சிம்மம் ராசிக்கு…. நட்பால் நல்லது…. செலவு அதிகரிக்கும்….!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று மனோ தைரியம் கண்டிப்பாக கூடிவிடும். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகும். செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் நலம் கருதி சில முக்கிய…

Read more

கடகம் ராசிக்கு…. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்…. பேச்சில் கவனம் தேவை….!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று புது புது விஷயங்கள் மனதில் தோன்றும். புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். கோவில் விசேஷங்களை முன் நின்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். மதியத்திற்கு மேல் நல்ல செய்தி வரக்கூடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்டு…

Read more

மிதுனம் ராசிக்கு…. அவசரம் வேண்டாம்…. கவனம் தேவை….!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று மனக்கவலை ஓரளவு சரியாகும். தேவையான பணம் இருப்பதால் திடீரென ஏற்படும் செலவை சமாளிக்க முடியும். வாழ்க்கை துணை வழியில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் யோசனையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்கும். உயர்…

Read more

ரிஷபம் ராசிக்கு…. லாபம் அதிகரிக்கும்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று நீங்கள் மாற்றங்களை விரும்பக் கூடியவராக காணப்படுவீர்கள். எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி இருக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.…

Read more

மேஷம் ராசிக்கு…. பொறுமை தேவை…. பணி சுமை அதிகரிக்கும்….!!

மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாள் நடவடிக்கைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சிலர் வேண்டுமென்றே உங்கள் மனதை புண்படுத்தும் படி பேசுவார்கள். புதியவரின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கையில் வரும். வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த காரிய அணுகுலம் ஏற்படும்.…

Read more

ADMKவின் வரவு, செலவு என்ன ? கோர்ட் மூலம் கேட்க போகும் OPS…. நடுங்க போகும் எடப்பாடி….!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  அம்மாவுக்கு கொடுத்தது கடன் இல்லங்க.. அய்ய என்னங்க இது… மறுபடி மறுபடி  பல கூட்டத்தில்  முழுமையாக விளக்கம் தந்திருக்கேன். சொல்றத கேளுங்கள் பொதுக்குழுவிலே வாசிச்சு இருக்கேன். முழுமையாக நல்லா கேட்டுக்கோங்க. மாண்புமிகு அம்மா அவர்கள்,…

Read more

ஒரு இடத்துல தீ பற்ற வையுங்க…. எங்கோ ஓர் இடத்துல சரவெடி வெடிக்கும்….  BJPயினரை யோசிக்க சொன்ன அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  கரு. நாகராஜன் அண்ணே எப்போதும் வண்டியில் BJP உறுப்பினர் அட்டை வச்சி இருப்பாரு. நான் அடிக்கடி அவருகிட்ட வாங்குவேன். அதனால் மேடையில் …

Read more

ஆபீஸ்ல…. டீ கடையில… கேண்டின்ல…. லஞ்ச் டைம்ல…. மோடியை பத்தி பேசுங்க…  பிஜேபி ஆட்சியை பற்றி பேசுங்க… செல்பி எடுக்க சொன்ன அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  BJP-க்கு  போடக்கூடிய ஒரு ஓட்டுல,  திரும்ப சென்னையை கட்டக்கூடிய வல்லமை நமக்கு கிடைக்கும். மறுபடியும் சென்னையை புதிதாக உருவாக்கி,  ஒரு குளோபல்…

Read more

ஒரே இடத்துல 1000 ஓட்டு இருக்கா ? அங்கேயே வருது வோட்டிங் மெஷின்…. ECஇன் புது ரூல்ஸ்… கிளாஸ் எடுத்த அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  தென் சென்னையை பொறுத்தவரை இந்தியாவினுடைய  மற்ற  மாநிலங்களை பாருங்கள்.  பெங்களூரு பாருங்க, வளர்ச்சியை பாருங்க  ….  இந்தியாவின் மற்ற  மாநிலத்தில் இருக்கக்கூடிய…

Read more

கங்கையில் மூழ்கினால் புற்றுநோய் சரியாகும்…. சிறுவனுக்கு நேர்ந்த சோகம்….!!

உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் சிறுவனை காப்பாற்ற நினைத்த குடும்பத்தினர் ஹரித்துவாருக்கு சென்றுள்ளனர். அங்குள்ள கங்கை ஆற்றில் சிறுவனை மூழ்க வைத்தால் சிறுவனுக்கு குணமாகிவிடும் என நம்பியுள்ளனர். இதனால் ஹரிதுவாருக்கு சென்ற குடும்பத்தினர்…

Read more

நடைபயணம் சென்ற முதியவர்…. வழியில் நேர்ந்த சோகம்…. பதற வைக்கும் காணொளி….!!

உத்தரபிரதேச மாநிலம் பார்லி பகுதியில் வயதான நபரான கிருஷ்ணானந்த் பாண்டே காலையில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாடு ஒன்று கிருஷ்ணானந்தை முட்டி தாக்கியுள்ளது. இதில் கீழே விழுந்த அவர் பிறகு எழுந்திருக்கவே இல்லை. ஆனாலும் மாடு…

Read more

மாணவியின் முடியை பிடித்து இழுத்த விவகாரம்…. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்….!!

தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை ஹைகோர்ட் வளாக கட்டுமானத்திற்கு கொடுக்க அரசு சமீபத்தில் முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து மாணவர்களும் ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில்…

Read more

1st சான்ஸ் ”அவர்” …. 2nd சான்ஸ் ”இவர்” …. நச்சின்னு 2 சம்பவம் செஞ்ச மோடி…. காலரை தூக்கிவிட்டுட்ட அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் கிட்ட DMK  பொய் பேசும்போது சொல்லணும்…. சமூக நீதி யாருங்க… சமூக நீதி காத்த ஒரே ஒரு காவலர் என்றால் ?…

Read more

சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கு…. தோண்டி எடுத்த அதிகாரிகள்…. போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு குரங்கை கொலை செய்த புதைத்து விட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அஞ்சனி மிஸ்ரா என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து புதைக்கப்பட்ட குரங்கை மீண்டும் தோண்டி எடுத்து…

Read more

கவனிக்காத பிள்ளைகள்…. நாய் பூனைகளுக்கு 23 கோடி சொத்து….!!

சீனாவை சேர்ந்த லியூ என்ற பெண் தனது 23 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துள்ளார். ஆனால் அந்த பெண் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது அவரது பிள்ளைகள் ஒரு முறையும் வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

“அயோத்தி ராமர் கோவில்” முதல் நாளிலேயே இத்தனை கோடி நன்கொடையா….?

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் திறந்த முதல் நாளிலேயே மூன்று…

Read more

  • January 25, 2024
போலீஸ் மீது தாக்குதல்…. இந்திய வம்சாவளி நபர் சிங்கப்பூரில் கைது….!!

சிங்கப்பூரில் வசித்து வந்த ஹரிதாஸ் என்ற இந்திய வம்ச வழியைச் சேர்ந்தவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தனது 52 வயது காதலியுடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மற்றொரு நபருடன் ஹரிதாஸுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இது…

Read more

வடகொரியாவின் ஏவுகணை சோதனை…. அணுசக்தி திறன் கொண்டதாக தகவல்….!!

உலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அனுசக்தி திறனுடைய புதிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது குறித்து அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் புல்வசல்-3-31…

Read more

தடையை மீறி சேவல் சண்டை…. பலத்த பாதுகாப்பில் காயமடைந்த சேவல்….!!

