விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் திடீர் கலவரம்… திருப்பூரில் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் யாருடைய சிலை முதலில் செல்ல வேண்டும் என போட்டி ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினர்களிடையே மோதல்…

Read more

“ஆன்மீக சொற்பொழிவு” திருப்பூர் அறக்கட்டளையில் போலீசார் தீவிர விசாரணை…!!

திருப்பூர் குளத்துப் பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு காரணம், அசோக் நகர் அரசுப் பள்ளியில் பிற்போக்குத் தன்மை கொண்ட சொற்பொழிவை ஆற்றியதாக குற்றச்சாட்டு எழுந்த மகா விஷ்ணு என்பவர் இந்த…

Read more

இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்த கும்பல்…. 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது…. திருப்பூரில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்டம் கோயில்வழி என்னும் பகுதியில் 28 வயதான இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நாளன்று வீட்டில் இளைஞர் மட்டும் தனியாக இருந்துள்ள நிலையில் சில மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை…

Read more

கோவிலுக்கு வந்த சிறுமி… ஆளில்லா நேரம் பார்த்து பூசாரி பார்த்த வேலை….. 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் என்னும் பகுதியில் அயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கோவில் ஒன்றில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிலில் பூஜை செய்துக் கொண்டிருந்த போது…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.‌.‌ பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. திருப்பூரில் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டம் பனப்பாளையத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இவரும், இவரது நண்பருமான டைமண்ட் என்பவரும் பல்லடம் பகுதியில் மற்ற சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 8 பேர் கொண்ட…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

தீவிர வாகன சோதனை….. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. மொத்தம் ரூ.1100 கிலோவாம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில் அதனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட…

Read more

45 கடைகளுக்கு சீல்.. ரூ.12 லட்சம் அபராதம்… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக சில நபர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மாநகராட்சி…

Read more

“திடீர் தகராறு”….. ஆத்திரத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த புதூர் என்னும் பகுதியில் பிச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இந்நிலையில் சம்பவ நாளன்று பிச்சமுத்துக்கும்,  சாமிக்கண்ணு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் பின்பு அது கைகலப்பானது.…

Read more

உயிரை கொடுத்து மாணவர்களை காப்பாற்றிய பள்ளி ஓட்டுர் … நெகிழ வைக்கும் செயல்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல இவர் இன்று பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு பள்ளி வாகனத்தை இயக்கினார். அப்போது திடீரென்று இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே பள்ளி…

Read more

“மகனுக்கு தோஷம் கழிக்க தங்க நகைகள்”…. ஜோசியத்தை நம்பி ஏமாந்த குடும்பம்…. இந்த காலத்தில் இப்படியா…?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஈஸ்வரன் அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 மர்ம நபர்கள் ஜோசியம் பார்ப்பவர்கள்…

Read more

தூக்கிட்டு தனது உயிரை மாய்த்து கொண்ட சிறுவன்….காரணம் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் கார்த்தி-லீலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் தினேஷ்குமார்(13) 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக…

Read more

மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு திரும்பிய வாலிபர்கள்…. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் நேர்ந்த சோகம்…. கண்ணீரில் பெற்றோர்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் விஷால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஷால் அவரது நண்பர்களுடன் திருப்பூருக்கு காரில் சென்றுள்ளார். இந்த  கார் கணியூர் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவதூறு… தொழிலாளி கைது… போலீஸ் அதிரடி…!!!

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி என்னும் பகுதியில் வர்ஃபில் நெட் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் நெசவுத்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இணையதளங்களில் மிகவும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பல பதிவுகளை இவர் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத…

Read more

தீவிர சோதனை… சிக்கிய தடை செய்யப்பட்ட பொருள்… 5 கடைகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்.. அதிகாரிகள் நடவடிக்கை…!!

தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையையும் மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள …

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 52 ஆண்களை திருமணம் செய்த கல்யாண ராணி… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வருபவர் மகேஷ் அரவிந்த் (35). இவர் தனது மனைவியால் தான் ஏமாற்றப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சந்தியா என்ற…

Read more

ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைத்த பொதுமக்கள்… கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டம்…!!!

