இந்தியாவில் திருமணமான ஆண்களில் 60% பேர், திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருக்க ஆசைப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டேட்டிங் செயலியான க்ளீடன் (Gleedan) நிறுவனம் சமீபத்தில் 25-50 வயதான திருமணமான ஆண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி, அந்த ஆய்வில் 60% பேர் ஆண்கள் மற்ற பெண்களுடன் உடலுறவில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதாவது கலாச்சாரம் பின்பற்றப்படும், காதலும் அன்பும் முக்கியம் எனக் கருதப்படும் இந்தியாவில், இப்படியொரு தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.
திருமணத்திற்கு பின்…. மற்ற பெண்கள் மீது ஆசைப்படும் இந்தியர்கள்….. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more