பஞ்சாப் மாநிலம் பந்திட்டா பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் அங்கிருந்த பலரும் தப்பி சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து காயம் அடைந்த ஒரு சேவல் மீட்கப்பட்டுள்ளது. இது…

Read more

பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி…. இந்திய பொறியாளர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வந்த பொறியாளர் ஒருவர் பயங்கரவாத அமைப்பான ISIS க்கு மூன்று முறை நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு பொறியாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.…

Read more

”அடுத்த 75 நாள்” முழுசா பயன்படுத்துங்க….. DMKவை காலி செய்யணும்…. டார்கெட் கொடுத்த அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, DMK கட்சியினுடைய தன்மை என்ன ? இந்த கட்சியினுடைய ஸ்டேஜ் என்ன ? இந்த கட்சியினுடைய பரிணாம வளர்ச்சி  எப்படி ? முதலில்…

Read more

  • Mali
  • January 25, 2024
இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்…. 70 பேர் பலி…. உயிர் இழப்புகள் அதிகரிக்கும் அபாயம்….!!

மாலி நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழிக்கோடு பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஏராளமானோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது…

Read more

வணிக வளாகத்தில் தீ விபத்து…. 39 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. சீனாவில் சோகம்….!!

சீன நாட்டின் ஜியான்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று பிற்பகல் அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வளாகத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீயானது மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இது…

Read more

கழன்று ஓடிய விமானத்தின் சக்கரம்…. தப்பித்த பயணிகள்….!!

அமெரிக்க நாட்டின் ஜியார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று கொலம்பியாவிற்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 184 பயணிகளும் ஆறு ஊழியர்களும் இருந்துள்ளனர். விமானிகள் கட்டுப்பாட்டு அறையின் சிக்னலுக்கு காத்திருந்த நிலையில்…

Read more

DMKவுக்கு ஓட்டு போடாதீங்க…. விடுதலையில் எழுதி….. பிரச்சாரம் செஞ்ச பெரியார்….  அந்த  சம்பவம் சொன்ன அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, தொடக்க காலத்தில் ஐம்பெரும் தலைவர்கள்ல யாரு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தாங்களோ,  அவர்களே  இந்த கட்சியை ஒரு தீய சக்தி என்று ஒருவராக…

Read more

காரில் மோதிய கண்டெய்னர் லாரி…. இலங்கை மந்திரி பலி…. போலீஸ் விசாரணை….!!

இலங்கையில் உள்ள காட்டுநாயகாவில் இருந்து கொழும்பு நோக்கி அந்நாட்டு மந்திரி சனத் நிஷாந்த காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியுள்ளது. இந்த விபத்தில் சனத் நிஷாந்த, ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் என…

Read more

ஆஸ்திரேலியா கடலில் மூழ்கிய 4 இந்தியர்கள்…. இரங்கல் தெரிவித்த தூதரகம்….!!

ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவு பகுதியில் உள்ள கடலில் நான்கு இந்தியர்கள் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மூன்று பெண்கள் ஒரு ஆண் என கூறப்படுகிறது. உயிரிழந்த 4 பேரும் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விடுமுறையை…

Read more

DMKல இருந்த அந்த 27, 28 பேர்…. ஒவ்வொருவராக குளோஸ் செஞ்ச கருணாநிதி…. அதிர வைத்த அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  பெரியார் அவர்கள் சர்வதிகாரியாக மாறிவிட்டார்.  திருமணத்திற்கு பிறகு முழு சர்வாதிகாரியாக மாறிவிட்டார். அவரிடத்திலே எங்களுக்கு எந்த நியாயம் கிடைக்கும் என்று தெரியவில்லை.…

Read more

பெரியார் சர்வாதிகாரியாக மாறிட்டாரு….! கடுப்பாகி கிளம்பிய அண்ணா…. DMK மேடையில் பொங்கிய சம்பவம்…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  ஓசூரில் பேசும்போது கூட சொன்னேன். திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி ஆரம்பித்த நாள் ஐயா வி.பி துரைசாமி இங்கு இருக்கிறாங்க.  செப்டம்பர்…

Read more

மீனம் ராசிக்கு…. திறமைகள் வெளிப்படும்…. காரியத்தடை விலகும்….!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் நாள் என்று சொல்ல முடியும். உறவினர்கள் நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தைரியமாக எந்த செயலிலும் ஈடுபட்டு வெற்றி…

Read more

கும்பம் ராசிக்கு…. பொறுமை தேவை…. ஆன்மீக செலவு ஏற்படும்….!!

