இந்தியாவில் திருமணமான ஆண்களில் 60% பேர், திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருக்க ஆசைப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டேட்டிங் செயலியான க்ளீடன் (Gleedan) நிறுவனம் சமீபத்தில் 25-50 வயதான திருமணமான ஆண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி, அந்த ஆய்வில் 60% பேர் ஆண்கள் மற்ற பெண்களுடன் உடலுறவில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதாவது கலாச்சாரம் பின்பற்றப்படும், காதலும் அன்பும் முக்கியம் எனக் கருதப்படும் இந்தியாவில், இப்படியொரு தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.
திருமணத்திற்கு பின்…. மற்ற பெண்கள் மீது ஆசைப்படும் இந்தியர்கள்….. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more