…

Read more

இவர்கள் தான் எனக்கு எதிரி…. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அதிரடி…!!

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று சென்னையில் தொழில் முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. அதிக தொழில்முனைவோர் கொண்ட…

Read more

“மூடத்தனமான மனிதர் கவர்னராக உள்ளார்”…. ஆளுநர் ரவியை தாறுமாறாக விமர்சித்த ஆ.ராசா….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதல்வரின் அதிகாரத்தில் தலையிடும் விதமாக ஆளுநர் தெரிவித்த கருத்துகள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொந்தளிப்பை…

Read more

தி கேரளா ஸ்டோரி படத்தை பாராட்டிய ஆளுநர் ரவி…. வைரலாகும் பதிவு…!!!

பிரபல நடிகை அதா ஷர்மா நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் தி கேரளா…

Read more

“விஷச்சாராய விவகாரம்”…. பதவிக்குரிய வேலையை சீரழிக்க வேண்டாம்…. ஆளுநர் ரவிக்கு திமுக கண்டனம்…!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில்…

Read more

“சிறந்த அம்மா”…. தமிழக ஆளுநரின் கையால் விருது வாங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார்….!!!

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள ராஜ்பவனிலும் அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது பல்வேறு துறைகளில் சாதித்து காட்டிய சாதனையாளர்களின் அம்மாக்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதன்படி செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவின் தாய்…

Read more

“ஒரு ரவி அல்ல, ஓராயிரம் ரவி வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது”… அமைச்சர் சேகர்பாபு…!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசின் சாதனை…

Read more

“தமிழ்நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதற்காக ஆளுநர் அனுப்பப்பட்டாரா”…? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!

சென்னையில் உள்ள பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு வருட சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களாக பாழ்பட்டு கிடந்த தமிழகத்தை விடியல் ஆட்சி தற்போது மீட்டு…

Read more

“சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது”…. முதல்வர் ஸ்டாலின் தரமான பதிலடி…!!

தமிழக ஆளுநர் ரவி திமுக அரசின் அடையாளமாக பார்க்கப்படும் திராவிட மாடல் ஆட்சியை காலாவதியான மாடல் என்றும் தேச நலனுக்கு எதிரான மாடல் என்றும் விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழக அரசின்…

Read more

“அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம்”… ஆளுநர் ரவியை சந்திக்கும் பாஜக அண்ணாமலை…. பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் தன் குரலில் வேறு யாரோ அப்படி பேசி இருக்கிறார்கள் என்றும் நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் பாஜக அண்ணாமலை நிதியமைச்சர் பேசியதாக…

Read more

நீங்கள் ராஜ்பவனுக்கு வர வேண்டும்…. மீனவர்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும்…. ஆளுநர் ஆர்.என் ரவி….!!

தமிழக ஆளுநர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். நேற்று முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது தேவிபட்டினம் நவபாஷனா கோவில், கடலடைத்த பெருமாள் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று ஆளுநர் ரவி வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி…

Read more

“தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் பாஜகவால் ஆட்சியை கலைக்க முடியாது”… எம்பி கனிமொழி திட்டவட்டம்…!!

தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரவி தமிழக சட்டசபையில் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பது, சனாதனம் பற்றி பேசுவது, ஸ்டெர்லைட்…

Read more

ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில் நேரடியாக திமுக…. இதுவே முதல்முறை சம்பவம்…!!!

தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் ஆளுநர் மாண்புமிகு ஆர் என் ரவி அவர்களுடைய பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக- ஆர் எஸ் எஸ்…

Read more

“ஒப்புதல் அளித்தாலும் போராட்டம் நடந்தே தீரும்”…. 12-ம் தேதி சம்பவத்திற்கு தயாரான திமுக… சிக்கலில் ஆளுநர் ரவி…!!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் என்பது அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவி பேசும் ஒவ்வொரு கருத்துகளும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழக அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக அரசு…

Read more

“நண்பராக இருக்க ஆளுநர் தயாராக இல்லை”…. சிலரின் ஊதுகுழலாக இருக்கிறார்…. முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்…!!!