கும்ப ராசி அன்பர்களே, இன்று அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். யாருக்காகவும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். யாருக்காகவும் எந்த ஒரு உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் மட்டும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பற்று வரவுகளை சரியாக பார்த்துக்…

Read more

மகரம் ராசிக்கு…. சந்தேகங்களை தவிர்க்கவும்…. நற்செய்தி கிடைக்கும்….!!

மகர ராசி அன்பர்களே, இன்று சிந்தித்துச் செய்யும் பணிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும். யாரையும் சந்தேகப்பட வேண்டாம். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப்பெறும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில்…

Read more

தனுசு ராசிக்கு…. சுய கௌரவம் மேலோங்கும்…. நிதி உதவி கிடைக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று நேர்பட பேசி நேர்மையாக நடந்து கொள்வீர்கள். மனதில் தோன்றுவது அப்படியே வெளிப்படுத்துவீர்கள். இன்று வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். இன்று எல்லா விதமான நன்மைகள் நடக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…. முயற்சிகளில் வெற்றி…. போட்டிகள் விலகும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று செய்யும் தொழிலே தெய்வம். அந்த தெய்வத்தை நீங்கள் நல்ல முறையில் பார்த்து கொள்ளுங்கள். தொழிலுக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறது. வெளிநாட்டு தொழில் உங்களுக்கு நல்ல விதமாக கை கொடுக்கும்.…

Read more

துலாம் ராசிக்கு…. எதிர்பார்ப்புகள் நிறைவேறும்…. மனஸ்தாபங்கள் விலகும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இந்த நாள் புகழ்ச்சிக்கெல்லாம் நீங்கள் மயங்க மாட்டீர்கள். செய்யும் செயலை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும். எதிர்பாராத வேலை சிறப்புடன் முடியும். தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகிச் செல்லும். உத்தியோகத்தில்…

Read more

கன்னி ராசிக்கு…. சகிப்புத்தன்மை அவசியம்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று மிகவும் கலகலப்புடன் காணப்படுவீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசி விட வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துவீர்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்…

Read more

சிம்மம் ராசிக்கு…. லாபம் அதிகரிக்கும்…. காரிய வெற்றி ஏற்படும்….!!

சிம்ம ராசி அன்பர்களே, இன்று தன வரவு சீராக இருக்கக்கூடும். குடும்ப பிரச்சினை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். குடும்பத்தினரின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடனை அடைக்க கடுமையாக உழைப்பீர்கள். பிரச்சனைகளை முற்றிலுமாக சமாளித்து விடுவீர்கள். இன்று மாற்று…

Read more

கடகம் ராசிக்கு…. லாபம் அதிகரிக்கும்…. அங்கீகாரம் கிடைக்கும்….!!

கடக ராசி அன்பர்களே, இன்று மிகவும் நேர்மையாக நடந்து கொள்ளக் கூடிய நாளாக இருக்கும். எல்லோர் மனதிலும் இடம்பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிக்க கூடிய சூழல் இருக்கிறது. புதிய அனுபவம் ஏற்படும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…. பயணங்களில் கவனம்…. முன்னேற்றம் ஏற்படும்….!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். குடும்ப உறவுகள் பலப்படும். குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பற்று வரவு உயரம். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கணவன் மனைவி இடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை…

Read more

ரிஷபம் ராசிக்கு…. திறமைகள் வெளிப்படும்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!

ரிஷப ராசி அன்பர்களே, இன்று கொஞ்சம் ஓய்வாக காணப்படுவீர்கள். செய்யும் செயல்களை நிதானமாக செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். மற்றவர்களை நம்பி எந்த ஒரு வேலையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களால் செய்ய முடியும் பட்சத்தில் செய்யுங்கள், இல்லையல் விட்டுவிட பாருங்கள். முடிவுகளை எடுக்கும்…

Read more

மேஷம் ராசிக்கு…. காரியத்தடை நீங்கும்…. பாராட்டுக்கள் கிடைக்கும்….!!

மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாளில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் இன்று பெருமை அடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படக்கூடும்.…

Read more

TNல BJP-க்கு 360° இருக்கு…. நீச்சல் போட பழகிக்கோங்க…. மக்கள் பாக்குறாங்க…. எனர்ஜிட்டிக்காக பேசிய அண்ணாமலை….!! 

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, எழுத்தாளர்கள், திரைப்பட வசனம் எழுதுபவர்கள், சில டைரக்டர்ஸ், பாட்டு எழுதுறவங்க, செய்தி துறையில் எழுதக்கூடிய ஆசிரியர்கள், எடிட்டர், செய்தித் துறையில் நியூஸ்…

Read more

எல்லாருமே எதிர்க்குறாங்க… வேற யாருக்கும் இவளோ ரிஸ்க் இல்ல…. கடும் உழைப்பை போடுங்க…. BJPயினருக்கு அண்ணாமலை டிமாண்ட்…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, வேற எந்த  கட்சிகளுக்கும் இந்த அளவுக்கு உழைப்பு இல்லை. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை எல்லா கட்சிகளும் தமிழகத்தில் நம்மை எதிர்த்து…

Read more

14 லட்சம்…. 15 லட்சம்… 16 லட்சம்….பின்னி பெடலெடுத்த தமிழக BJP…. DMKவுக்கு பக்கா ஸ்கெட்… சொல்லி கொடுத்த அண்ணாமலை….!! 

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, 2019 தேர்தலுக்கு முன்பாக பாஜகவுக்கு எதிராக ஒரு நரேட்டிவ் செட் பண்ணி மோடிஜி இப்படி…… மோடிஜி அப்படி……  மோடிஜி இதை பண்ணுனாரு…..…

Read more

எங்க வீடு கோவில்னு சொல்றாங்க…. மகிழ்ச்சியுடன் பகிர்ந்த சிற்பியின் மனைவி….!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்று நேற்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ராமர் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ராமர் கோவிலில் நிறுவப்பட்டுள்ள சிலை கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடிவமைத்தது. இந்நிலையில்…

Read more

கர்ப்பகிரகத்திற்குள் குரங்கு…. ஹனுமானே ராமரைப் பார்க்க வந்தார்….!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்று நேற்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ராமர் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் குரங்கு ஒன்று கோவிலின் கர்ப்பகிரகத்திற்குள் நுழைந்து ராமரின் அருகே சென்றுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ ராம…

Read more

தீக்குச்சிகளால் உருவாக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில்…. வைரலாகும் புகைப்படம்….!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்று நேற்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ராமர் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த ஸஸ்வத் ரஞ்சன் என்பவர் 936 தீக்குச்சிகளை வைத்து 14 இன்ச் அளவில்…

Read more

  • January 24, 2024
தற்கொலைக்கு முயற்சித்தவர்…. பிரியாணிக்காக மனம் மாறிய சம்பவம்….!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்தை நிறுத்தியவர் தனது மகளை அங்கேயே நிற்க கூறியதோடு தனது போன் கீழே விழுந்து விட்டது…

Read more

புலம்பிக் கொண்டிருந்த பாட்டி…. பேரன் செய்த கொடூரம்…. கைது செய்த போலீஸ்….!!

மகாராஷ்டிரா மாநிலம் பல்சர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மவீர் வஷி கடந்த திங்கள் அன்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது பாட்டி ஆனந்தி தோக்கரீ குறை சொல்லிக் கொண்டும் தனக்குத்தானே புலம்பிக் கொண்டும் இருந்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த…

Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொலை…. பள்ளி மாணவிக்கு கொடுமை…. ஆசிரியர் தலை மறைவு….!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பிரகலாதரம் தான் பணிபுரியும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாணவியின் பெற்றோர் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் மாணவியை பாலியல் வன்கொடுமை…

Read more

Other Story