இன்று முதல் ரூ.2000 நோட்டுகள் மாற்றம்… ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் வெளியீடு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

சிஎஸ்கே ரசிகர்களே…! ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகளை பார்க்க மெட்ரோ ரயிலில் டிக்கெட் அவசியம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. நேற்றைய தினத்தோடு லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் குஜராத், சிஎஸ்கே, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

#AKMOTORIDE – அஜித்குமார் தொடங்கிய நிறுவனம்…. வெளியான தகவல்….!!!

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கார் மற்றும் பைக் ரேஸ் அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது சர்வதேச அளவில் பைக்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…! தனியார் பள்ளிகளில் நாளை குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரலாம் என்ற சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை இலவசமாக…

Read more

தமிழகத்தில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கூட்டம் ஜூன் 15ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

BREAKING : நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் மாற்றம்… ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆன்லைனில் மட்டுமே வரி வசூல்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஊரகப் பகுதிகளில் பொதுமக்களை மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சார்ந்த முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும் எனவும் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி…

Read more

தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு…. நாளை (மே 23) குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை…..!!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி…

Read more

தமிழகத்தில் இன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு நாளை (மே 23) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு பொது தேர்வு வெளியிடப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் இன்று (மே 22) மதுக்கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை அடக்குவதற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்…

Read more

இன்று (மே 22) முதல் அமல்…. ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் அடிக்கடி டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அண்மையில் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் டெபிட் கார்டு கட்டணத்தை உயர்த்தியது. அதாவது தற்போது வரை டெபிட் கார்டு தொலைந்து போனால் புதிய…

Read more

பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. உதவி மையத்தில் பணி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

பெண்களுக்கு உதவும் விதமாக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணிக்கு மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் விதமாக…

Read more

“தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்”…. பாஜக அண்ணாமலை திடீர் அறிவிப்பு…!!!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று…

Read more

BREAKING: திமுக முக்கிய நிர்வாகி சஸ்பெண்ட்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

நெல்லை மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து அப்துல் வகாப் விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக கழக பொறுப்பாளராக டிபிஎம் மைதீன் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல மதுரை மிசா பாண்டியன் கட்சிக்கு அவப்பெயர்…

Read more

“தளபதி 68″இயக்குனர் இவர்தான்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து…

Read more

தமிழகத்தில் ஆவினில் தண்ணீர் விற்பனை…. வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழக அரசு சார்பாக சிறப்பாக நடைபெற்று வரும் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து குடிநீர் விற்பனையையும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள்…

Read more

வங்கிகளில் ரூ. 2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

2000 ரூபாய் நோட்டுகள்…. வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனராகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை…

Read more

“ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை”…. இந்திய ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்பும் நிலையில் ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதோடு ரயில்வே நிர்வாகம் சார்பில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முன்பு வரை மூத்த…

Read more

ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் தபால் துறை வங்கியில் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

திருமண உதவித்தொகை அதிரடி உயர்வு…. பெண்களுக்கு சூப்பரான திட்டங்களை வழங்கும் மாநில அரசு….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதலமைச்சர் கன்யா திருமண உதவி திட்டத்தின் கீழ்இதுவரை 49 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த உதவி…

Read more

கோடை காலம் முன்னிட்டு 50 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோடை காலத்தை முன்னிட்டு 50 சிறப்பு ரயில்களை இயக்கத்திற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 50 சிறப்பு…

Read more

ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்றுவது எப்படி?…. விதிமுறை அறிவிப்பு….!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அசாம் மாநிலத்தில் அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் ஆசிரியர்கள் சல்வார் சூட், சேலை அல்லது பிற பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என…

Read more

குருவாயூர் ரயில் இன்று (மே 21) மாற்றுப் பாதையில் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக இன்று  மே 21ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு…

Read more

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்…. மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 14 வயது வரையில் அனைவருக்கும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள்…

Read more

2000 ரூபாய் நோட்டுக்களை உடனே மாற்ற முடியாது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று…

Read more

விஐபி பிரேக் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் தினசரி அலைமோதி வருகிறது. இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் தினசரி 70 ஆயிரத்திற்கும் அதிகப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இதன் காரணமாக வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகள்…

Read more

“திருவாரூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கோட்டா மாணவர்களின் கவனத்திற்கு”…. கலெக்டர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப தங்கும் வசதி, சத்தான உணவுகள்…

Read more

வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு… டிசிஎஸ் தள்ளுபடி…. வெளியான அறிவிப்பு…!!!

கிரெடிட் கார்டை பயன்படுத்தி 7 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மூலவரிபிடித்தம் செய்யப்படாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளையும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து 20% டிசிஎஸ் விதிக்கும் முடிவை அடுத்து…

Read more

கோடை விடுமுறையை கொண்டாட 380 சிறப்பு ரயில்கள்…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் சிறப்பு பண்டிகை நாட்களில் கூடுதலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது கோடை விடுமுறையில் ரயில்வே துறையின் போக்குவரத்து…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை…

Read more

கோவை – சீரடி பாரத் கெளரவ் ரயில் மே 26 இல் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோவையிலிருந்து சாய் நகர் சீரடிக்கு வருகின்ற மே 26 ஆம் தேதி முதல் பாரத் கௌரவம் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து மே 26 ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில்…

Read more

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை…. ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு பல அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன்படி தற்போது முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பல திட்டங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதாவது புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குனர் சந்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

Read more

நாடு முழுவதும் பெண்களுக்கு ரூ.5000 உதவித்தொகை…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி மத்திய அரசு கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் விதமாக உதவித்தொகை வழங்கி வருகின்றது. அங்கன்வாடி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

தமிழகத்தில் 77 எல்காட் ஐ.டி பூங்காக்களில் காலி இடங்கள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

உலகில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்னணு…

Read more

இனி போதிய வைப்பு தொகை கட்டாயம்…. மின் பயனர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின்வாரியத்தில் இருந்து உயர் அழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் கணக்கில் இரண்டு மடங்கு தொகையை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே தாழ்வழுத்த இணைப்பு கொண்டவர்கள் மின் கட்டணத்தில் மூன்று மடங்கு…

Read more

பான் கார்டு மூலம் மோசடி நடந்தால் நிவாரணம் பெறுவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதால் கையில் எந்த நேரமும் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதனால் பிரச்சனைகளும் எழுகின்றன. அதாவது நிதி பரிவர்த்தனைகளை செய்ய பான் கார்டு…

Read more

செப்டம்பர் 30ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது….. ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

மாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் மீண்டும் 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அடுத்தடுத்து அதிரடி காட்டும் அரசு….!!!

தமிழகத்தில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக காவல்துறையில் நான்கு பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு உட்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

Read more

கேரளம் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கேரளம் வழியாக செல்லும் மற்றும் கேரளத்தில் இருந்து வரும் ரயில் சேவையில் மே 20- ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து…

Read more

Justin: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கோடை வெப்பம்…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்…!!!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 100 நாள்…

Read more

Breaking: 10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் அறிவிப்பு..‌!!!

தமிழ்நாட்டில் இன்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று 11-ஆம் வகுப்பு பொது தேர்வில் 90.93 சதவீதம் பேர்…

Read more

Other Story