உலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அனுசக்தி திறனுடைய புதிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.

இது குறித்து அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் புல்வசல்-3-31 பேர் கொண்ட புதிய ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.