பெண் விவசாயிகளுக்கு செம ஹாப்பி நியூஸ்… இனி வருடத்திற்கு ரூ.12,000… மத்திய அரசு அதிரடி…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

கண் கருவிழி, கைரேகை இல்லாமல் தனிநபர் ஆதார் அட்டை பெற முடியுமா?…. அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்திய குடிமக்களுக்கு தனித்துவ 12 இலக்க எண்களுடன் கூடிய…

Read more

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு விரைவில் வெளியிட போகும் சூப்பர் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

ஜிஎஸ்டி விதிகளில் புதிய மாற்றம்… மார்ச் 1 முதல் அமல்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் தனித்தனியாக வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக ஒரே வரி விதிப்பு முறையை கடந்த 2017 ஆம் ஆண்டு புதிய சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் மாநில அரசுகளுக்கு வருவாய்…

Read more

சோலார் பேனர்களுக்கான மானியம் அதிரடி உயர்வு… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

காலி மனைகள் மற்றும் வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்துபவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சோலார் ரூஃப் டாப் திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களுக்கான மானியத்தை மேலும் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு…

Read more

தினமும் ரூ.7 சேமித்தால் போதும்… மாதம் ரூ.5000 ஓய்வூதியம் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் பண தேவை ஏற்படாமல் இருக்க சிறந்த ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதில் அடல்…

Read more

மாதம் ரூ. 250 சேமித்தால் போதும் ரூ. 55.84 லட்சம் ரிட்டன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!

இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்தி 56 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த…

Read more

ஆதார் கார்டு இலவசமாக அப்டேட் செய்ய மார்ச் 14 கடைசி நாள்… உடனே வேலைய முடிங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் கார்டு வைத்து அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள…

Read more

இனி ரத்தம் விற்பனைக்கு கிடையாது… மீறினால் நடவடிக்கை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளுக்கு ரத்த மையங்கள் மூலம் ரத்தம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரத்த வங்கிகள் மற்றும் சில மருத்துவமனைகளில் ரத்தத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த ரத்த…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது?.. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க..!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவதற்காக பி எம் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3…

Read more

அனுமதியில்லாமல் ICUவில் சேர்க்கக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ மறுப்பு தெரிவித்தால் ஐசியூவில் அனுமதிக்க நிர்பந்திக்க கூடாது என்று மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்தெந்த நோயாளிகளை ஐசியூவில் வைத்து மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.…

Read more

ஓய்வூதியத்துக்கு குழந்தையை வாரிசாக நியமிக்கலாம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஓய்வூதிய விதியில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திருமண உறவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் ஓய்வூதியர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளை ஓய்வூதியத்திற்கு வாரிசாக நியமிக்கலாம் என…

Read more

இவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கம்…. உடனே இந்த வேலையை முடிங்க… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் ரேஷன் அட்டைகள் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றது போல மாதம்தோறும் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் கார்டுகள் தகுதியற்றதாக இருந்தால் அவை நீக்கம்…

Read more

நாடு முழுவதும் அமல்… விற்பனை பேக்கேஜிங் முறையில் புதிய மாற்றம்…. மத்திய அரசு உத்தரவு…!!!

இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்டு உணவுப் பொருட்கள் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் விற்பனை விலைகள் பதிவு செய்வது குறித்து புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் நாட்டில் புதிதான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.…

Read more

விபத்து ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை… மத்திய அரசின் புதிய திட்டம்….!!!

இந்தியாவில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வரை இதற்கான…

Read more

ஐசியூவில் யாரையெல்லாம் அனுமதிக்க வேண்டும்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பல மாநிலங்களிலும் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய…

Read more

இவர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம் வராது…. அரசு ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட கணக்கு மூலம் மட்டுமே இனி 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… இன்றுக்குள் இதை செய்யாவிட்டால் ரேஷன் பொருள் கிடைக்காது…!!!

