ஜூலை 30 முதல் இந்த வழித்தடத்தில் மாற்றம்… ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது புதிய பாதையில் சில மாற்றங்களை…

Read more

சென்னையில் இருந்து செல்லும் முக்கிய ரயில்களில் நேரம் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் மற்றும் குருவாயூர் ஆகிய ரயில்கள் நேரம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே…

Read more

சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி அதாவது இன்று முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு…

Read more

இந்த வழித்தடங்களில் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை விரைவு…

Read more

இன்று முதல் ஜூலை 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது இன்று முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

நாளை முதல் இங்கு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

ஜூலை 24 முதல் 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது நாளை முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

பயணிகள் கவலை வேண்டாம்…. விரைவில் புதுசு வருது…. தெற்கு ரயில்வே ஹேப்பி அறிவிப்பு…!!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும்   ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை…

Read more

முக்கிய வழித்தடங்களில் இன்று ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

திருச்சி பணி மனையில் மேம்பாட்டு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவை ஜூலை 23ஆம் தேதி அதாவது இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் திருச்சி மற்றும்…

Read more

128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!!

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில்…

Read more

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி சிறப்பு ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை…

Read more

சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் சேவையில் ஜூலை 27 முதல் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம்…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை ஆகஸ்ட் 15க்குள் தொடக்கம்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சென்னையிலிருந்து நெல்லைக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத்: எவ்வளவு நேரமாகும் தெரியுமா?…. இதோ பாருங்க…!!!

சென்னையிலிருந்து நெல்லைக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே…

Read more

மும்பை – தூத்துக்குடி ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி இடையே பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இன்று மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில் ஜூலை 8, 15,22,29 ஆகிய தேதிகளிலும், பெங்களூரு மற்றும் ஜோலார்பேட்டை…

Read more

”ஆடி அமாவசை” சிறப்பு ரயில்… 12 நாட்கள் ஜாலியா டூர் போக ரெடியா?… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற…

Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்… தமிழகத்தில் 7 ரயில்களில் இந்த பெட்டிகள் குறைப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வுசெய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் ஏழு முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்ட ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு…

Read more

இன்று முதல் ஜூலை 31 வரை இந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் மற்றும் ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக…

Read more

சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை… வெளியான சூப்பர் தகவல்..!!!

சென்னை மற்றும் திருப்பதி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…

Read more

தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊர் போக போறீங்களா?… ஜூலை 12 முதல் முன்பதிவு… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பொதுவாக சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் முன்னதாகவே திட்டமிட்டு செல்பவர்கள்…

Read more

இந்த வழித்தடத்தில் நாளை முதல் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி முதல்…

Read more

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி முதல்…

Read more

பயணிகள் கவனத்திற்கு..! சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் அறிவிப்பு….!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சனிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8, 15,22,29 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய நாட்களிலும், மறு மார்க்கத்தில் ஞாயிறு அன்று ஜூலை…

Read more

சதாப்தி விரைவு ரயில் சேவையில் ஜூலை 9 முதல் புதிய சேவை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரில் இடையே இயங்கும் சதாப்தி விரைவு ரயில் ஜூலை 9-ம் தேதி முதல் கூடுதலாக ஜோலார்பேட்டையில் ஒரு நிமிடம் என்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரில் இடையே இயக்கப்படும்…

Read more

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

கோடைவிடுமுறைக்காக உதகையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது கோடைகாலம் முடிந்துவிட்டாலும் உதகையில் கோடைகாலம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வருகை புரிகிறார்கள். இதனால் கூட்டம்  அதிகரித்தே காணப்படுகிறது. இதற்காக, கடந்த ஒரு மாதகாலமாக இயக்கப்பட்ட உதகை சிறப்பு…

Read more

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

உதகையில் கோடை காலம் முடிந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக இயக்கப்பட்ட உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக…

Read more

நாளை முதல் 36 ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக 36 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை செயல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வருகின்ற ஜூன் 25 மற்றும்…

