மருந்து நிறுவனங்கள் மேற்கொள்ளும் சில நியாயமற்ற நடைமுறைகளை தடுக்கும் விதமாக மருந்து சந்தைப்படுத்தலுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் மருந்து நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வித இலவச பரிசு மற்றும் மாதிரிகள் வழங்க கூடாது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயண வசதி, தங்கும் விடுதி மற்றும் விலை உயர்ந்த உணவு போன்ற விருந்தோம்பல் வழங்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இனி இவர்களுக்கு இலவசங்கள், பரிசுகள் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more