திருப்பூர் மாநகராட்சி 54 வது வார்டு, வஞ்சி நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனால் வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அப்பகுதி வழியாக 40 அடி…

Read more

மூதாட்டியின் உடலை வீட்டிலிருந்து மின் மயானம் வரை தூக்கிச் சென்று… இறுதி சடங்கு செய்த பெண்கள்… வியந்த ஊர் மக்கள்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணகுமார் என்பவரின் பெரியம்மா இந்திராணி. 83 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஜூலை 5ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடலுக்கு திராவிட கழகத்தை சேர்ந்த ஏராளமான…

Read more

என்னப்பா சொல்றீங்க…? இரவு நேரத்தில் குட்டி சாத்தான்கள் தொல்லை…. பீதியில் கோவிலில் தங்கும் கிராம மக்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது ஒட்டப்பாளையம் காலனி.  இங்கு இரவு நேரத்தில் குட்டிசாத்தான்கள் நடமாடுவதாகவும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்து வீட்டின் மேல் கூரைப் பகுதியில் கற்கள் விழுந்து கொண்டே இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் பீதியில்…

Read more

“மகளை காதலித்து ஆபாச படம்”…. வாலிபரின் நண்பன் மூலமாகவே தீர்த்துக்கட்டிய தந்தை… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் ‌ வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துள்ளார். அப்போது அவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம்…

Read more

15 வயது பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி…. பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அம்மாபட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (19), யுவராஜ் (22) ஆகிய இருவரும் 15 வயது பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த…

Read more

“பேரனை பிரிந்த மனைவி”… வேதனையின் உச்சத்தில் தாத்தா… அடுத்து நடந்த விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மண்டல் புதூர் பகுதியில் கருப்பசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். இவருடைய மகன்‌ மகேஷ் அரவிந்த் (30). இவருக்கு கடந்த 21ஆம் தேதி சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள்…

Read more

செம ஷாக்…! பக்கெட் நீரில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு… கதறும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் பாபி-ப்ரியா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரகல்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாதி அளவு இருந்த ஒரு தண்ணீர் பக்கெட்டில் தலைகுப்புற விழுந்தது. இதை பார்த்து…

Read more

“தொடர் தொல்லை”… போன் நம்பர் கேட்டு டார்ச்சர்… 15-ஐ மிரட்டிய 51…. பதறிய பெற்றோர்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியில் சாதிக் பாட்ஷா (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமி தனியாக இருந்த நேரத்தில் சாதிக் பாட்ஷா பாலியல்…

Read more

குடியால் வந்த வினை… திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி. பழனிச்சாமி நகரில் மோகன் குமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தன் தாய் ஈஸ்வரியுடன் அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.…

Read more

காதல் விவகாரம்… வாலிபரை ஓட ஓட துரத்திச் சென்று வெட்டிய கும்பல்… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற 23 வயது இளைஞர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் கேரளா செல்வதற்காக புறப்பட்டார். அப்போது அவரை…

Read more

சாக்கு முட்டையுடன் அரசு பேருந்தில் ஏறிய முதியவர்… வயதானவரை தாக்கி கீழே தள்ளிய நடத்துனர்… வைரலாகும் வீடியோ..!!

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அரசு பேருந்தில் சாக்கு முட்டையுடன் ஒரு முதியவர் ஏறினார். அந்த முதியவரை பார்த்ததும் நடத்துனர் அவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு தாக்கி கீழே…

Read more

இன்ஸ்டா காதல்…. உனக்கு 17 எனக்கு 15…. காதலன் ஆசையை நிறைவேற்ற அம்மாவின் நகைகளை திருடி வீட்டை விட்டு ஓடிய சிறுமி…!!!

திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனின் அறிமுகம் பெற்று அவருடன் பேசி வந்துள்ளார். அதன் பிறகு இருவரும் காதலை பகிர்ந்து கொண்ட நிலையில் அந்த சிறுவன் சிறுமியிடம் ஐபோன் வாங்கித்தா என்று கேட்டுள்ளார். இதனால்…

Read more

பள்ளி மாணவியை சீரழித்த வாலிபர்… 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது 17 வயதுடைய 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அந்த மாணவியிடம் திருமண…

Read more

ரூ.40000 கொடுத்தால் 2 லட்சம் கிடைக்கும்…. ஏமாந்து போனதால்…. குடும்பத்தோடு தற்கொலை முயற்சியில் சிறுமி பலி…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ராஜுவ். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 2 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும் அதற்கு முன்பணமாக 40 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் ராஜுவும் அந்த…

