“என் மௌனத்தை பலவீனம்னு நினைக்காதீங்க”… திடீர் அறிக்கை விட்ட ஹசீனா… வங்கதேச அரசியலில் அடுத்த ட்விஸ்ட் ஆரம்பம்..!!!
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், தற்போதைய வங்கதேச இடைக்கால அரசுக்கும் தனது அரசியல் எதிரிகளுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது மௌனத்தை யாரும் பலவீனம் என்று தவறாகக் கருதிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,…
Read more