இந்தியாவின் ரேஷன் கடைகளில் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது…

Read more

இன்னும் உங்க கணக்கில் நாமினியை இணைக்கலையா?… உடனே வேலையை முடிங்க… ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு….!!!

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட், டிமேட் கணக்குகள் மற்றும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் கணக்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு நாமினியை இணைப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளது. நாமினிகளை இணைக்காவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ஆம்…

Read more

சிறு சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி உயர்வு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இரு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகால சேமிப்பு கணக்கிற்கு 7 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 8.20…

Read more

உங்க ஆதார் கார்டு தொலைந்து விட்டதா?… நொடி பொழுதில் இ-ஆதார் பெற இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்று பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் வழங்கப்படுகிறது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை தவறுதலாக தொலைத்து…

Read more

ரேஷன் கடைகளில் மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. பயனடையும் பல கோடி மக்கள்…..!!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்…

Read more

மோசடி கடன் ஆப் விளம்பரங்களுக்கு ‘செக்’… மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மோசடி கடன் செயலிகள் மூலம் மக்கள் பலரும் ஏமாற்றப்படுகின்றனர். இந்த நிலையில் மக்களை ஏமாற்றும் மோசடி கடன் செயலிகளில் விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி…

Read more

குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.3000 பென்சன் பெறலாம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் 3000…

Read more

மத்திய அரசின் உதவி அவசியம்…. 72 பக்கங்கள் கொண்ட மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.!!

நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு அளித்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு சார்பில் மனுதரப்பட்டது இன்று…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2000…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பணம் வராது…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதில்…

Read more

ஏழை மக்களுக்கு கட்டணமில்லாமல் இலவச சிகிச்சை…. ஆன்லைனில் விண்ணப்பிக்க இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகள் அனைவருக்கும் ஆயுஸ்மான் பாரத் கார்டு வழங்கப்படுகின்றது. இதனை பயன்படுத்தி பயனாளிகள் நாடு…

Read more

வெளிநாட்டு வேலைக்கு இதுதான் கட்டணம்…. உடனே பாருங்க… மத்திய அரசு அறிவிப்பு…!!!

வெளிநாட்டில் வேலை என பதிவு செய்யாத ஆட்சேர்ப்பு முகவர்களிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி ஏமாறுவோர் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு குடியேற்ற சட்டத்தின்படி எந்த ஒரு பதிவு…

Read more

இனி இதற்கும் ஆதார் கார்டு கட்டாயம்…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி…

Read more

ரூ 4000 கோடி என்னாச்சு?…. தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?…. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது…. நிர்மலா சீதாராமன்.!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பேரிடர் சமயங்களில் மாநில அரசுகள் இடையே பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது, தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. மத்திய அரசிடம்…

Read more

உடனே இத பண்ணுங்க…. இல்லனா உங்க UPI ஐடி டிசம்பர் 31 முதல் முடக்கப்படும்…!!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகளவு மேற்கொள்கின்றனர். ஒரு நபர் தன்னுடைய ஆன்லைன் பரிவர்த்தனை செயலியில் பணத்தை செலுத்துவதற்கும் பெறுவதற்கும் யு பி ஐ ஐடி அவசியமாகும். இந்த நிலையில் நேஷ்னல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா யுபிஐ பரிவர்த்தனை…

Read more

ரூ.450 க்கு LPG சிலிண்டர் எரிவாயு… மத்திய அரசின் திட்டம் என்ன?…. அமைச்சர் விளக்கம்….!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக மக்கள் எல்பிஜி சிலிண்டர் எரிவாயு 603 ரூபாய்க்கு பெற்று வருகிறார்கள். அதாவது 903 ரூபாய் செலுத்தி சிலிண்டரைப் பெற்றுக் கொண்டு அதன் பிறகு 300 ரூபாய் மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு…