Read more

காலக்கொடுமையே…! புரோக்கர் போல நடித்து மனைவிக்கு திருமணம்….. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

திருப்பூர் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த காற்றாலை மெக்கானிக் ராதாகிருஷ்ணன். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கேரளாவைச் சேர்ந்த தரகர் மூலமாக…

Read more

இரவு, பகலாக உல்லாசம்… தேம்பி தேம்பி அழுத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா (27). இதில்…

Read more

ஆசையாக 2வது திருமணம் செய்த நபர்…. மறுநாளே காத்திருந்த பேரதிர்ச்சி…. இப்படி கூடவா நடக்கும்….????

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனத்தூர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற 29 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கேரளாவை சேர்ந்த புரோக்கர் அவருக்கு பெண் பார்த்து…

Read more

“2-ம் திருமணம் செய்த மெக்கானிக்”… முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பாப்பனூத்து பகுதியுள்ளது. இங்கு ராதாகிருஷ்ணன் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு மது குடிக்கும்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! வளர்ப்பு நாய் கடித்ததில் தொழிலாளி மரணம்…. பெரும் சோகம்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்பு பாளையம் பகுதியில் முனுசாமி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், திலகவதி, திவ்யா என்ற இரு மகள்களும், பரத் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில்…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி… இடியாய் விழுந்த செய்தி…. அதிர்ச்சியில் உறைந்த தாய்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்ப்பட்டி பகுதியில் சிவகுமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கட்டிட வேலைக்காக அழைத்து அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதோடு சிறுமியின்…

Read more

கடையின் பூட்டை உடைத்து திருட்டு…. திருப்பூர் பாஜக நிர்வாகி கைது….!!

திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் வசிப்பவர் பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முருகேசன். இவருடைய இடத்தில் சுந்தரம் மூர்த்தி என்பவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வேலையில்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி கடைக்கு ஒரு மாதம் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

அம்மாவுடன் கை கோர்த்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி…. 8 மாதமாக நாடகமாடிய குடும்பம்… பெரும் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞரை அவரது மாமியாரே கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே உள்ள வடிவேலு என்பவர் கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், எட்டு…

Read more

அடக்கடவுளே…! மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்…. கள்ளகாதலால் வந்த விபரீதம்…!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி திவ்யா. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடிவேல் காணாமல்  போன நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறை…

Read more

“குளியலறையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த இளம்பெண்”…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…‌ பெரும் சோகம்..!1

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே  பகுதியைச் சேர்ந்த பிரகலாதன்…

Read more

“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”… 14 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது…. திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் ‌17 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோரை இழந்த நிலையில் தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4…

Read more

“சர்ப்ரைஸ் கிப்ட்”…. ஆசையாக கண்களை மூடிய பெண்…. காருக்குள் கள்ளக்காதலனால் நேர்ந்த விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் அருண் ஸ்டாலின் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரின்சி (27) என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பிரின்சி ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே…

Read more

“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது 17 வயது சிறுமி ஒருவர் கூட்டத்தில் கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சிறுமியை…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

அரசு பேருந்து மோதி விபத்து… 5 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்…!!!

திருப்பூர் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபதாவது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோவில் சென்று திரும்பி உள்ளனர். இந்த நிலையில்…

Read more

பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது – பேனர் வைத்த விவசாயிகள்…. பரபரப்பு…!!!

திருப்பூர் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணையை நம்பியே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனை கண்டித்து கடந்த 35 நாட்களாக விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும்…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய இளம்பெண்… 1 மாத குழந்தையுடன் செய்வதறியாத திணறிய கேன்டீன் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்லம்மாள் என்பவர் கேன்டீன் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக செல்லம்மாள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது 19 வயது மதிக்கத்தக்க பெண் செல்லம்மாளிடம் சிறிது தயக்கத்துடன் வயிறு…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கோவில் திருவிழாவில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. அதிமுக நிர்வாகி கைது…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வீரகுமாரசாமி என்ற கோயில்ஒன்று  உள்ளது. இந்த கோயிலின் தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் கடந்த…

Read more

Other Story