மருந்து நிறுவனங்கள் மேற்கொள்ளும் சில நியாயமற்ற நடைமுறைகளை தடுக்கும் விதமாக மருந்து சந்தைப்படுத்தலுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் மருந்து நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வித இலவச பரிசு மற்றும் மாதிரிகள் வழங்க கூடாது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயண வசதி, தங்கும் விடுதி மற்றும் விலை உயர்ந்த உணவு போன்ற விருந்தோம்பல் வழங்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இனி இவர்களுக்கு இலவசங்கள், பரிசுகள் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more