10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12…

Read more

பொதுத்தேர்வு: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பத்து, பன்னிரெண்டாம்…

Read more

Breaking: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்…. தேர்வு துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை முன்னிட்டு மாணவர்களுக்கு பதிவெண்களுடன் கூடிய ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த ஹால் டிக்கெட்டை நாளை பிற்பகல் முதல் அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டும்…

Read more

10th பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு தேர்வு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதலாம். அண்மையில் சிறுபான்மை…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த மாதம் செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை…

Read more

பொதுத்தேர்வு…. பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. ஏப்.,10 வரை சிறப்பு அனுமதி…. மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முழுமையான பாடத்திட்டத்தின் படி நடைபெற உள்ளது. அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் ஜனவரி மாதம்…

Read more

பொதுத்தேர்வு: பிப்ரவரி 10க்குள் மாணவர்கள் பெயர் திருத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்…!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வை தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும். பதற்றத்தோடு, அச்சத்தோடு…

Read more

மாணவர்களே…. 11, 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேதி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

11 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. பொதுத்தேர்வு எழுதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும். 11 மற்றும் 12…

Read more

BREAKING: மாணவர்களே…! பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு…!!!

10, +1, +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு…

Read more

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. இன்று(ஜன.,30) தேர்வுத்துறை முக்கிய ஆலோசனை…!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

“பரிக்ஷா இ சர்ச்சா பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை”… நகைச்சுவையாக பதில் அளித்த பிரதமர் மோடி…!!!!

பிரதமர் மோடி கடந்த 2018 -ஆம் ஆண்டிலிருந்து பரிக்ஷா இ சர்ச்சா என்னும் பெயரில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் எவ்வாறு தேர்வு பயம் போக்குவது? அதிலிருந்து மீள்வது எப்படி? மன அழுத்தம்…

Read more

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. ஜனவரி.,30 ஆம் தேதி…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

+1 தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியீடு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

7 கி.மீ தொலைவிற்குள் தேர்வு மையம்… பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்காக அதிக நேர பயணத்தை தடுக்கும் விதமாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் ஊரகப்பகுதிகளில் அதிக அளவு தேர்வு மையங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு மாணவர் பத்தாம் அல்லது 12…

Read more

பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களே…. இன்றே(20.1.23) கடைசி நாள்…. உடனே வேலையை முடிங்க…!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…

Read more

பொதுத்தேர்வு: இந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த…. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்…!!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளில்…

Read more

அடுத்த வருடம்(2023-24) பொதுத்தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பரனாம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்…

Read more

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான…. அடுத்த வாரம் ஹால்டிக்கெட்…. வெளியான தகவல்…!!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…

Read more

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற இருக்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வை 9,38,067 மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். இதனைமடுத்து 11-ஆம்…

Read more

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் நேர வகுப்புகள்…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு 202-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த மாநில அரசுகளும் மத்திய கல்வி…

Read more

BIG BREAKING: தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு…. தமிழக அரசு சற்றுமுன் சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ் வழியில் பயிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சற்று முன்…

Read more

+2 பொதுத்தேர்வு: இந்த மாணவர்கள் கட்டணம் கட்ட தேவையில்லை….வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…

Read more

BIG BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நாளை பிற்பகல் 2 மணி முதல்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு…

Read more

ஐடிஐ படித்தவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் ஜனவரி 3ஆம்…

Read more

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களுக்கு…. இன்றே(3.1.2023) கடைசி நாள்…. மறக்காம உடனே போங்க…!!!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள்  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.…

Read more

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. தனித்தேர்வர்களுக்கு நாளையே கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு…!!!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ஆம்…

Read more

Other Story