Read more

2024 ஆம் ஆண்டு முதல் டோல் கட்டணம் செலுத்துவதில் புதிய மாற்றம்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க மக்கள் தோல் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது பாஸ்ட் டேக் மூலமாக தோல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. டோல்கேட் கட்டணத்தை செலுத்துவதற்கு முன்பு பயணிகள் அதிக காத்திருப்பு நேரத்தை கொண்டிருந்ததால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதனால்…

Read more

வீட்டிலிருந்தே ஆதாரில் இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று ஆதார அமைச்சகம் உத்தரவிட்டு உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக…

Read more

தொடர்ந்து உயரும் அரிசியின் விலை…. மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் அரிசி ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாக இருந்து வரும் நிலையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை பெரும் பாதித்துள்ளது. தற்போது இந்திய உணவுக் கழகம் போதுமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள நிலையில் இதன் விலை உயர்ந்து வருவதாக…

Read more

மக்களே உஷார்… 2,500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2021 முதல் ஜூலை 2022 வரை 4000 கடன் செயலிகள் ஆராயப்பட்டதாகவும் அதில் 2500…

Read more

இன்று நாடு முழுவதும் மவுனம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் (86), உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று நாடு முழுவதும் ஒருநாள்…

Read more

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை…

Read more

இனி கைரேகை இல்லாமலே ஆதார் அட்டை பெறலாம்…. மத்திய அரசின் நற்செய்தி…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட்…

Read more

ஆதார் அட்டை பெறுவதில் புதிய வழிமுறைகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. கைவிரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கைவிரல்கள் இல்லாத நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக மத்திய…

Read more

2025 அக்டோபர் 1 முதல் சரக்கு லாரிகளில் ஏசி கட்டாயம்… மத்திய அரசு உத்தரவு….!!;

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் டிரைவர்களுக்கு ஏசி அறை ஏற்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலையில் வெளியிட்ட வரைவு அறிக்கையில், 2025 ஆம்…

Read more

இனி ஆதார் அட்டை பெறுவதற்கு இது மட்டும் போதும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் கைரேகை இல்லாத பட்சத்தில் கருவிழியை மட்டும் பயன்படுத்தி ஆதார் அட்டையை பெறலாம்…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. இன்னும் 4 நாட்கள் மட்டுமே இலவசம்… உடனே போங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விபரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில்…

Read more

நீங்க இன்னும் ஆதார் – பான் கார்டு இணைக்கலையா?… அப்போ இனி இதை செய்ய முடியாது… மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு எந்த அளவுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதோ அதனைப் போலவே வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதனால் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு…

Read more

ஆதார் இல்லையென்றால் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை என்றால் ரேஷன் கார்டில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் நம்பரும் நேரடியாக சோதிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுடன்…

Read more

எத்தனால் தயாரிப்புக்கு இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

எத்தனால் தயாரிப்பதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரும்புச்சாறு அல்லது…

Read more

சிம் கார்டு வாங்க போறீங்களா?…. ஜனவரி 1 முதல் புதிய விதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

சிம்கார்டு வாங்குவதற்கான புதிய விதி ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும் காகித அடிப்படையிலான கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை தொலைத்தொடர்புத்துறை நிறுத்தியுள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைக்கு மாற்றப்படும் எனவும்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… டிசம்பர் 31 தான் கடைசி நாள்… இந்த வேலையை முடிக்கலன்னா ரேஷன் பொருள் கிடைக்காது…!!!

இந்தியாவின் ரேஷன் கடைகளில் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது…

Read more

விவசாயிகளுக்கு ரூ.36,000 ஓய்வூதியம் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் 3000…

Read more

சிலிண்டர் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் மத்திய அரசு சிலிண்டருக்கு 200 ரூபாய் வரை விலையை குறைத்தது. அதேசமயம் சிலிண்டருக்கு வழங்கப்பட்ட மானிய தொகையும் அதிகரிக்கப்பட்ட நிலையில் சிலிண்டர் பயனர்களுக்கு ஆதார்…

Read more

Other Story