இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்த டென்ஷன் வேண்டாம்?…. தமிழக அரசு அதிரடி….!!!!!

வயதானவர்கள் தமிழக ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களில் யாரேனும் ஒருவர் (அ) வேறு நபர்களை அனுப்பி வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவு…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா…? முதியோர் உதவித் தொகையை நிறுத்தும் தி.மு.க… இ.பி.எஸ் குற்றச்சாட்டு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில்  புதிதாக ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்ல திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, அம்மா ஜெயலலிதா இருந்தபோது ஏழை…

Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து…

Read more

முதியோர் உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதன் மூலம் அறுபது வயதை கடந்த முதியோர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் கடந்த…

Read more

இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அடுத்த வருடம் விசா…. அமெரிக்க தூதரகம் அறிவிப்பு…!!!

அமெரிக்க விசா சுற்றுலா, வணிகம், படிப்பு, மற்றும் வேலை என பல வகைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தூதரகம் இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் கூடுதல் அதிகாரிகளை நியமித்தும்,…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் தேர்வு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு…

Read more

மார்ச் 25ஆம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு…. பிப்ரவரி 1 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை…

Read more

பிப்ரவரி 1 முதல் மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள நிலையில் பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துவதற்கு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழில் சார்…

Read more

சென்னையில் ஜனவரி 30 முதல் இந்த வழித்தலத்தில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இந்நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை சிட்நகர் முதலாவது பிரதான சாலையாக நீட்டிப்பதற்காக சென்னை கிரேட்டர் போக்குவரத்து காவல்துறை திநகரில் போக்குவரத்தை…

Read more

பிப்ரவரி 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை…

Read more

சென்னை மக்களே…. உடனே நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்துங்க…. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடைபாண்டில் ஏராளமானோர் சொத்து வரியை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-23 ஆம் நிதியாண்டில் சிலர் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களை மீதம்…

Read more

பிப்ரவரி 1 முதல் விண்ணப்ப பதிவு…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

ஜி-20 கல்வி பணி குழு முதல் கூட்டம்… எப்போது தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!

சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஜி-20 கல்வி பணிக்குழுவின் முதலாவது கூட்டம் வருகிற பிப்ரவரி 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முன்னதாக இதன் தொடக்க விழா நிகழ்வாக சென்னை கிண்டி ஐ.டி.ஐ வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி பூங்காவில் ஜனவரி…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு… பிப்.3 இல் தொடக்கம்… தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!!

வருகிற பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வுகள் கணினி வழி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் …

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இவர்களும் தபால் ஓட்டு போடலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு…

Read more

மீண்டும் இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை…

Read more

தேர்வர்களே!…. 2023-க்கான TANCET தேர்வு தேதி வெளியீடு….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான TANCET தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்படுகிறது. முன்பாக MCA, M.E, M.Tech, M.Arch படிப்புகளுக்கான TANCET தேர்வு பிப்,.25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் மாதம் இத்தேர்வு…

Read more

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது.அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தாளுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு தாள்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. புதிய மொபைல் செயலி அறிமுகம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே முன்பதிவு செய்ய டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட்டு வருகிறது. அதேசமயம் குலுக்கல் முறை டிக்கெட் வெளியீடு மற்றும்…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் கோவை மற்றும் திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் இன்று (ஜன..28) பள்ளிகள் செயல்படும்…. அரசு அறிவிப்பு….!!!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பருவமழை காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக…

Read more

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையின் முக்கிய பகுதியான உஸ்மான் சாலையில் தற்போது புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாமலை சிஐடி ஒன்னாவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள்…

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை…

Read more

தமிழகத்தில் இன்று குரூப் 3A தேர்வு….. இத மறந்துராதீங்க…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை…

Read more

தமிழகத்தில் நாளையும் பள்ளிகள் செயல்படும்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். சென்னை உட்பட தமிழகத்தின் உள்ள கடலோர மாவட்டங்கள் இந்த பருவமழையின் காரணமாக அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இதனால் பல்வேறு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.…

Read more

JUSTIN: இந்த மாவட்டங்களில் நாளை (28.01.2023) பள்ளி முழு வேலை நாள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை (28.01.2023) அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளை…

Read more

BREAKING: சென்னையில் நாளை (28.01.2023) அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!!

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை…

Read more

முதுகலை நீட் நுழைவுத்தேர்வு….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்களை பொறுத்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதுகலை மருத்துவ…

Read more

என்எம்எம்எஸ் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு தொடர்பாக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 27ஆம் தேதி அதாவது இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மற்றும் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு…

Read more

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையின் முக்கிய பகுதியான உஸ்மான் சாலையில் தற்போது புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாமலை சிஐடி ஒன்னாவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள்…

Read more

தமிழகத்தில் இன்று (ஜனவரி 27) அஞ்சல் குறைகேட்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அஞ்சல் சரகத்தின் சார்பாக இன்று  ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் உள்ள முதன்மை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறை…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விளிம்பு  நிலையில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வை எழுத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ஆம்…

Read more

அரசு வேலை தேடுவோர் கவனத்திற்கு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டில் இப்போது ஏராளமான முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக வேலை இல்லா இளைஞர்கள் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில் இளைஞர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் பீகார் மாநில ஆளுநர் அசத்தலான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இன்று…

Read more

இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம்…

Read more

கூகுள் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆண்ட்ராய்டு போன் மற்றும் லேப்டாப்களில் மூன்றாவது தரப்பு பயன்பாடுகளை சர்ச் எஞ்சின்களாக பயன்படுத்த அனுமதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் கூகுள் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு…

Read more

இசையமைப்பாளர் கீரவாணி, நடிகை ரவீனா டாண்டனுக்கு “பத்மஸ்ரீ விருது”…. வாழ்த்தும் திரையுலகினர்….!!!!

வருடந்தோறும் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் வருடத்துக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 6 நபர்களுக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 91 பேருக்கு…

Read more

தமிழகத்தில் 100% ஆதார் இணைத்த மாவட்டம்…. எது தெரியுமா?….. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணெய் இணைப்பதற்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி…

Read more

விமானத்தில் பறக்க ஆசையா?….. ரூ.1126க்கு டிக்கெட் கிடைக்கும்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு Spicejet நிறுவனம் 1126ரூபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜனவரி 24 முதல் 29ஆம் தேதி வரை முன்பதிவு செய்து…

Read more

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 2 Profile போட்டோ வைக்கலாம்…. புதிய அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருவதால் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை…

Read more

ஜனவரி 28ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி புதை விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த மாதத்தில் மீதம் இன்னும் 6 நாட்களில் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று குடியரசு தினத்தை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன…26) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி இன்று  குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று  குடியரசு தினத்தை முன்னிட்டு…

Read more

“இனி பாஸ்வேர்டை பகிரக்கூடாது”…. மீறினால் உடனடி கட்டணம்… NETFLIX நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் பிரபலமான ஓடிடி தளமாக netflix இருக்கிறது. இதில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், தொலைக்காட்சி தொடர்கள் என வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக netflix நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 25 கோடி பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

+1 தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியீடு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை (ஜன…26) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு…

Read more

சென்னையில் இன்று முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அயனாவரம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் ஜனவரி 25ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சோதனை முறையில்…

Read more

இன்று முதல் நாகர்கோவில் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு இன்று  ஜனவரி 25ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. ஜனவரி 26 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

Other Story