“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!
காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…
Read more