வீட்டை விட்டு வெளியே வர பயமா இருக்கு… அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்… தவெக முதலமைச்சருக்கு பறந்த அவசர கோரிக்கையால் வந்த புதிய நெருக்கடி..!!!
தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் தொடர் கொலைச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை தீவிரப்படுத்தியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர வேலை பார்த்து வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் நடந்த…
Read more