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆளுநர் தொடர்பாக எதுவும் விவாதிக்க கூடாது என்பதற்கான தீர்மானத்தை தளர்த்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 144 பேர் சம்மதம் தெரிவித்தனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

“ஒரு நிமிடம் கூட ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது”…. பொங்கி எழுந்த ஜவாஹிருல்லா….!!!!!

சட்டசபையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வகுப்புவாத சக்திகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊதுகுழலாக செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைத்தட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள்…

Read more

ஆளுநர் ரவிக்கு எதிராக தனி தீர்மானம்…. 144 பேர் ஆதரவு…. தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்…!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றும் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதன் காரணமாக இன்று சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக…

Read more

“உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்கு புறம்பானது”…. ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“ஆளுநரின் போக்கு மிகவும் மோசமாக இருக்கு”….. டைரக்டர் பா.இரஞ்சித் காட்டம்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி எதற்கு? #DictatorRavi, #GetoutRavi…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்”… ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அதிமுக கேபி முனுசாமி கண்டனம்…!!!!

சென்னை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் 40 சதவீத காப்பர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதை வெளிநாட்டின் நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்…

Read more

“நான் தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக அர்த்தம்”…. ஆளுநர் ஆர்.என் ரவி..!!

சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் ரவி பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அமைதியான மாநிலம். இங்கு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை. பாப்புலர் பிராண்ட் ஆப்…

Read more

“உயிர் பலியை தடுக்க தானே சட்டம் இயற்றினோம்”… அதுக்கு கூட ஒப்புதல் தர மாட்டீங்களா…. ஆளுநரை விளாசிய CM ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் யூனிட் முஸ்லிம் லீக் பவள விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மையினர் நலனுக்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று ஒரே…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி…. வலுக்கும் கண்டனங்கள்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தங்களுடைய பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய அவசர…

Read more

“ஆளுநருக்கு காதுகள் இல்லை”… வாய் மட்டும்தான் உண்டு…. முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகளை பார்த்தால் அவருக்கு வாய் மட்டும்தான் உண்டு. காதுகள் இல்லை என்பது தெரிகிறது. அதன்பிறகு டெல்லியின் துணை முதல்வர் மணிஷ்…

Read more

“18 பேரின் தற்கொலைக்கு ஆளுநரே காரணம்”…. அன்புமணி ராமதாஸ் கடும் சாடல்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததுதான் தற்கொலைகளுக்கு…

Read more

“தமிழர்கள் மிகவும் நல்லவர்கள், நட்பானவர்கள்”…. நீங்கள் பயப்பட வேண்டாம்…. ஆளுநர் ரவி….!!!

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான செய்திகள் பரவிய நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில…

Read more

Justin: “நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும்”… முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு காலை முதல் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து…

Read more

“ஆளுநரால் இனி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும்”…. சூசகமாக சொன்ன கே.சி பழனிசாமி… யார் இவர்…? ஏன் அப்படி சொன்னார்…?

தமிழக ஆளுநர் ரவியை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் எம்.பியுமான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு ஆளுநரை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஆளுநர் ரவியால் இனி அதிமுக நிச்சயம் தலைநிமிர்ந்து நிற்கும் என்று…

Read more

“தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஒரே வாரத்தில் 3 பேர் பலி”…. ஆளுநர் ரவிக்கு தலைவர்கள் கண்டனம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை…

Read more

டெல்லிக்கு விரைந்த ஆளுநர் ரவி… முதல்வருக்கு வந்த புதிய சிக்கல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜயின் வாரிசு துணிவு படங்கள் முறையை கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்தை அதிகாலை நேரத்தில் சட்டவிரோதமான முறையில் வெளியிட அனுமதி கொடுத்து ஆதாயம் அடைந்ததாக தமிழக…

Read more

“ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது எதற்காக”…? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, குடியரசு தின நாளில் ஆளுநரின் தேநீர் விருந்தில் நான் கலந்து கொண்டது மக்களவையின் மாண்பை காப்பதற்காக.…

Read more

“இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை”…. தமிழ்நாடு தான் இந்த விஷயத்தில் பெஸ்ட்…. ஆளுநர் ரவி ….!!!

