“சாலையில் சென்று கொண்டிருந்த கார்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான 6 பேர்… பதற வைக்கும் வீடியோ…!!!!

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம் திஸ்ஸா துணைப் பிரிவின் சான்வாஸ் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெரும் சாலை விபத்து ஏற்பட்டது. சுமார் 500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

Read more

“கடும் வெள்ளப்பெருக்கு”… அப்பா, அம்மா, பாட்டி என யாரும் உயிரோடு இல்லை… ஆனா 11 மாத குழந்தை மட்டும்… நேரில் சந்தித்த முன்னாள் முதல்வர்.. வைரலாகும் வீடியோ…!!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தின் கோஹர் பகுதியில் ஜூன் 30ஆம் தேதி இரவு நடந்த திடீர் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஒரு குடும்பம் முழுவதும் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபகரமான சம்பவம் நிகழ்ந்தது. இதில், 11 மாத குழந்தையான நித்திகா…

Read more

கொட்டித் தீர்த்த கனமழை… வெள்ளப்பெருக்கால் சகதியில் மூழ்கிய வங்கி… லட்சக்கணக்கான பணம் மற்றும் நகை குறித்து பொதுமக்கள் அச்சம்…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மண்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மேக வெடிப்புகள், நில சரிவுகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மண்டி மாவட்டத்தில் உள்ள உள துனாங் நகரில்…

Read more

“கனமழையால் நடந்த பயங்கரம்”.. 67 மனித உயிர்களை காப்பாற்றிய நன்றியுள்ள நாய்… அட உண்மைதாங்க… இமாச்சல் பிரதேசத்தில் நடந்த ஆச்சரிய சம்பவம்…!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள சியாதி கிராமம், ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பெரும் அழிவை சந்தித்துள்ளது. அந்த இரவில் ஏற்பட்ட கனமழையால் ஒரு பெரிய மலைத் துண்டு கீழே விழுந்ததில், ஒரு…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா?… 24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்… அதிர்ச்சியில் பெற்றோர்கள்…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிர்மார் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 24 பேரை, அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவர் பாலியல் தொல்லை…

Read more

பனிக்கட்டியான சாலையில் வழுக்கிக்கொண்டே பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டிரக்….. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய டிரைவர்…. வீடியோ வைரல்…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு தொடங்கிய நிலையில், அங்கு போக்குவரத்து பாதித்துள்ளது. வாகனங்கள் சாலையில் செல்லும் போது வழுக்குவதால், ஓட்டுநர்கள் கட்டுப்பட்டை இழந்து ஆபத்துக்களை எதிர்கொள்கின்றது. இதை போன்று, மணாலி அருகே சோலாங் பள்ளத்தாக்கில் பணி மூடிய சாலையில் ஒரு டிரக்…

Read more

Other Story