இது மட்டும் தான் தமிழ்நாட்டை காக்க ஒரே வழி…. திமுக அரசை போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி….!!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, சமுதாயத்தை சீரழிக்கும் அனைத்து விதமான குற்ற செயல்களை செய்யும் சமூக…
Read more