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி கிடையாது. ஆனால் தமிழ்நாடு…

Read more

“காஷ்மீருக்கும், தமிழ்நாடுக்கும் உள்ள தொடர்”…. 3 நாட்கள் நிகழ்ச்சி…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

மத்திய கலாச்சார துறை சார்பில் காஷ்மீரின் கலாச்சார பண்பாடு மற்றும் அங்குள்ள கலைகள், பெருமைகளை கூறும் அடிப்படையில் VITASTA எனும் தலைப்பில் சென்னை திருவான்மியூரிலுள்ள கலாக்‌ஷேத்ராவில் 3 நாட்கள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர்…

Read more

ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்…. ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை..!!

சென்னையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து…

Read more

குடியரசு தின விழா தேநீர் விருந்து…! போனில் அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி…. கலந்து கொள்வாரா CM ஸ்டாலின்…!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற இருக்கிறது. இந்த தேநீர் விருந்தை விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புறக்கணித்ததோடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோன்று திமுக மற்றும் அதன் கூட்டணி…

Read more

வாழ்க தமிழ்நாடு…! வாழ்க பாரதம்…! குடியரசு தினவிழாவில் ஆளுநர் ரவி அதிரடி ஸ்பீச்….!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். அங்கு தற்போது மெட்ரோ ரயில்…

Read more

“சுதந்திரப் போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்”…. ஆளுநர் ரவி அதிரடி பேச்சு….!!!!

நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர்…

Read more

“ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான்”…. அரசு சொல்றத செஞ்சா மட்டும் போதும்…. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் விளாசல்….!!!!

திருச்சியில் அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மக்களால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் பேரவையில்…

Read more

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ரவி தரப்பில் அவதூறு வழக்கு..!!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ஆர்.என் ரவி தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். ஆளுநரை அவதூறாக விமர்சித்தது குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது…

Read more

“ஒரே வாரத்தில் 2 முறை டெல்லி பயணம்”….. அமித்ஷாவை சந்தித்து பேசும் ஆளுநர் ரவி…. காரணம் என்ன…?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதிலிருந்து ஆளும் திமுகவுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சட்டசபை கூட்டத்தின் போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில வார்த்தைகளை நீக்கியும் தானாக சில வார்த்தைகளையும் சேர்த்து ஆளுநர் பேசியதால் முதல்…

Read more

“தமிழக அரசின் இலச்சினை மாற்றம்”…. ஆளுநர் ரவி செய்தது தவறு…. பாஜக அண்ணாமலை விமர்சனம்….!!!!

திருநெல்வேலியில் பாஜக கட்சியின் சார்பில் நம்ம ஊரு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் விழாவினை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள், கடந்த 09.01.2023 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு குடியரசுத்…

Read more

#BREAKING : மரபுகளை மீறுகிறார்.! ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்…

Read more

நியாயம் கிடைக்குமா என தெரியாது…? திமுக எம்பிக்கள் ஜனாதிபதி சந்திப்பு குறித்து வைகோ கருத்து….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஆ. ராசா, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார் அவருக்கு…

Read more

“தமிழக அரசை ஆளுநர் ரவி கலைக்க வேண்டும்”…. அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி…!!!!

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 99-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அவருடைய திருவுருவ சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

ஆளுநர் ரவிக்கு ஷாக் கொடுத்த திமுக… திருச்சி, தஞ்சையில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்த சில வார்த்தைகளை தவிர்த்தும் தானாக சில வார்த்தைகளும் சேர்த்தும் பேசியதால் முதல்வர் ஸ்டாலின் உடனே எழுந்து ஆளுநரின் உரையை நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…!!‌ தமிழ்நாடு அரசின் இலச்சினை மாற்றம்…. அரசுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர் ரவி….!!!

தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பொங்கல் விழா ராஜ்பவனில் வருகிற 12-ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த பொங்கல் விழாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் அனைவரும் கலந்து கொள்ள…

Read more

Other Story