Read more

இன்று தாம்பரம் – சம்பல்பூர் இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தாம்பரத்தில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூருக்கு ஜூன் 22 இன்றுமுன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு 10.30 மணிக்கு, சூளூர்பேட்டைக்கு நள்ளிரவு…

Read more

திருச்சி – காரைக்கால் விரைவு ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலின் பயண நேரம் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவு இல்லா விரைவு ரயில் தினம் தோறும்…

Read more

புதுச்சேரி ஹவுரா ரயில் இன்று முழுமையாக ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் ஜூன் 21 ஆம் தேதி அதாவது இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோரில் ரயில் தண்டவாளங்கள் சீர் அமைப்பு பணி நடைபெறுவதால் புதுச்சேரியில் இருந்து மேற்குவங்க…

Read more

விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் சேவை ஜூன் 18 வரை ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலம் குண்டக்கல் ரயில் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம் மற்றும் திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம் மற்றும் திருப்பதி இடையேயான விரைவு ரயில் வருகின்ற ஜூன்…

Read more

இன்று முதல் போடி -சென்னை ரயில் சேவை தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

போடியிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு இன்று  ஜூன் 15ஆம் தேதி முதல் அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் கோடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக…

Read more

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்…. பக்தர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த மக்களும் பெருமளவு கிரிவலம் செல்ல வருவதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

இனி சென்னையில் இருந்து பெங்களூருக்கு 2 மணி நேரம்தான்…. சூப்பர் அறிவிப்பு…!!!

இனி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் இரண்டு மணி நேரம் செல்ல முடியும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னை மற்றும் பெங்களூரில் இடையே…

Read more

Odisha Train Accident எதிரொலி: இன்று இந்த ரயில்கள் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு பகலாக நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்த ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி இன்னும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகளும், என்ஜினும் மட்டுமே அகற்றப்பட…

Read more

இன்று (ஜூன் 5) கேரளா – மகாராஷ்டிரம் இடையே பாரத கௌரவ் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ஸ்ரீரடி சாய் தர்ஷன் சார்பாக கேரள மற்றும் மகாராஷ்டிரா இடையே பாரத கௌரவம் சிறப்பு ரயில் இன்று  ஜூன் 5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து  ஜூன் 5-ம் தேதி காலை 9…

Read more

ஜூன் 15 முதல் போடி – சென்னை ரயில் சேவை தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

போடியிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக…

Read more

Odisha Train Accident எதிரொலி: நாளை இந்த ரயில் சேவைகள் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு பகலாக நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்த ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி இன்னும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகளும், என்ஜினும் மட்டுமே அகற்றப்பட…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியீடு…. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

6 ரயில்கள் ரத்து: மாற்றுப்பாதையில் 9 ரயில்கள்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து: உதவி எண்களை அறிவித்த தெற்கு ரயில்வே….!!

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. காட்டுப்பகுதியில்…

Read more

ஆத்தே இம்புட்டா..! வருவாயில் சாதனை படைத்த தெற்கு ரயில்வே…. இந்த ஆண்டின் அதிகபட்ச வருமானம் இதுவே…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை…. இன்று முதல் வாரத்தில் 6 நாட்களும் இயங்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே இன்று  முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் வாரத்தின் ஆறு நாட்களுக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டை வழியாக இன்று  முதல்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மிக குறைந்த கட்டணத்தில் ரயிலில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளுக்கு தற்போது…

Read more

திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை…. நாளை முதல் வாரத்தில் 6 நாட்களும் இயங்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே நாளை முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் வாரத்தின் ஆறு நாட்களுக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டை வழியாக நாளை முதல்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…. தெற்கு ரயில்வே கொண்டுவந்த சூப்பர் முடிவு…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில்  பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வாரம் ஒருமுறை,…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! வேளாங்கண்ணிக்கு செல்லும் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்தும் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்தும் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு வாராந்தோறும் சனிக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மே மாதத்தோடு முடிவடையும் நிலையில் தற்போது தெற்கு…

Read more

கோடை காலம் முன்னிட்டு 50 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோடை காலத்தை முன்னிட்டு 50 சிறப்பு ரயில்களை இயக்கத்திற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 50 சிறப்பு…

Read more

Other Story