“என் மக துடிதுடிச்சு செத்துட்டாடா… நாங்க எவ்வளவோ கெஞ்சியும் ஒருத்தன் கூட ஆம்புலன்ஸ் தரல….!” 14 வயது பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் நேர்ந்த கொடூரம்…. நிர்வாகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்….!!!

நம் நாட்டின் கிராமப்புற அரசு மருத்துவமனைகளின் அவல நிலையும், ஏழை எளிய மக்களின் உயிர்களைத் துச்சமாக மதிக்கும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் எந்த அளவிற்கு ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே சிதைத்து விடுகிறது என்பதற்கு இந்த நெஞ்சைப் பிளக்கும் துயரச் சம்பவமே…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை…. நாலு மாசமா சம்பளம் இல்லை…. பையன் ஸ்கூல் பீஸ் கட்டக் காசு இல்லை….!” வறுமையின் பிடியில் ஊர்க்காவல் படை வீராங்கனை எடுத்த விபரீதம் முடிவு…. அதிர்ச்சியில் சக ஊழியர்கள்….!!!

ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் மஹாலி என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை, கடந்த 4  மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் ஏற்பட்ட கடுமையான குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கல்லூரி வளாகத்தில் ஃபினிலைக் குடித்து…

Read more

Other Story