மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வந்த பொறியாளர் ஒருவர் பயங்கரவாத அமைப்பான ISIS க்கு மூன்று முறை நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு பொறியாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பல நாட்களாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பொறியாளரின் நடவடிக்கைகளை கண்காணித்து விட்டு கைது நடவடிக்கையில் இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.