முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், புனே மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல் பெண் குடியரசுத் தலைவராக 2007 2012 வரை பதவி வகித்த அவர், ஓய்வுக்கு பிறகு, புனேயில் வசித்து வருகிறார். காய்ச்சல், நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி…!!
Related Posts
எச்சரிக்கை…. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?…. அலெர்ட்டா இருங்க…!!!!
நம்மில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவைகளை அப்படியே கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது…
Read moreஅத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு…ஷாக் நியூஸ்…!!!
சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ 590 ரூபாயிலிருந்து 640 ரூபாயாகவும், சர்க்கரை நாப்பது ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரையும், மிளகாய் தூள்…
Read more