தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களும் இனி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
“அடுத்த வருஷம் அரை மீசை பாரதின்னு சொல்லலாம்”… கொஞ்சமாவது திருந்துங்க… சவால் விட்ட ஆர்எஸ் பாரதிக்கு எம்பி மாணிக்கம் தாகூர் ஷாக் அட்வைஸ்..!!!
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்தில் ஆவது தமிழக வெற்றி கழகம் வென்றால் ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சவால் விட்டுள்ளார். இதனை தற்போது எக்ஸ் பக்கத்தில்…
Read moreகோட் சூட் போட்ட CM.. Wow..! How Cute-ன்னு சிலாகிக்க நாங்க என்ன ஆச்சரிய குறிகளா…? “8+தெலுங்கு ரீமேக்+சிபாரிசு”… படிடா பரமான்னு சொன்னா கேட்டாதானே…? CM விஜயை வெளுத்து வாங்கிய அதிமுக..!!
தமிழக வெற்றி கழகத்தின் எக்ஸ் பக்கத்தில் அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் சரமாரியாக விமர்சனம் செய்து தீர்ந்து போன சக்தி என்று குறிப்பிட்டனர். இதற்கு தற்போது அதிமுக ஐடி விங் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், அட ஆச்சரியக்குறிகளே……
Read more